புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 9:55 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:19 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:18 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:15 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:08 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே (பொங்கல் விழாக்கவிதை Poll_c10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே (பொங்கல் விழாக்கவிதை Poll_m10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே (பொங்கல் விழாக்கவிதை Poll_c10 
96 Posts - 69%
heezulia
உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே (பொங்கல் விழாக்கவிதை Poll_c10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே (பொங்கல் விழாக்கவிதை Poll_m10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே (பொங்கல் விழாக்கவிதை Poll_c10 
27 Posts - 19%
வேல்முருகன் காசி
உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே (பொங்கல் விழாக்கவிதை Poll_c10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே (பொங்கல் விழாக்கவிதை Poll_m10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே (பொங்கல் விழாக்கவிதை Poll_c10 
9 Posts - 6%
mohamed nizamudeen
உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே (பொங்கல் விழாக்கவிதை Poll_c10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே (பொங்கல் விழாக்கவிதை Poll_m10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே (பொங்கல் விழாக்கவிதை Poll_c10 
5 Posts - 4%
viyasan
உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே (பொங்கல் விழாக்கவிதை Poll_c10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே (பொங்கல் விழாக்கவிதை Poll_m10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே (பொங்கல் விழாக்கவிதை Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே (பொங்கல் விழாக்கவிதை Poll_c10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே (பொங்கல் விழாக்கவிதை Poll_m10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே (பொங்கல் விழாக்கவிதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே (பொங்கல் விழாக்கவிதை Poll_c10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே (பொங்கல் விழாக்கவிதை Poll_m10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே (பொங்கல் விழாக்கவிதை Poll_c10 
273 Posts - 45%
heezulia
உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே (பொங்கல் விழாக்கவிதை Poll_c10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே (பொங்கல் விழாக்கவிதை Poll_m10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே (பொங்கல் விழாக்கவிதை Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே (பொங்கல் விழாக்கவிதை Poll_c10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே (பொங்கல் விழாக்கவிதை Poll_m10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே (பொங்கல் விழாக்கவிதை Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே (பொங்கல் விழாக்கவிதை Poll_c10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே (பொங்கல் விழாக்கவிதை Poll_m10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே (பொங்கல் விழாக்கவிதை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே (பொங்கல் விழாக்கவிதை Poll_c10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே (பொங்கல் விழாக்கவிதை Poll_m10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே (பொங்கல் விழாக்கவிதை Poll_c10 
18 Posts - 3%
prajai
உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே (பொங்கல் விழாக்கவிதை Poll_c10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே (பொங்கல் விழாக்கவிதை Poll_m10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே (பொங்கல் விழாக்கவிதை Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே (பொங்கல் விழாக்கவிதை Poll_c10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே (பொங்கல் விழாக்கவிதை Poll_m10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே (பொங்கல் விழாக்கவிதை Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே (பொங்கல் விழாக்கவிதை Poll_c10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே (பொங்கல் விழாக்கவிதை Poll_m10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே (பொங்கல் விழாக்கவிதை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே (பொங்கல் விழாக்கவிதை Poll_c10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே (பொங்கல் விழாக்கவிதை Poll_m10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே (பொங்கல் விழாக்கவிதை Poll_c10 
7 Posts - 1%
mruthun
உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே (பொங்கல் விழாக்கவிதை Poll_c10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே (பொங்கல் விழாக்கவிதை Poll_m10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே (பொங்கல் விழாக்கவிதை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே (பொங்கல் விழாக்கவிதை


   
   
ilayakavi
ilayakavi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 30/08/2013
http://raja.ilaya0@gmail.com

Postilayakavi Fri Aug 30, 2013 6:11 pm

அதிகாலைப் பொழுதினில்
வெறுங்காலால்
வெளுத்த வேட்டியுடன்
சேற்றில் கால் பதித்து
கட்டிளம் காளையை கைப்பிடித்து
நிலம் பிளந்து
விதைத்த விதை
வான்நோக்கி
விருட்சமாய் ................................
நெல்மணிகள் சுமை தாங்கமறுத்து
பெண்ணின் நாணமாய்
தரை தடவியது
அம்மணிகள் வீடு புகுவதற்குள்
அவன் புரண்டபாடு
உழவுக்கலப்பையும்
உருண்டிருக்காது
புரண்டிருக்காது .


கதிர் அறுக்கும் பெண்டிர்
கருவறை சுமந்த குழவியை
கருவேலை நிழல் கிடத்தி
கதிரறுக்கும் பொழுதினில்
கைப்பட்ட காயத்தை
களிமண்ணால் மருந்திட்டு
மதிய உணவுண்ணும் பொழுதினில்
உப்பிட்ட மிளகாய்
உரசிய காயத்தில்பட
புரண்ட கண்ணீரும்
புலர அவள் பொழுதும்
புண்பட்ட வாழ்கையை
புகழ்ந்தாலும் போதாது.

உழைத்துக் கலைத்த உழவனுக்கு
உறக்கமேது............
ஓய்வேது..............
அதிகாலை ஆதவனின் எழுச்சியாய்
அவனது உழைப்பு
நாள்தோறும்
குழந்தையை குடில் அமர்த்தி
தன் மணிகளை மறந்து
நெல்மணியே உறவாய்.........
நெல்மணியே உயிராய் ..........
வாழும் உழவனது வாழ்வில்
வாக்கரிசி போடும் விதமாய்
மும்மாரி பொழிய மறுத்த வருண பகவான்
எதிர்சாட்சி வழக்கறிஞராய் வாதாடுகின்றான்
பூமி தனில் பொழிய மறுத்து.
வருண பகவான் வழி விட்டால்
ரீட்டா, லைலா, நீலபுயலாய்
நீங்கா துயரமாய்
நித்தம் பயிரழித்து
பல உயிர் அழித்து
பச்சிளம் குழந்தை வயிற்றில் அடித்தாய்
உழவனது வாழ்வைத் துழைத்தாய்............
விந்தை மிகு விஞ்ஞான உலகில்
உழவன் வாழ்வென்பது
கம்பி மீது நடை பயணமாய்...............................






இளையகவி



இளையராஜா .கா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக