புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
prajai | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுக்கடைகளை மூட வலியுறுத்தி 2000 கிராம சபைகளில் தீர்மானம்
Page 1 of 1 •
மதுக்கடைகளை மூட வலியுறுத்தி 2000 கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களை சீரழிக்கும் மதுக்கடைகளை மூடி, மதுவில்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக கடந்த 25 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி போராடி வருகிறது. மதுவின் தீமைகள் குறித்தும், மது விலக்கின் அவசியம் குறித்தும் மக்களிடையே இன்று இந்த அளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறதென்றால் அதற்கு பா.ம.க.தான் காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது.
மக்களைக் காக்க மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என பல ஆண்டுகளாக போராடியும் தமிழகத்தை மாறிமாறி ஆட்சி செய்து வரும் திராவிடக்கட்சிகள் செவிமடுக்க மறுக்கின்றன. எனினும் தமிழ்நாட்டில் அனைத்து மதுக்கடைகளும் மூடப்படும் வரை பாட்டாளி மக்கள் கட்சி ஓயப்போவதில்லை. மது ஒழிப்பை மக்கள் இயக்கமாக மாற்றும் நோக்குடன் விடுதலை நாளன்று அனைத்து ஊர்களிலும் கூடும் கிராமசபைகளில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றும்படி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தேன்.
அதையேற்று காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விடுதலை நாளையொட்டி நேற்று நடந்த கிராமசபைக் கூட்டங்களில், தங்களது பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் தீர்மானங்களை கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளனர். 2000க்கும் அதிகமான கிராம சபைகளில் இத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பல இடங்களில் பெண்கள் பெருமளவில் கூடி மதுவிலக்கு கோரும் தீர்மானத்தை மகிழ்ச்சி குரல் எழுப்பி ஆதரித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செம்பூர் ஊராட்சியில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றிய பொதுமக்களை பா.ம.க இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் சந்தித்து பாராட்டினார். மிகக் குறுகிய கால இடைவெளியில் இவ்வளவு கிராமசபைகளில் மதுவிலக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
மதுவிலக்கிற்கு எதிரான இந்த மக்கள் இயக்கம், இதே வேகத்துடன் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தியடிகளின் பிறந்த நாளன்று நடைபெறவிருக்கும் கிராமசபைக் கூட்டங்களின் போது தமிழ்நாட்டில் உள்ள 12,524 கிராம ஊராட்சிகளிலும் மதுவிலக்கை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இரண்டு நாள் இடைவெளியில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான கிராமசபைகளில் மதுவிலக்கிற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதில் இருந்தே மதுவுக்கு எதிரான மக்களின் மனநிலையை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும். விருதுநகர் மாவட்டம் வடமலாபுரம் கிராமத்தில் புதிய மதுக்கடை திறக்கக்கூடாது என்று அக்கிராம ஊராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரும், அங்கு மதுக்கடையை திறக்க தமிழக அரசு முயன்றது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம் தமிழக அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்தது. அதுமட்டுமின்றி, ஓர் ஊரில் மதுக்கடை வேண்டாம் என்று அந்த ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அதை ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மதிக்க வேண்டும் என்றும் மதுரை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
எனவே மதுரை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியவாறு, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சிகளின் கிராம சபைகளில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை மதித்து அந்தந்த பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை உடனடியாக மூட தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களை சீரழிக்கும் மதுக்கடைகளை மூடி, மதுவில்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக கடந்த 25 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி போராடி வருகிறது. மதுவின் தீமைகள் குறித்தும், மது விலக்கின் அவசியம் குறித்தும் மக்களிடையே இன்று இந்த அளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறதென்றால் அதற்கு பா.ம.க.தான் காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது.
மக்களைக் காக்க மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என பல ஆண்டுகளாக போராடியும் தமிழகத்தை மாறிமாறி ஆட்சி செய்து வரும் திராவிடக்கட்சிகள் செவிமடுக்க மறுக்கின்றன. எனினும் தமிழ்நாட்டில் அனைத்து மதுக்கடைகளும் மூடப்படும் வரை பாட்டாளி மக்கள் கட்சி ஓயப்போவதில்லை. மது ஒழிப்பை மக்கள் இயக்கமாக மாற்றும் நோக்குடன் விடுதலை நாளன்று அனைத்து ஊர்களிலும் கூடும் கிராமசபைகளில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றும்படி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தேன்.
அதையேற்று காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விடுதலை நாளையொட்டி நேற்று நடந்த கிராமசபைக் கூட்டங்களில், தங்களது பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் தீர்மானங்களை கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளனர். 2000க்கும் அதிகமான கிராம சபைகளில் இத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பல இடங்களில் பெண்கள் பெருமளவில் கூடி மதுவிலக்கு கோரும் தீர்மானத்தை மகிழ்ச்சி குரல் எழுப்பி ஆதரித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செம்பூர் ஊராட்சியில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றிய பொதுமக்களை பா.ம.க இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் சந்தித்து பாராட்டினார். மிகக் குறுகிய கால இடைவெளியில் இவ்வளவு கிராமசபைகளில் மதுவிலக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
மதுவிலக்கிற்கு எதிரான இந்த மக்கள் இயக்கம், இதே வேகத்துடன் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தியடிகளின் பிறந்த நாளன்று நடைபெறவிருக்கும் கிராமசபைக் கூட்டங்களின் போது தமிழ்நாட்டில் உள்ள 12,524 கிராம ஊராட்சிகளிலும் மதுவிலக்கை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இரண்டு நாள் இடைவெளியில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான கிராமசபைகளில் மதுவிலக்கிற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதில் இருந்தே மதுவுக்கு எதிரான மக்களின் மனநிலையை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும். விருதுநகர் மாவட்டம் வடமலாபுரம் கிராமத்தில் புதிய மதுக்கடை திறக்கக்கூடாது என்று அக்கிராம ஊராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரும், அங்கு மதுக்கடையை திறக்க தமிழக அரசு முயன்றது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம் தமிழக அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்தது. அதுமட்டுமின்றி, ஓர் ஊரில் மதுக்கடை வேண்டாம் என்று அந்த ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அதை ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மதிக்க வேண்டும் என்றும் மதுரை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
எனவே மதுரை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியவாறு, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சிகளின் கிராம சபைகளில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை மதித்து அந்தந்த பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை உடனடியாக மூட தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மதுவிலக்கு தீர்மானம் நிறைவேற்றிய கிராமத்துக்கு அன்புமணி நன்றி!
திருவண்ணாமலை மாவட்டம் செம்பூர் கிராமத்தில் நேற்று நடந்த கிராம சபை கூட்டத்தில் மதுவிலக்கை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த கிராம மக்களை சந்தித்த அன்புமணி ராமதாசு மதுவிலக்கு தீர்மானம் நிறைவேற்றியதற்காக நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் செம்பூர் கிராமத்தில் நேற்று நடந்த கிராம சபை கூட்டத்தில் மதுவிலக்கை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த கிராம மக்களை சந்தித்த அன்புமணி ராமதாசு மதுவிலக்கு தீர்மானம் நிறைவேற்றியதற்காக நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.
வரவேற்கிறேன் , இப்படி கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு பதிலாக முதலில் உங்கள் கட்சியின் தொண்டர்களை மதுவை தொடாமல் இருக்க செய்ய முயலுங்கள்.சாமி wrote:மதுவிலக்கு தீர்மானம் நிறைவேற்றிய கிராமத்துக்கு அன்புமணி நன்றி!
திருவண்ணாமலை மாவட்டம் செம்பூர் கிராமத்தில் நேற்று நடந்த கிராம சபை கூட்டத்தில் மதுவிலக்கை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த கிராம மக்களை சந்தித்த அன்புமணி ராமதாசு மதுவிலக்கு தீர்மானம் நிறைவேற்றியதற்காக நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.
- Sponsored content
Similar topics
» ஏதிலிகள் சகலரையும் விடுவிக்க வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றில் தீர்மானம்
» ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு கிராம சபையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றினாலே போதுமானது
» திருவள்ளூவர் தினத்தை முன்னிட்டு மதுக்கடைகளை மூட உத்தரவு
» மதுக்கடைகளை அகற்றக்கோரி போராட்டம்: ராமதாஸ்
» மதுக்கடைகளை மூடுவேன்: அன்புமணி ராமதாஸ்
» ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு கிராம சபையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றினாலே போதுமானது
» திருவள்ளூவர் தினத்தை முன்னிட்டு மதுக்கடைகளை மூட உத்தரவு
» மதுக்கடைகளை அகற்றக்கோரி போராட்டம்: ராமதாஸ்
» மதுக்கடைகளை மூடுவேன்: அன்புமணி ராமதாஸ்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|