புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_m10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_m10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10 
4 Posts - 14%
வேல்முருகன் காசி
தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_m10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10 
3 Posts - 10%
heezulia
தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_m10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10 
3 Posts - 10%
T.N.Balasubramanian
தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_m10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10 
2 Posts - 7%
Raji@123
தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_m10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_m10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_m10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_m10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_m10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_m10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_m10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_m10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10 
6 Posts - 2%
prajai
தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_m10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_m10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_m10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_m10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தபூஷங்கர் காதல் வரிகள்


   
   
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu Aug 29, 2013 3:02 pm

தபூஷங்கர் காதல் வரிகள்  1

தபூஷங்கர் காதல் வரிகள்  2

தபூஷங்கர் காதல் வரிகள்  3

தபூஷங்கர் காதல் வரிகள்  4

தபூஷங்கர் காதல் வரிகள்  5

நன்றி தபூஷங்கர்



தபூஷங்கர் காதல் வரிகள்  Mதபூஷங்கர் காதல் வரிகள்  Aதபூஷங்கர் காதல் வரிகள்  Dதபூஷங்கர் காதல் வரிகள்  Hதபூஷங்கர் காதல் வரிகள்  U



தபூஷங்கர் காதல் வரிகள்  0bd6
Cry with someone. its more than crying alone..................!
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu Aug 29, 2013 3:05 pm

தொடருங்கள் அருமை



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu Aug 29, 2013 3:24 pm

பொம்மையை நீ கொஞ்சாதே
அதற்கு உயிர் வந்துவிட்டால்
யார் வளர்ப்பது
----------------------------------------------------

உப்பைக் கொட்டியவர்கள்கூட
அள்ளிக்கொண்டு போகிறார்கள்
ஆனால் நீயோ உன்
உயர்தரப் புன்னகையைக் கொட்டிவிட்டு
அலட்சியமாய்ப் போகிறாயே
----------------------------------------------------

எத்தனைக் குதிரைசக்தி கொண்டதோ
என்னைச் சுற்றிச் சுழலடிக்கும்
உன் குதிரைவால் கூந்தல்
----------------------------------------------------

நீ சுவெட்டர் போட்டிருப்பது
உனக்குக் குளிராமல் இருக்கவா
இல்லை
ஊருக்குக் குளிராமல் இருக்கவா
----------------------------------------------------

தினந்தோறும்
குழந்தைக்கு ஆடை அணிவித்து
பள்ளிக்கு அனுப்பும் தாயைப்போல
ஒரு நாளாவது
உனக்கு ஆடை அணிவித்து
கல்லூரிக்கு அனுப்பவேண்டும்
----------------------------------------------------

நீயும் நீயும்
அடிக்கடி சந்தித்து
அப்படி என்னதான் பேசிக்கொள்வீர்கள்
கண்ணாடி முன்


அடுத்த தொகுப்பிலிருந்து
நன்றி தபூஷங்கர்




தபூஷங்கர் காதல் வரிகள்  Mதபூஷங்கர் காதல் வரிகள்  Aதபூஷங்கர் காதல் வரிகள்  Dதபூஷங்கர் காதல் வரிகள்  Hதபூஷங்கர் காதல் வரிகள்  U



தபூஷங்கர் காதல் வரிகள்  0bd6
Cry with someone. its more than crying alone..................!
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu Aug 29, 2013 3:36 pm

சங்கரின் காதலி பாக்கியசாலி இல்லையா நண்பர்களே ?



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu Aug 29, 2013 3:43 pm

அவளிடம் மயங்கு
..............................................
உனக்கென்று பிறந்தவள் இந்த உலகத்தில்தான் இருப்பாள்.
அவளை நீ தேடாதே.

தேடிக் கண்டுபிடித்து விடக்கூடியவள் இல்லை அவள்.

உனக்கென்று ஒதுக்கப்பட்ட ஒரு காதல் கணத்தில், சட்டென்று அவளே உன் கண் முன்னே தோன்றுவாள்.

அவ்வளவுதான்... உன் மதி மயங்கிப் போய்விடும். முதல்முறையாக உன் உடல்வேறு; மனம் வேறு என நீ இரண்டாகிப் போவாய்.

அதன்பிறகு... வானத்தைப் பார்த்தபடியே எங்கெங்கோ திரியும் உன் உடல்.
வாசலைப் பார்த்தபடியே, அவள் வீடிருக்கும் வீதியில் ஓர் ஆனந்த மயக்கத்தில் அசையாது கிடக்கும் உன் மனம்.

யாரிடமும் பேசாமல், யார் குரலும் கேட்காமல் திரியும் உன் உடலைக் கண்ட உன் நண்பர்கள் உனக்கு என்ன ஆயிற்று என்று அலசி ஆராய்ந்து, அவள் வீதியில் கிடக்கும் உன் மனத்தைக் கண்டெடுத்து வந்து உன் உடலிடம் கொடுப்பார்கள்.

அது அவர்கள் நட்பின் கடமை. உன் கடமை என்ன தெரியுமா?

உன் நண்பர்கள் கொண்டு வந்து கொடுத்த உன் மனதை எடுத்துக்கொண்டு ஓடிப்போய் அவள் வீடிருக்கும் வீதியில் விட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் வருவதுதான்.

நண்பர்கள் திட்டுவார்கள். திட்டிவிட்டுப் போகட்டும். அவர்களுக்கும் காதல் வரும்.


காதல் ஆத்திசூடி
தபூஷங்கர்




தபூஷங்கர் காதல் வரிகள்  Mதபூஷங்கர் காதல் வரிகள்  Aதபூஷங்கர் காதல் வரிகள்  Dதபூஷங்கர் காதல் வரிகள்  Hதபூஷங்கர் காதல் வரிகள்  U



தபூஷங்கர் காதல் வரிகள்  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu Aug 29, 2013 3:46 pm

ஆனால் அவர் காதலிக்கவில்லை என்று நினைக்கிறேன்....

அப்புறம் அவரிடம் எத்தனையோ பேர் காதல் கவிதை ஆரம்பித்து விட்டு பின்பு அரசியல் சமூகம் என்று எத்தனையோ கவிதை எலுதுகிறார்கள் ஆனால் நீங்கள் காதல் கவிதை மட்டும் எழுத காரணம் கேட்டதற்கு

என்னை முதன் முதலில் கவிஞன் ஆக்கியது காதல் தான் அதனால் நான் காதல் கவிதை மட்டுமே எழுதுவேன் என்று கூறினாராம்.




தபூஷங்கர் காதல் வரிகள்  Mதபூஷங்கர் காதல் வரிகள்  Aதபூஷங்கர் காதல் வரிகள்  Dதபூஷங்கர் காதல் வரிகள்  Hதபூஷங்கர் காதல் வரிகள்  U



தபூஷங்கர் காதல் வரிகள்  0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக