புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1)
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
தொடரும்.....
பாகம் -2 க்கு [You must be registered and logged in to see this link.]சுடக்கவும்
[You must be registered and logged in to see this image.]
தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது பற்றிய எனது நீண்ட நாளைய எண்ணோட்டங்களை இங்கு பதிவிடுகிறேன்.
மேலும் தற்போதுள்ள சுழலில் சொல்லாக்கம் என்பது உருவாக்கப்படும் சொல் எளிதாக புரியும் படி இருக்கவேண்டும், ஒரு சொல்லை சொன்னால் அது எதை குறிக்கிறது என்பதை அச்சொல்லை வைத்தே புரிந்துகொள்ளவேண்டும் என்று தான் பெரும்பாலானோர் கருத்தாக உள்ளது. இதை பின்பற்றியே பெரும்பாலான சொல்லாக்கங்கள் நடைபெறுகின்றன. பிற மொழி சொற்களுக்கு புதிய சொற்களை உருவாக்க அந்த மொழிசொல்லை அப்படியே மொழிபெயர்த்து இரண்டு அல்லது மூன்று சொற்களை இணைத்து இது தான் அம்மொழி சொல்லுக்கான தமிழ் சொல் என்று கூறிவருகின்றனர். பெரும்பாலும் ஆங்கிலத்தில் சொற்கள் எப்படி இருக்கிறதோ அதை அப்படியே தமிழில் மொழிபெயர்த்து புதிய தமிழ் சொற்களை உருவாக்கிவருகிறோம்.
உலக மொழிகளுக்கு எல்லாம் முதன்மையான மொழி நம் தமிழ் என சொல்லிக்கொண்டு இன்று பலமொழிகளில் இருந்தது சொற்களை கடன் வாங்கி வளர்ந்த ஆங்கிலத்தை நாம் பின்தொடர்கிறோம். அதை அடிப்படையாக கொண்டு சொல்லாக்கம் செய்கிறோம். எவ்வளவு ஒரு இழிவான நிலைக்கு தமிழை கொண்டுவந்து விட்டோம். இதற்கு பெயர் தான் சொல்லாக்கமா? இந்த வேலையை யார் வேண்டுமானாலும் செய்யலாமே, நான் இங்கு சாடுவது கீழ்காணும் சொற்களை போல் சொல்லாக்கம் செய்யும் நமது அறிஞர்களை தான்.
Cooker - ஆவிப் பானை, Television-தொலைக் காட்சி, Keyboard - விசை பலகை,
Bicycle- மிதி வண்டி, Compact Disc - பதிவு வட்டு, Train - தொடர் வண்டி,
Gymnasium - உடற் பயிற்சி கூடம், Mother Board - தாய் பலகை,
Software - மென்பொருள்/மென்கலம், HardWare - வன்பொருள்/வன்கலம்
Photo – புகைப் படம், Mobile Phone – நகர்பேசி, Drawing - வரைபடம்
Bicycle- மிதி வண்டி, Compact Disc - பதிவு வட்டு, Train - தொடர் வண்டி,
Gymnasium - உடற் பயிற்சி கூடம், Mother Board - தாய் பலகை,
Software - மென்பொருள்/மென்கலம், HardWare - வன்பொருள்/வன்கலம்
Photo – புகைப் படம், Mobile Phone – நகர்பேசி, Drawing - வரைபடம்
இப்படி பல சொற்களை சொல்லிக்கொண்டே போகலாம்.நாம் இதை சொற்கொலை என்று கூட சொன்னால் மிகையாகாது. நல்லவேளை தமிழில் முருங்கை, வெண்டை போன்ற சொற்கள் பல பழங்காலத்திலேயே உருவாக்கப்பட்டுவிட்டன, இல்லையென்றால் நாம் DrumStick - மேள குச்சி என்றும், LadiesFinger - பெண் விரல் என்றும் உருவாக்கி இருப்போம். நல்ல வேலை தமிழ் தப்பித்தது. நாம் பின்பற்றும் இந்த முறையின் அடிப்படையே தவறு. இவற்றை நாம் கணக்கிற்கு வேண்டுமானால் இத்தனை சொற்கள் உருவாக்கப்பட்டது என எழுதி வைத்துகொள்ளலாம், பேச்சு வழக்கில் பயன்படுத்த முடியுமா என்றால் நிச்சயம் முடியாது. ஆங்கில சொற்களுக்கு இணையாக தமிழ் சொல் என மேலே காணும்படியான முறையில் புதிய சொற்களை உருவாக்கிவிட்டு அவற்றை பயன்படுத்த வேண்டும் என்று பக்கம் பக்கமாக கட்டுரைகள் எழுதுவதும், பட்டி மன்றங்கள் நடத்துவதும், மக்களுக்கு மொழி பற்று இல்லை என்று சாடுவதும், உணர்சிவசமாய் பேசுவதும் கேட்பவருக்கு நகைப்புக்குரிய விசயமாக தான் தென்படுமே ஒழிய எவ்வித மாற்றங்களும் தராது. இதுபோன்று தான் நாம் இன்று சொற்களை மன்னிக்கவும் சொற்தொடர்களை உருவாக்கி நமது மொழி சொல்லே இல்லாத வற்றிய மொழி போல் அதன் தொன்மை, புகழ், வளங்களை பாழ்படுத்து வருகிறோம். இன்று ஆங்கிலம் தமிழுக்கு ஆசானமொழியாகி விட்டது.
புகைவண்டி என்பது ஒரு புதிய கண்டுபிடிப்பு அதற்கு சொல்லாக்கம் செய்யும் போது உருவாக்கப்படும் சொல் ஒரு வேர்ச்சொல்லாக தான் உருவாக்கப்பட வேண்டும். அப்போது தான் அந்த அந்த சொல்லை கொண்டு அத்துறை சார்ந்த மற்ற சொற்களை உருவாக்க எதுவாக இருக்கும். அதை விடுத்து புகை விடுவதால் புகை வண்டி என பெயர் வைப்பதும், புகையில் படம் எடுத்ததால் புகைப்படம் என பெயர் வைப்பதும் எவ்வளவு ஒரு அறிவு தனமான செயல்பாடுகள். இதனால் தான் நாமில் சிலர் புகைவண்டி என்றால் என்ன என்று கேட்டால் என் அப்பன் தான் என சொல்லி நக்கலடிக்க செய்கிறார்கள்.
சரி Photo என்பதற்கு புகைப்படம் என்றே வைத்துகொள்வோம். ஆங்கிலத்தில் Photography என்ற சொல்லை Clipping என்ற சொல்லாக்க விதிப்படி Photo என ஒற்றை சொல்லாகவும், Camera என்ற சொல்லை அதே விதிப்படி Cam என்றும் அழைகின்றனர். இந்த சொல்லுக்கு தமிழில் இரண்டு சொற்கள் அப்படியே சேர்த்து (புகை + படம்) எழுதும் நாம் Photocam என்ற ஒற்றை ஆங்கில சொல்லுக்கு என்ன எழுதுவோம் புகைப்பட ஒளிபதிவு கருவி. இதுபோல் சொற்களை உருவாக்கிக்கொண்டு இந்த சொற்களை பயன்படுத்துங்கள் என்று தமிழறிஞர் சொன்னால் நாம எப்படி பயன்படுத்தமுடியும். இதைசொல்லி முடிப்பதற்குள் விடிந்துவிடும் அல்லவா!. சொல் என்றால் ஒற்றையாக இருக்கவேண்டும், சொற்றொடரை சொல் என்று சொல்லகூடாது.
தொடரும்.....
பாகம் -2 க்கு [You must be registered and logged in to see this link.]சுடக்கவும்
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
- chatchiபுதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 31/03/2013
தொடக்கமே அருமை. தமிழில் பல புதிய சொற்களை அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் தொடருகிறேன்.
கண்டிப்பாகchatchi wrote:தொடக்கமே அருமை. தமிழில் பல புதிய சொற்களை அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் தொடருகிறேன்.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|