புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 9:55 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:19 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:18 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:15 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:08 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதா அட மனிதா  Poll_c10மனிதா அட மனிதா  Poll_m10மனிதா அட மனிதா  Poll_c10 
96 Posts - 69%
heezulia
மனிதா அட மனிதா  Poll_c10மனிதா அட மனிதா  Poll_m10மனிதா அட மனிதா  Poll_c10 
27 Posts - 19%
வேல்முருகன் காசி
மனிதா அட மனிதா  Poll_c10மனிதா அட மனிதா  Poll_m10மனிதா அட மனிதா  Poll_c10 
9 Posts - 6%
mohamed nizamudeen
மனிதா அட மனிதா  Poll_c10மனிதா அட மனிதா  Poll_m10மனிதா அட மனிதா  Poll_c10 
5 Posts - 4%
viyasan
மனிதா அட மனிதா  Poll_c10மனிதா அட மனிதா  Poll_m10மனிதா அட மனிதா  Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
மனிதா அட மனிதா  Poll_c10மனிதா அட மனிதா  Poll_m10மனிதா அட மனிதா  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதா அட மனிதா  Poll_c10மனிதா அட மனிதா  Poll_m10மனிதா அட மனிதா  Poll_c10 
273 Posts - 45%
heezulia
மனிதா அட மனிதா  Poll_c10மனிதா அட மனிதா  Poll_m10மனிதா அட மனிதா  Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
மனிதா அட மனிதா  Poll_c10மனிதா அட மனிதா  Poll_m10மனிதா அட மனிதா  Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனிதா அட மனிதா  Poll_c10மனிதா அட மனிதா  Poll_m10மனிதா அட மனிதா  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மனிதா அட மனிதா  Poll_c10மனிதா அட மனிதா  Poll_m10மனிதா அட மனிதா  Poll_c10 
18 Posts - 3%
prajai
மனிதா அட மனிதா  Poll_c10மனிதா அட மனிதா  Poll_m10மனிதா அட மனிதா  Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
மனிதா அட மனிதா  Poll_c10மனிதா அட மனிதா  Poll_m10மனிதா அட மனிதா  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மனிதா அட மனிதா  Poll_c10மனிதா அட மனிதா  Poll_m10மனிதா அட மனிதா  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மனிதா அட மனிதா  Poll_c10மனிதா அட மனிதா  Poll_m10மனிதா அட மனிதா  Poll_c10 
7 Posts - 1%
mruthun
மனிதா அட மனிதா  Poll_c10மனிதா அட மனிதா  Poll_m10மனிதா அட மனிதா  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதா அட மனிதா


   
   

Page 1 of 2 1, 2  Next

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Aug 26, 2013 3:48 pm

மனிதா அட மனிதா
உன் மகிமை மீட்டெடடா!
மனதில் ஏன் மமதை?
மலர்ச் செடியை அதில் நடடா!

அன்பென்ற உரமள்ளி
அடிநெஞ்சில் இடடா!
சூழ்ச்சி, காழ்ப்புணர்ச்சி
உனை சூழாது களையெடடா!

அறிவியலும் அதிசயிக்கும் உன்
ஆற்றல்தான் அடடா!
இவையாவும் இருந்தும் உன்
இதயத்தில் இருட்டா?

வீண் சண்டை, விதர்ப்பங்கள்
விலகட்டும் விடடா!
விட்டுப்போன நட்புக்கெல்லாம்
விண்ணப்பங்கள் கொடடா!

சூழும் தீய எண்ணங்களைச்
சூரியனாய்ச் சுடடா!
விலகிப் போன பந்தங்களை
விரல்நீட்டித் தொடடா!

பாசமெனும் சிறகு கொண்டு
பாரெங்கும் பறடா!
மனிதமெனும் புனிதம் தவிர
மற்றதெல்லாம் மறடா!

பிரிவினைகள் பிய்த்தெறிந்து
புதிதாய் நீ பிறடா!
அகம்பாவம் அனைத்தும் விலக்கி
அறிவுக் கண்ணைத் திறடா!

வேற்றுமையை வேரறுத்து
வேகமாய் நீ எழடா!
கடவுளுக்கு ஈடான
கருணையை நீ தொழடா!

அன்பு என்ற ஆயுதத்தை
அவசரமாய் எடடா!
எய்த பின்பு மறவாமல்
எதிரிக்கும் அதைக் கொடடா!


   - நிலவை.பார்த்திபன்

thazeem
thazeem
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 286
இணைந்தது : 16/07/2009
http://www.vellaipooo.blogspot.com

Postthazeem Mon Aug 26, 2013 4:01 pm

அருமையான வரிகள் தோழரே!

எனக்கு ரொம்ப பிடித்த வரி இது
"அறிவியலும் அதிசயிக்கும் உன்
ஆற்றல்தான் அடடா!
இவையாவும் இருந்தும் உன்
இதயத்தில் இருட்டா?
"
thazeem
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் thazeem



உன் மனம் வலிக்கும் போது சிரி
பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 26, 2013 4:30 pm

அடடா கவிதை ரொம்ப அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Aug 26, 2013 5:33 pm

நல்ல கவிதை பகிர்வு குறிப்பாக

அன்பு என்ற ஆயுதத்தை
அவசரமாய் எடடா!
எய்த பின்பு மறவாமல்
எதிரிக்கும் அதைக் கொடடா!
இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தது




மனிதா அட மனிதா  Mமனிதா அட மனிதா  Uமனிதா அட மனிதா  Tமனிதா அட மனிதா  Hமனிதா அட மனிதா  Uமனிதா அட மனிதா  Mமனிதா அட மனிதா  Oமனிதா அட மனிதா  Hமனிதா அட மனிதா  Aமனிதா அட மனிதா  Mமனிதா அட மனிதா  Eமனிதா அட மனிதா  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Aug 27, 2013 12:03 pm

thazeem wrote:அருமையான வரிகள் தோழரே!

எனக்கு ரொம்ப பிடித்த வரி இது
"அறிவியலும் அதிசயிக்கும் உன்
ஆற்றல்தான் அடடா!
இவையாவும் இருந்தும் உன்
இதயத்தில் இருட்டா?
"
தோழருக்கு என் நன்றிகள்.நன்றி 

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Aug 27, 2013 12:04 pm

ஜாஹீதாபானு wrote:அடடா கவிதை ரொம்ப அருமை
ரொம்ப நன்றிங்க!நன்றி 

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Aug 27, 2013 12:11 pm

Muthumohamed wrote:நல்ல கவிதை பகிர்வு குறிப்பாக

அன்பு என்ற ஆயுதத்தை
அவசரமாய் எடடா!
எய்த பின்பு மறவாமல்
எதிரிக்கும் அதைக் கொடடா!
இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தது
மிக மிக நன்றி முத்துநன்றி 

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Aug 27, 2013 12:18 pm

மனிதா அட மனிதா  3838410834 மனிதா அட மனிதா  3838410834 மனிதா அட மனிதா  3838410834 

ஈவு இறக்கம் மனித நேயம் இழந்து
அகம்பாவம் ஆணவம் கொண்டு அலையும்
எங்களுக்கு போதையும் உடன் சேர நற்குணங்களை
மறந்தே தான் போனோம் என்பதே தெரியாமல் திரிக்கிறோமே!!!

என்ன செய்வது பார்த்திபன்???




பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Aug 27, 2013 12:25 pm

யினியவன் wrote:மனிதா அட மனிதா  3838410834 மனிதா அட மனிதா  3838410834 மனிதா அட மனிதா  3838410834 

ஈவு இறக்கம் மனித நேயம் இழந்து
அகம்பாவம் ஆணவம் கொண்டு அலையும்
எங்களுக்கு போதையும் உடன் சேர நற்குணங்களை
மறந்தே தான் போனோம் என்பதே தெரியாமல் திரிக்கிறோமே!!!

என்ன செய்வது பார்த்திபன்???
நன்றி ஐய்யய்யோ யினியவன்! பொதுவாத்தான் சொன்னேன். தவறாக எண்ண வேண்டாம்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Aug 27, 2013 12:53 pm

பார்த்திபன் wrote:நன்றி ஐய்யய்யோ யினியவன்! பொதுவாத்தான் சொன்னேன். தவறாக என்ன வேண்டாம்.
என்ன கவிஞரே நானும் மனிதர்களை பொதுவாத்தான் சொன்னேன் - என்னை மட்டும் சொல்லவில்லை புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக