புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
by dhilipdsp Today at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேன் மருத்துவம்
Page 1 of 1 •
தேன் சுவையைப் பிறந்த குழந்தையும் அறியும். தேனில் குழைத்த சூரணத்தை அடம்பிடிக்காமல் முகம் சுளிக்காமல் உண்ணும் குழந்தைகளைக் காண்கிறோம். அம்மா பாலாடையை (சங்கை) எடுத்தாலே அரை கிலோ மீட்டர் ஓடும்
குழந்தைகள்கூட தேன் சுவையில் மயங்கும். தேன் குடித்த வண்டு மயங்குவதும், கரடி தேனைத் தேடி தேன் கூட்டைப் பிழிந்து, தேனீயின் கொட்டலையும் பொருட்படுத்தாமல் தேனை நாக்கினால் நக்கி (ஈக்களையும் சேர்த்து) சுவைக்கும் காட்சிகளைக் கவிஞர்கள் பாடல்களில் பார்க்கிறோம். 'பாலும் தெறிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து நானுனக்குத் தருவேன் -வினாயகனே! அதற்குப்பதில் சங்கத் தமிழ் மூன்றும் தா' என்று நாலைத் தந்து மூன்றைப் பெறும் தந்திர பேரத்தையும் ரசிக்கிறோம். இதே வரிசையில் 'தேனார் அமுதே சிவபுரனே என்று மாணிக்கவாசகரும், முக்கனி பிழிந்து வடிகட்டி பின் தேன் சேர்த்து ஸ்பெஷல் கலவை தயாரிக்கிற வள்ளலாரும் தேன் சுகம் கண்டவர்கள். வாரியாரும், கண்ணதாசனும் மலரும் நினைவுகளில் களித்தேன், சுவைத்தேன், பார்த்தேன், படித்தேன் என சொல்லுக்குத் தேனூட்டுவதையும் பார்க்கிறோம்.
தேனில் அப்படி என்ன விசேஷம்? இனிப்புத் தானே! ஆமாம். ஆனால் அந்த இனிப்பைப் பூக்களிலிருந்து தேர்ந்தெடுத்து ரசாயனக் கலவை செய்து சேமிக்கும் தேன் ஈக்களின் chemistry , இன்னமும் புரியாத புதிர்தான்.
தேன் நிறம் புதியதில் இள மஞ்சள். நாட்பட்ட தேன் கருமை கலந்த மஞ்சளாக மாறும். தேனின் மணம், ருசி, குணம்,புஷ்பங்களுக்குத் தக்கவாறு, காலதேசங்களுக்கு எற்றவாறு வித்தியாசப்படும்.
தேன் 12 நாழிகையில் செரிந்து உடலுக்குப் பலத்தைக் கொடுக்கிறதெனச் சித்த மருத்துவம் கூறுகிறது. ஐந்து வகைத் தேன்களில் மலைத்தேன் கபகாசம், இரைப்பு, விக்கல், கண் எரிச்சல், சுரம் இவைகளைப் போக்கும். கொம்புத் தேன் ருசியின்மையை நீக்கும். மரபொந்துத் தேன் பசியைத் தூண்டும்.புற்றுத் தேனை அருந்தினால் கண்ணோய்கள் போகும். கபபோய்களும் அடங்கும். தோல் நோய்களுக்கு மனை (வீட்டு) தேன் சிறப்பாகும்.
புதிய தேனைச் சுவைத்தால் ஆயுள்விருத்தியாகும். உடலுக்கு ஒளியூட்டும். பழைய தேன் வீணாகிறதே என்று உபயோகித்தால், வாதரோகங்கள் ஏற்படுத்துவதுடன், அத்துடன் சேர்க்கும் மருந்துகளையும் கெடுக்கும்.
Apis Mellifica Apis Indka Apis Flora Apis Dorsata என்பன தேனீக்களின் விலங்கினப் பெயர்கள். Hymenoptera குடும்பத்தைச் சேர்ந்தது. Mel என்றால் தேன். Latin மொழியில் இச்சொல்லிலிருந்துதான் melody தேனிசை பிறந்தது. பாரதி சொன்ன, "இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே" நினைவுக்கு வருகிறது. மது - வடமொழி , மாஷிகா என்றும் கூறுவர். அரபியில் இன்ஜுடான் என்பார்கள்.
தேன் : பழச்சர்க்கரை (Levulose), திராட்சிச் சர்க்கரை (Deztrose/Grapesugar), மெழுகு, எண்ணெய்ப் பசை (Volatile Oil) புரதம் (Protein) வழவழப்பு (Musilage) பார்மிக் அமிலம் (formic acid) நிறப்பொருள் (colowring matter). இவைதான் தேனின் அமைப்பு. மனித உடலில் உள்ள மூலப்பொருள்கள் அனைத்தும் சிறு சிறு அளவுகளில் தேனில் உள்ளது. மனிதனுக்கு என்றே கடவுள் அளித்த வரப்பிரசாதம் தேன்.
சில தேனான குறிப்புகள் :
தேன் ஒரு ரெடிமேட் உணவு! உடனே ஆக்ஷன்! வலுவிழந்தவர்கள், நோயாளிகள் கவனிக்கவும். தேனும் எலுமிச்சைச் சாறும் உள் சுரப்பிகளுக்கு வலுவூட்டும் நல்ல soft drink! குழந்தைகள் முதல் முதியோர் வரை உள்ள சுரப்பிப் பிரச்சனைக்குத் தீர்வு தேன். ஒரு டம்ளர் குளிர்ந்த நீரும், இரண்டு டீஸ்பூன் தேனும் பருகுகுங்கள்! சுகமான நித்திரை. தூங்காமல் சிணுங்கும் குழந்தைகளுக்கும் இது காம்போஸ் மாதிரி!
தேனில் உள்ள கொழுப்பு அமிலங்கள் (fatty acid) பசியைத் தூண்டி விரைவாக உணவைச் செரிக்கச் செய்வதுடன், மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. (பசியாதோர், செரியாதோர் கவனிக்கவும்.)
தேன் உதிரப்போக்கை (Bleeding) கட்டுப்படுத்தும். தேனும், சுண்ணாம்பும் குழைத்துத் தடவி ரத்தப் பெருக்கை நிறத்துவது பாட்டி வைத்யம். "அறுத்த கைக்குச் சுண்ணாம்பு கூட கொடுக்க மாட்டான் கஞ்சப் பயல்" என்பது தெரிந்தவர்கள் மொழி. அப்படிப்பட்டவன் தேன் வேறு சேர்த்துக் கொடுப்பானா!
தேனும் பார்லி வேகவைத்த நீரும் கலந்து கொடுக்க மலச்சிக்கல் வயறு பொருமல் இரைப்பிருமல் ஜலதோஷம் தொண்டைக்கட்டு, தொண்டைப்புண் (pharyntitis, laryngitis) நீங்கும்.
இதய நோயாளிகளுக்குத் தேன் சிறந்த மருந்து. என டாக்டர் G.N.N.தாமஸ் கூறுகிறார். இதயத்தின் தசைகள் களைப்படைவதால் இதயச் சோர்வு ஏற்பட்டு Ischemia, Infarction எனும் அபாய நிலை வரலாம். தேன் அதைத் தடுத்து ஆட்கொள்ளும் என்கிறார் இதய நோய் நிபுணர். முதியோர்களே! தேன் அருந்துங்கள்! உங்கள் இதயச் சுமையை இறக்கி இளைப்பாருங்கள்!
சர்க்கரை நோயாளிகள் (Diabetic) கூட தேன் அருந்தலாம் அளவுடன். அது அவர்களுடைய அடிப்படைத் தேவைக்கான சக்தியைக் (Basal meta bolic rate) கொடுக்கிறது என மருத்துவர்கள் தேனைப் பரிந்துரைக்கிறார்கள்.
தலைவலி திருகுவலி (Migraine) போகவேண்டுமானால் தேனும், சுண்ணாம்பும் குழைத்து இரு பொட்டுகளிலும் (Templeregion) தடவுங்கள். தீயினால் சுட்ட புண்கள் தேனுக்குப் பணிந்து உங்கள் பட்டுப் போன்ற சருமத்தை மீண்டும் அளித்துவிடும்.
தேனும் கரித்தூளும் (charcoal) கலந்து பல்துலக்க, பளிங்குப் பற்களுடன் நீங்கள் சிரித்து மகிழலாம்.
முலைக்காம்பு விரணத்திற்குத் (Crack Nipple) தேன் தடவ சுகமான தீர்வுகள் தாய்'மார்'களுக்குக் கிடைக்கும்.பிரசவித்த பெண்கள் பத்து நாட்களுக்கு வெந்நீர் கலந்த தேனை உட்கொள்ள கருப்பை உரமாகி தேக ஆரோக்யம் ஏற்படும்.
தேன் உறைந்து கற்கண்டு போல ஆவதுண்டு. அதை அருந்தினால் நல்ல குரல் வளமுண்டாகும். பாடகர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்!
முக வசீகரத்திற்கு ஒரு அட்வைஸ். முகத்தில் கரும்புள்ளி கருவளையம் இருக்கிறதா! கவலை வேண்டாம். தேனைத் தடவுங்கள். அரை மணி அல்லது ஒரு மணி கழித்து வெந்நீரால் முகத்தைக் கழுவி நல்ல துணியால் ஒற்றிவிடுங்கள். மாசுமறுவற்ற முகத்துடன் மலர்வீர்கள்.
தேனையும் நெய்யையும் சம அளவில் சேர்த்து அருந்தினால் விஷமாகும் என்கிறது சித்த மருத்துவம்.
- டாக்டர் ஜே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
- amrit_vmபுதியவர்
- பதிவுகள் : 12
இணைந்தது : 18/06/2009
அருமை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|