புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தர கட்டணம்: கூடுதல் லாபம் பெறும் வங்கிகள்
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
புதுடில்லி : இன்றைய அவசர உலகில் வங்கிகளுக்கு சென்று வங்கி இருப்புக்களை சரிபார்க்க பெரும்பாலானவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் வசதிக்காக வங்கிகள், எஸ்.எம்.எஸ்., மூலம் இருப்பு விபரங்களை அறிந்து கொள்ளும் சேவையை வழங்கி வருகின்றன. ஆனால் இதற்காக ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு விதமான கட்டணங்களை விதித்து, தாங்களாகவே வாடிக்கையாளர் கணக்கில் இருந்து எடுத்துக் கொள்கின்றன.
வங்கிகளின் வசூல் :
எஸ்.எம்.எஸ்., மூலம் இருப்பு விபரங்களை தெரிவிக்க ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகியன ஆண்டுக்கு ரூ.60 வசூலிக்கின்றன. இவைகள் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறையும் வங்கியில் இருந்து பணம் எடுப்பது உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்தும் போதும் எஸ்.எம்.எஸ்., அனுப்பி வருகின்றன. இதே சேவையை வழங்க கனரா வங்கி ரூ.100 மேல் வசூலிக்கிறது. ஆனால் ஹச்.டி.எப்.சி., வங்கி கூறுகையில், காசோலைகள் செல்லுபடியாகல் இருப்பது, சம்பளம் தொகை வரவாகும் போது, வங்கியின் இருப்பு தொகை குறைந்தபட்ச அளவை விட குறைவது எஸ்.எம்.எஸ்.,கள் மூலம் தெரிவிக்கப்பட்டு அதற்காக ஆண்டுக்கு ரூ.60 வசூலிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது. ஐடிபிஐ மற்றும் விஜயா வங்கி ஆகியன வங்கி கணக்கில் பற்று வைக்கும் போது மட்டுமே எஸ்.எம்.எஸ்., களுக்கு கட்டணம் வசூலிக்கின்றன.
சிதம்பரம் தகவல் :
நேற்று பார்லிமென்ட் அவையில் பேசிய மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், 5 பொதுத்துறை வங்கிகள் மட்டுமே எஸ்.எம்.எஸ்., சேவைக்கு கட்டணம் வசூலிப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் உண்மை நிலை என்னவென்றால், மாநில வங்கிகள் மட்டுமின்றி ஐசிஐசிஐ, ஹச்.டி.எப்.சி., உள்ளிட்ட தனியார் வங்கிகளும் வாடிக்கையாளர்களிடம் இருந்து தங்களின் எஸ்.எம்.எஸ்., சேவைக்கு தங்கள் வசதிக்கேற்க கட்டணம் வசூலிக்கின்றன.
மேலும் சிதம்பரம் கூறுகையில், 2010-11ம் நிதியாண்டில் ஐ.டி.பி.ஐ., வங்கி ரூ.1 கோடிக்கு மேல் எஸ்.எம்.எஸ்., கட்டண வசூல் மூலம் பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார். இதே போன்று விஜயா வங்கி ரூ.30 லட்சத்திற்கும் அதிகமான தொகையை பெற்றுள்ளதாகவும் சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது போன்ற வங்கிகளின் கட்டண வசூலை திரும்பப் பெறும் திட்டம் ஏதும் மத்திய அரசிற்கு இல்லை என சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
வங்கிகளின் சேவை :
பெரும்பாலான வங்கிகள் தாங்கள் வழங்கும் எஸ்.எம்.எஸ்., சேவைக்கு வசூலிக்கும் சேவை கட்டணத்தில் இந்த ஆண்டு மாற்றம் செய்துள்ளன. மேலும் பல வங்கிகள் இந்த ஆண்டு தான் கட்டண வசூலை துவக்கி உள்ளன. மக்களின் நேரமின்மையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வங்கிகள் செய்து வரும் இந்த கொள்ளை வசூலை தடுக்க அரசு தரப்பில் இதுவரை நடவடிக்கையோ, பதிலோ தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வாடிக்கையாளர்கள் வங்கிகள் மூலம் செய்யும் பண பறிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் அவர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தர அனைத்து வங்கிகளையும் 2011ம் ஆண்டு ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டது. ஆனால் அதற்காக கட்டணம் ஏதும் வசூலிக்க ரிசர்வ் வங்கி குறிப்பிடவில்லை.
சில தனியார்துறை வங்கிகள் இது போன்ற வங்கி கணக்கு விபரம் குறித்த மொத்தமாக எஸ்.எம்.எஸ்.,களை அனுப்பி விட்டு, எஸ்.எம்.எஸ்., ஒன்றிற்கு தலா 2 பைசா முதல் 20 பைசா வரை கணக்கிட்டு மொத்தமாக பணத்தை வங்கி கணக்கில் இருந்து எடுத்துக் கொள்வதாக வாடிக்கையாளர்கள் பலர் வருத்தம் தெரிவித்துள்ளனர். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கில் இருந்து இத்தகைய சேவைக்காக வங்கி மூலம் பணம் எடுக்கப்படுவதை அறியாமலேயே, வங்கியில் இருந்து வரும் எஸ்.எம்.எஸ்.,களை அலட்சியம் செய்கின்றனர்.
நன்றி : தினமலர்
வங்கிகளின் வசூல் :
எஸ்.எம்.எஸ்., மூலம் இருப்பு விபரங்களை தெரிவிக்க ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகியன ஆண்டுக்கு ரூ.60 வசூலிக்கின்றன. இவைகள் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறையும் வங்கியில் இருந்து பணம் எடுப்பது உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்தும் போதும் எஸ்.எம்.எஸ்., அனுப்பி வருகின்றன. இதே சேவையை வழங்க கனரா வங்கி ரூ.100 மேல் வசூலிக்கிறது. ஆனால் ஹச்.டி.எப்.சி., வங்கி கூறுகையில், காசோலைகள் செல்லுபடியாகல் இருப்பது, சம்பளம் தொகை வரவாகும் போது, வங்கியின் இருப்பு தொகை குறைந்தபட்ச அளவை விட குறைவது எஸ்.எம்.எஸ்.,கள் மூலம் தெரிவிக்கப்பட்டு அதற்காக ஆண்டுக்கு ரூ.60 வசூலிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது. ஐடிபிஐ மற்றும் விஜயா வங்கி ஆகியன வங்கி கணக்கில் பற்று வைக்கும் போது மட்டுமே எஸ்.எம்.எஸ்., களுக்கு கட்டணம் வசூலிக்கின்றன.
சிதம்பரம் தகவல் :
நேற்று பார்லிமென்ட் அவையில் பேசிய மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், 5 பொதுத்துறை வங்கிகள் மட்டுமே எஸ்.எம்.எஸ்., சேவைக்கு கட்டணம் வசூலிப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் உண்மை நிலை என்னவென்றால், மாநில வங்கிகள் மட்டுமின்றி ஐசிஐசிஐ, ஹச்.டி.எப்.சி., உள்ளிட்ட தனியார் வங்கிகளும் வாடிக்கையாளர்களிடம் இருந்து தங்களின் எஸ்.எம்.எஸ்., சேவைக்கு தங்கள் வசதிக்கேற்க கட்டணம் வசூலிக்கின்றன.
மேலும் சிதம்பரம் கூறுகையில், 2010-11ம் நிதியாண்டில் ஐ.டி.பி.ஐ., வங்கி ரூ.1 கோடிக்கு மேல் எஸ்.எம்.எஸ்., கட்டண வசூல் மூலம் பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார். இதே போன்று விஜயா வங்கி ரூ.30 லட்சத்திற்கும் அதிகமான தொகையை பெற்றுள்ளதாகவும் சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது போன்ற வங்கிகளின் கட்டண வசூலை திரும்பப் பெறும் திட்டம் ஏதும் மத்திய அரசிற்கு இல்லை என சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
வங்கிகளின் சேவை :
பெரும்பாலான வங்கிகள் தாங்கள் வழங்கும் எஸ்.எம்.எஸ்., சேவைக்கு வசூலிக்கும் சேவை கட்டணத்தில் இந்த ஆண்டு மாற்றம் செய்துள்ளன. மேலும் பல வங்கிகள் இந்த ஆண்டு தான் கட்டண வசூலை துவக்கி உள்ளன. மக்களின் நேரமின்மையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வங்கிகள் செய்து வரும் இந்த கொள்ளை வசூலை தடுக்க அரசு தரப்பில் இதுவரை நடவடிக்கையோ, பதிலோ தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வாடிக்கையாளர்கள் வங்கிகள் மூலம் செய்யும் பண பறிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் அவர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தர அனைத்து வங்கிகளையும் 2011ம் ஆண்டு ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டது. ஆனால் அதற்காக கட்டணம் ஏதும் வசூலிக்க ரிசர்வ் வங்கி குறிப்பிடவில்லை.
சில தனியார்துறை வங்கிகள் இது போன்ற வங்கி கணக்கு விபரம் குறித்த மொத்தமாக எஸ்.எம்.எஸ்.,களை அனுப்பி விட்டு, எஸ்.எம்.எஸ்., ஒன்றிற்கு தலா 2 பைசா முதல் 20 பைசா வரை கணக்கிட்டு மொத்தமாக பணத்தை வங்கி கணக்கில் இருந்து எடுத்துக் கொள்வதாக வாடிக்கையாளர்கள் பலர் வருத்தம் தெரிவித்துள்ளனர். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கில் இருந்து இத்தகைய சேவைக்காக வங்கி மூலம் பணம் எடுக்கப்படுவதை அறியாமலேயே, வங்கியில் இருந்து வரும் எஸ்.எம்.எஸ்.,களை அலட்சியம் செய்கின்றனர்.
நன்றி : தினமலர்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
எப்படியாவது ஜனங்களின் பணத்தை கொள்ளை அவர்களும் தயார் ஆகிவிட்டார்கள்
மக்களுக்கு அடுத்த இடி ரெடி
எனக்கு 2 மாதத்துக்கு முன்பே 100 ரூபாய் புடிங்கிட்டாங்க
மக்களுக்கு அடுத்த இடி ரெடி
எனக்கு 2 மாதத்துக்கு முன்பே 100 ரூபாய் புடிங்கிட்டாங்க
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Muthumohamed wrote:எப்படியாவது ஜனங்களின் பணத்தை கொள்ளை அவர்களும் தயார் ஆகிவிட்டார்கள்
மக்களுக்கு அடுத்த இடி ரெடி
எனக்கு 2 மாதத்துக்கு முன்பே 100 ரூபாய் புடிங்கிட்டாங்க
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ச்சு ...........ராஜா wrote: எது நடந்தாலும் புரிந்துகொள்ளமுடியாத காது கேட்காத வாய்பேச முடியாத ஒருத்தன் பிரதமரா இருக்கும் போது இதையும் நாம் சகித்து கொள்ள தான் வேண்டும்
Similar topics
» முல்லைப் பெரியாறு பாசன விவசாய சங்கத் தலைவர் திரு. அப்பாஸ் அவர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்ற தகவல் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது
» Paytm மூலம் பேருந்து கட்டணம் வசூல்- அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தகவல்
» ஜன்னலோர இருக்கைக்கு ரயிலில் கூடுதல் கட்டணம்?
» அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்: அதிமுக கண்டனம்
» அரசு கேபிள் "டிவி'க்கு கூடுதல் கட்டணம்
» Paytm மூலம் பேருந்து கட்டணம் வசூல்- அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தகவல்
» ஜன்னலோர இருக்கைக்கு ரயிலில் கூடுதல் கட்டணம்?
» அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்: அதிமுக கண்டனம்
» அரசு கேபிள் "டிவி'க்கு கூடுதல் கட்டணம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|