புதிய பதிவுகள்
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 12:31 pm

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 10:06 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:34 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 11:51 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 11:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:01 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:57 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:51 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:00 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:26 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 4:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00 pm

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 11:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 10:22 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 10:21 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:19 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:50 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:21 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:04 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 6:41 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:15 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:04 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 1:46 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:09 am

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:02 am

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_c10தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_m10தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_c10 
36 Posts - 43%
heezulia
தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_c10தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_m10தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_c10 
33 Posts - 40%
Balaurushya
தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_c10தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_m10தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_c10தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_m10தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_c10 
2 Posts - 2%
prajai
தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_c10தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_m10தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_c10தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_m10தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_c10தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_m10தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_c10தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_m10தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_c10 
2 Posts - 2%
jothi64
தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_c10தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_m10தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_c10தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_m10தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_c10தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_m10தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_c10 
400 Posts - 49%
heezulia
தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_c10தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_m10தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_c10தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_m10தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_c10தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_m10தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_c10தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_m10தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_c10 
27 Posts - 3%
prajai
தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_c10தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_m10தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_c10தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_m10தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_c10தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_m10தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_c10தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_m10தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_c10தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_m10தமிழிசைக் கருவிகளின் தோற்றம்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழிசைக் கருவிகளின் தோற்றம்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Aug 26, 2013 8:33 pm

வேட்டுவன் கையில் எப்போதும் வில்லம்பு இருக்கும். அவன் வேட்டையாட, வெகு தூரத்துக்குப் பாயும் அம்பும், அதனைச் செலுத்தும் வில்லிலுள்ள நரம்பும் பக்குவப் படுத்தப்பட்டிருக்கும்.

எந்த நேரமும் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதே தொழிலாதலின், நரம்பில் அம்பை வைத்து, எட்டுத் திக்கும் எய்வது மிகப் பழக்கப்பட்டதென்றாகி விட்டது. சற்றே ஓய்வாக இருக்கும்போதும், அவன் கை சும்மா இராது. வில்லிலுள்ள அம்பைத் தெறித்தபடி இருக்கும். அப்போது, அதிலிருந்து ஓர் இனிய இசை ஒலிப்பதைக் கேட்டான். அது பிறகு வில்யாழாகத் தோன்றி சீறியாழ், பேரிழாய், செங்கோட்டியாழ், மகரயாழ் எனப் பல்வேறு வகைகளாக வளர்ந்தது. இவ்வாறு உய்த்து உணரச் சங்க இலக்கியம் இடம் தருகிறது. நரம்புக் கருவியின் வளர்ச்சி இது.

ஒüவையார், அதியமானைப் பாடிய பாடலொன்றில் அவனது வீரச் சிறப்பைப் புனைகின்றார். யானை, புலி, மானை எல்லாம் வேட்டையாடி, அவற்றின் தசையைத் தின்ற பிறகு, தோலை மரக்கிளைகளில் தொங்கவிட்டிருப்பர். அவை காய்ந்த பிறகு பக்கத்தே உள்ள கிளைகள் அசைந்து அவற்றில் மோத மோத ஓர் ஓசை கேட்டபடி இருந்தது. அந்த ஓசை, போருக்கு அழைக்கும் முரசொலிபோல இருந்ததால், "போர் வந்துவிட்டது' என அதியன் துள்ளி எழுவானாம். தோற்கருவிகளைப் படைக்க இது தூண்டுகோல் ஆனது. முப்பதுக்கு மேற்பட்ட தோற்கருவிகளின் தோற்றமும் வளர்ச்சியும் இது.

கபிலர், அகநானூற்றுப் பாடலில் ""ஆடு அமைக் குயின்ற அவிர்துளை மருங்கின், கோடை அவ்வளி குழலிசை யாக'' எனக் குறிக்கின்றார். மலை மீதுள்ள மூங்கிலை வண்டுகள் துளையிட்டுப் போக, மலை முகடாதலின் மேல் காற்று கடிதே வீச, ஓர் இனிய இசை கேட்டது. இதை மனிதன் பார்த்தான். "நாமும் மூங்கிலில் துளையிட்டு வாயால் ஊதினால், அந்த இனிய இசை பிறக்கும்தானே' என்று எண்ணினான். புல்லாங்குழல் பிறந்தது. இவ்வாறு துளைக்கருவி தோன்றி வளர்ந்தது.

தமிழ் ஓர் இயற்கை வழிப்பட்ட மொழி. தமிழன் கண்ட இசைக் கருவிகளும் இங்ஙனம் இயற்கைவழித் தோன்றி வளர்ந்தன என்பது ஒரு தனிச்சிறப்பாகும்.
நன்றி-தமிழண்ணல்-தினமணி



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக