புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலர் தேவதை! Poll_c10மலர் தேவதை! Poll_m10மலர் தேவதை! Poll_c10 
91 Posts - 61%
heezulia
மலர் தேவதை! Poll_c10மலர் தேவதை! Poll_m10மலர் தேவதை! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
மலர் தேவதை! Poll_c10மலர் தேவதை! Poll_m10மலர் தேவதை! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
மலர் தேவதை! Poll_c10மலர் தேவதை! Poll_m10மலர் தேவதை! Poll_c10 
6 Posts - 4%
eraeravi
மலர் தேவதை! Poll_c10மலர் தேவதை! Poll_m10மலர் தேவதை! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
மலர் தேவதை! Poll_c10மலர் தேவதை! Poll_m10மலர் தேவதை! Poll_c10 
1 Post - 1%
viyasan
மலர் தேவதை! Poll_c10மலர் தேவதை! Poll_m10மலர் தேவதை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலர் தேவதை! Poll_c10மலர் தேவதை! Poll_m10மலர் தேவதை! Poll_c10 
283 Posts - 45%
heezulia
மலர் தேவதை! Poll_c10மலர் தேவதை! Poll_m10மலர் தேவதை! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
மலர் தேவதை! Poll_c10மலர் தேவதை! Poll_m10மலர் தேவதை! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
மலர் தேவதை! Poll_c10மலர் தேவதை! Poll_m10மலர் தேவதை! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மலர் தேவதை! Poll_c10மலர் தேவதை! Poll_m10மலர் தேவதை! Poll_c10 
19 Posts - 3%
prajai
மலர் தேவதை! Poll_c10மலர் தேவதை! Poll_m10மலர் தேவதை! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மலர் தேவதை! Poll_c10மலர் தேவதை! Poll_m10மலர் தேவதை! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மலர் தேவதை! Poll_c10மலர் தேவதை! Poll_m10மலர் தேவதை! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மலர் தேவதை! Poll_c10மலர் தேவதை! Poll_m10மலர் தேவதை! Poll_c10 
7 Posts - 1%
mruthun
மலர் தேவதை! Poll_c10மலர் தேவதை! Poll_m10மலர் தேவதை! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலர் தேவதை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 01, 2013 8:21 am


முன்னொரு காலத்தில் ஒரு சோம்பேறி மனிதன் வாழ்ந்து வந்தான். அவன் சோம்பேறி மட்டும் அன்றி, பெரிய முட்டாளும் கூட. "நான் உழைக்க மாட்டேன். ஆனால், எனக்கு வயிறார உணவை அதிர்ஷ்ட தேவதைக் கொடுக்க வேண்டும்!' என்பது அவன் குறிக்கோள்.

ஒருநாள், திறந்த வெளியில் மல்லாந்து படுத்து இருந்தான். "இன்று அதிர்ஷ்ட தேவதை என் வாயில் ஓர் அப்பத்தைப் போட வேண்டும்!' என்று வெகு நேரம் வாயைத் திறந்து வைத்திருந்தான். காற்றடித்த போதெல்லாம் வாயில் மண்தான் விழுந்தது. மாலை வரை அப்படியே படுத்துக் கிடந்த அவனுக்கு வாய் வலித்தது.

எழுந்தான். ஒரு சாக்கு பையையும், ஒரு கோலையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டான் வேலைதேடி அல்ல... அதிர்ஷ்ட தேவதையைத் தேடி.

வழியில் ஒரு ஓநாயைக் கண்டான்.

"எங்கே போகிறாய்... நல்லவனே!''

"அதிர்ஷ்ட தேவதையிடம், எனக்கு செல்வமும், மகிழ்ச்சியும் தர வேண்டி செல்கிறேன்,'' என்றான்.

"நல்லது! எனக்கு ஓர் உதவி செய்வாயா?''

"தாராளமாக!''

"நான் பிறந்ததிலிருந்தே எலும்பும், தோலுமாகவே இருக்கிறேன். என் உடம்பில் உரோமம் ஏன் வளர வில்லை? அது வளர என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு வருகிறாயா?'' என்றது ஓநாய்.

"ஆகட்டும்!''

இன்னும் சிறிது தூரம் சென்றதும் ஒரு திராட்சைத் தோட்டம் வந்தது. அந்தோ பரிதாபம். அந்தக் கொடிகளில் ஒரு பச்சை இலைக்கூட இல்லை. எல்லாம் பழுப்பேறி இருந்தன. அதுவும் அவனை, "எங்கே செல்கிறாய்?'' என்று கேட்டது.

"அதிர்ஷ்ட தேவதையிடம், வேலை செய்யாமல் நான் பணக்காரனாகவும், செல்வாக்கு உள்ளவனாகவும் இருக்க, வரம் பெற போகிறேன்!'' என்றான்.

"அப்படியானால், என் பழுத்த இலைகள் பச்சை இலைகளாக மாற, நான் என்ன செய்ய வேண்டும்!'' என்று கேட்டுக் கொண்டு வா!''

"ஆகட்டும்!''

இன்னும் கொஞ்ச தூரம் சென்றதும், ஓர் ஆறு வந்தது. அதைத் தாண்டும் போது, நீருக்கு மேல் வந்தது ஒரு மீன். அதன் முதுகில் இராஜப் பிளவைக் கட்டி பெரிதாக இருந்தது. அதனிடமும், "தான் அதிர்ஷ்ட தேவதையைப் பார்க்கப் போவதைப் பற்றி பெருமை அடித்துக் கொண்டான்' அந்த முட்டாள்.

"இதோ பார்த்தாயா இந்த கட்டியை... இது பெரிதாகிக் கொண்டே வருகிறது. அதிர்ஷ்ட தேவதையிடம் இதற்குப் பரிகாரம் கேட்டு வருகிறாயா?'' என்றது.

அவனும் ஒத்துக்கொண்டான். இன்னும் சிறிது தூரம் சென்றதும் ஓர் அழகிய சிற்றோடை தென்பட்டது. அதன் அருகே மிகவும் அழகிய பெண்ணொருத்தி நின்று கொண்டு இருந்தாள். வெள்ளை நிற ஆடையும், புதிதாக பூத்த மலர் கிரீடமும் கொண்ட அவளை கண் கொட்டாமல் பார்த்தான்.

"நீ யார்? எதற்கு வந்தாய்?வழியில் யாரை சந்தித்தாய்?''என்று கேட்டாள்.

"ஒரு ஓநாய், ஒரு திராட்சைத் தோட்டம், ஒரு மீன், என்றான்.

"அவைகள் உன்னிடம் என்னென்ன கேட்டன?''

"ஓநாய்க்கு உரோமம் வர வேண்டுமாம்! அதைப் பற்றி அதிர்ஷ்ட தேவதையை கேட்டு வரச் சொல்லிற்று!'' என்றான்.

"முழு சோம்பேறியும், முட்டாளுமான ஒருவன் இதயத்தைத் தின்றால் அதன் குறை நீங்கும்!''

"திராட்சையின் குறை என்ன?''

"அதன் இலைகள் துளிராகயிருக்கும் போதே பழுத்து உதிர்ந்துவிடுகின்றன!''

"அந்தத் திராட்சைக் கொடியின் அடியில், ஒரு பெரிய இடம் நிறைய பொற்காசுகளை யாரோ எப்போதோ புதைத்துவிட்டனர். அந்தப் புதையலை தோண்டி எடுத்து விட்டால், திராட்சை கொடிகள் செழிப்பாக வளர்ந்து, கொத்து கொத்தாக பழுத்துத் தொங்கும்!''

"அது சரி! மீனின் கட்டிக்கு?'' என்றான் சோம்பேறி.

"அந்தக் கட்டி முழுவதும் வைரங்கள் இருக்கின்றன. அந்தக் கட்டியை அறுத்து வைரங்களை எடுத்துவிட்டால் மீனின் கட்டி போய்விடும்!'' என்றது.

"இதை நான் மீனிடம் சொல்கிறேன்!''

"சரி, நீ வந்த வழியே போ! அதிர்ஷ்டம் உன் கையில்!'' என தேவதை மறைந்தது.

சோம்பேறியோ, தான் வெகு விரைவிலேயே பெருஞ்செல்வந்தனாகி விட்டது போல் நினைத்துக்கொண்டு சந்தோஷமாக வந்தான்.

ஆற்றில் மீன் வந்தது.

சோம்பேறி அதனிடம், தேவதை கூறியதை கூறினான்.

"நீயே அந்தக் கட்டியை அறுத்து வைரங்களையெல்லாம் எடுத்துச் செல்!'' என வேண்டியது.

"எனக்கு அதற்கெல்லாம் நேரமே இல்லை. அதிர்ஷ்டம் எனக்காகக் காத்திருந்தது. நீ வேறு யாரையாவது அந்தக் கட்டியை அறுக்கச் சொல்!'' என வேகமாச் சென்று விட்டான்.

அடுத்து திராட்சைத் தோட்டத்தை அடைந்து தேவதைச் சொன்னதைச் சொன்னான்.

"நீயே அந்தப் புதையலை வெட்டி எடுத்துச் செல்!'' என மன்றாடியது.

"அதெல்லாம் முடியாது. எனக்கு நேரமில்லை. அதிர்ஷ்டம் எனக்காகக் காத்திருக்கிறது,'' என வேகமாகச் சென்றான்.

ஓநாய் எதிர்ப்பட்டது.

"ஓநாயிடம் தேவதைச் சொல்லியதை சொன்னதுடன், மிகப் பெருமையாக, தான் எப்படி மீனையும், திராட்சைத் தோட்டத்தையும் உதறிவிட்டு வந்ததைச் சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டான்.

"உன் சோம்பேறித்தனத்தால் நீ கெட்டாய். முட்டாளே புதையலைத் தோண்டியிருந்தால் நீ செல்வந்தனாகியிருப்பாய். மீனின் கட்டியை அறுத்திருந்தால், எவ்வளவோ வைரங்கள் உனக்கு கிடைத்திருக்கும். எனவே, உன்னைப் போன்ற முட்டாள் சோம்பேறிகளுக்கு, இந்த உலகில் இடமில்லை. உழைப்பின்றி எதுவும் கிடையாது!'' என்று கூறிக்கொண்டே, அவனைக் கொன்று தின்றது.

சிறுவர் மலர்




மலர் தேவதை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Sep 02, 2013 11:10 am

எனவே, உன்னைப் போன்ற முட்டாள் சோம்பேறிகளுக்கு, இந்த உலகில் இடமில்லை. உழைப்பின்றி எதுவும் கிடையாது!''

சிறந்த கருத்துள்ள கதை பகிர்வுக்கு நன்றி அண்ணா




மலர் தேவதை! Mமலர் தேவதை! Uமலர் தேவதை! Tமலர் தேவதை! Hமலர் தேவதை! Uமலர் தேவதை! Mமலர் தேவதை! Oமலர் தேவதை! Hமலர் தேவதை! Aமலர் தேவதை! Mமலர் தேவதை! Eமலர் தேவதை! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Sep 02, 2013 2:25 pm

அருமையான கருத்துள்ள கதை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 19, 2013 3:40 pm

ரொம்ப நல்ல கதை புன்னகை நன்றி சிவா !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Sep 19, 2013 5:20 pm

நல்ல கருத்துள்ள கதை

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Sep 19, 2013 11:29 pm

அருமையான கருத்துள்ள கதை. நன்றி சிவா !



மலர் தேவதை! Aமலர் தேவதை! Aமலர் தேவதை! Tமலர் தேவதை! Hமலர் தேவதை! Iமலர் தேவதை! Rமலர் தேவதை! Aமலர் தேவதை! Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 19, 2013 11:36 pm

நல்ல வேளை வாயை திறந்து படுத்திருந்தப்ப காக்கா மேல பறக்கல




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக