புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
M. Priya | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை ஒரு பொழுது போக்கு இடம் மட்டும் அல்ல
Page 3 of 6 •
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
First topic message reminder :
ஈகரையில் இணைந்து மூன்று வருடங்கள் எப்படி போனதே என்று தெரியவில்லை. ஈகரை மற்ற தலங்கள் போல அல்ல அது ஆத்மாவுடன் சேர்ந்து உள்ளது. ஈகரை நிர்வாகம் அதிக சுதந்திரம் கொடுக்கும் நிர்வாகம். நிர்வாகிகளும் மற்றும் உறுப்பினர்களும் மிகவும் தரமானவர்கள். வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் நட்பு பாராட்ட வைக்கும் தளம். இதில் உறுப்பினராக இருப்பதற்க்கு நான் பெருமை படுகிறேன். ஒரு நல்ல நட்பு வட்டாரத்தை ஈகரை மூலம் கொடுத்த நிர்வாகிகள் நடத்துனர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் சீரிய பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
ஈகரையில் இணைந்து மூன்று வருடங்கள் எப்படி போனதே என்று தெரியவில்லை. ஈகரை மற்ற தலங்கள் போல அல்ல அது ஆத்மாவுடன் சேர்ந்து உள்ளது. ஈகரை நிர்வாகம் அதிக சுதந்திரம் கொடுக்கும் நிர்வாகம். நிர்வாகிகளும் மற்றும் உறுப்பினர்களும் மிகவும் தரமானவர்கள். வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் நட்பு பாராட்ட வைக்கும் தளம். இதில் உறுப்பினராக இருப்பதற்க்கு நான் பெருமை படுகிறேன். ஒரு நல்ல நட்பு வட்டாரத்தை ஈகரை மூலம் கொடுத்த நிர்வாகிகள் நடத்துனர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் சீரிய பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
நல்லா சொன்னீங்க. ஆமா நம்ம அசுரன் என்ன ஆனார்
யினியவன் wrote:இப்ப இருக்கும் மாணவர்களை ஒண்ணும் பண்ண முடியாது - சாரு நம்மள தான் மிரட்டுவாரு
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
இந்த உலகத்தில் நல்லதை சொல்லித்தரும் இணையத்தளங்கள் ரொம்ப குறைவு ,அதுவும் நமது நலனுக்காக பணத்தை செலவு செய்து எந்தவொரு பலனையும் எதிர்பாராமல் ஈகரையை நடத்திவரும் நிறுவனர் மற்றும் நிர்வாக குழுவினர் ஆகியோருக்கு முதலில் என் வணக்கத்தை தெரிவித்துத்கொள்கிறேன்.
ஈகரையில் பகிரப்படும் செய்திகள் ஒன்று கூட சோடை போகதவை. அன்றாட வாழ்கை சம்மந்தமான தகவல்கள் முதற்கொண்டு அறிவியல்,சமுகம்,இலக்கியம் ,இறையியல் போன்ற நல்ல பயனுள்ள தகவல்களை கொடுத்துவரும் ஈகரை இன்று அனைத்து தரப்பு மக்களிடமும் தன் பெயரை மனதில் பதியும்படி செயல்பட்டு வருகிறது. நானும் நம் தளத்தை பற்றி மற்றவர்களிடம் பேசும்போது பெரும்பான்மையான நண்பர்கள் எங்களுக்கு இந்த தளத்தை பற்றி தெரியும் நல்ல பயனுள்ள தளம் என்று சொல்லும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணன் தர்மா சொன்னதுபோல ஈகரை பொழுதுபோக்கு தளமாக நாம் பார்க்க முடியாது, அதற்கும் மேலானது. நான் கண்ட இனையதளங்களில் ஈகரை போன்றதொரு தளத்தை பார்த்ததில்லை.
இன்று காசை காட்டினால் தான் பல்லை காட்டும் இந்த உலகத்தில் எந்தவொரு விளம்பர இடையுறு இல்லாமல். மற்றவர்கள் பயன்பெற்றால் போதும் என நினைத்து தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் ஈகரையில் ஓட்டத்தின் குறுக்கே சிலரால் எந்தவொரு இடையூறுகள் ஏற்பட்டாலும் ஓட்டத்தை நிறுத்தாமல் தடையை தகர்த்து பயணத்தை தொடரும் ஆற்றல் ஈகரைக்கு உண்டு.
நானும் பணியில் பல சமயம் ஆழ்ந்துவிட்டாலும் சில சமயமாவது ஈகரையை பார்த்தால் தான் எனக்கு அந்நாள் முழுமையடையும்.ஈகரையில் தான் கற்றுக்கொண்ட பாடங்கள் ஏராளம். இது பத்தாது இன்னமும் நான் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு நான் ஈகரையில் முடிந்தளவிற்க்கு இணைந்திருந்து எனது பங்களிப்பை தொடர்வேன் என கூறிக்கொள்ள ஆசைபடுகிறேன்
ஈகரையில் பகிரப்படும் செய்திகள் ஒன்று கூட சோடை போகதவை. அன்றாட வாழ்கை சம்மந்தமான தகவல்கள் முதற்கொண்டு அறிவியல்,சமுகம்,இலக்கியம் ,இறையியல் போன்ற நல்ல பயனுள்ள தகவல்களை கொடுத்துவரும் ஈகரை இன்று அனைத்து தரப்பு மக்களிடமும் தன் பெயரை மனதில் பதியும்படி செயல்பட்டு வருகிறது. நானும் நம் தளத்தை பற்றி மற்றவர்களிடம் பேசும்போது பெரும்பான்மையான நண்பர்கள் எங்களுக்கு இந்த தளத்தை பற்றி தெரியும் நல்ல பயனுள்ள தளம் என்று சொல்லும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணன் தர்மா சொன்னதுபோல ஈகரை பொழுதுபோக்கு தளமாக நாம் பார்க்க முடியாது, அதற்கும் மேலானது. நான் கண்ட இனையதளங்களில் ஈகரை போன்றதொரு தளத்தை பார்த்ததில்லை.
இன்று காசை காட்டினால் தான் பல்லை காட்டும் இந்த உலகத்தில் எந்தவொரு விளம்பர இடையுறு இல்லாமல். மற்றவர்கள் பயன்பெற்றால் போதும் என நினைத்து தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் ஈகரையில் ஓட்டத்தின் குறுக்கே சிலரால் எந்தவொரு இடையூறுகள் ஏற்பட்டாலும் ஓட்டத்தை நிறுத்தாமல் தடையை தகர்த்து பயணத்தை தொடரும் ஆற்றல் ஈகரைக்கு உண்டு.
நானும் பணியில் பல சமயம் ஆழ்ந்துவிட்டாலும் சில சமயமாவது ஈகரையை பார்த்தால் தான் எனக்கு அந்நாள் முழுமையடையும்.ஈகரையில் தான் கற்றுக்கொண்ட பாடங்கள் ஏராளம். இது பத்தாது இன்னமும் நான் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு நான் ஈகரையில் முடிந்தளவிற்க்கு இணைந்திருந்து எனது பங்களிப்பை தொடர்வேன் என கூறிக்கொள்ள ஆசைபடுகிறேன்
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
நன்றி தம்பி உங்களை போன்ற ஆபரணங்கள் தான் ஈகரையின் அழகே
ராஜு சரவணன் wrote:இந்த உலகத்தில் நல்லதை சொல்லித்தரும் இணையத்தளங்கள் ரொம்ப குறைவு ,அதுவும் நமது நலனுக்காக பணத்தை செலவு செய்து எந்தவொரு பலனையும் எதிர்பாராமல் ஈகரையை நடத்திவரும் நிறுவனர் மற்றும் நிர்வாக குழுவினர் ஆகியோருக்கு முதலில் என் வணக்கத்தை தெரிவித்துத்கொள்கிறேன்.
ஈகரையில் பகிரப்படும் செய்திகள் ஒன்று கூட சோடை போகதவை. அன்றாட வாழ்கை சம்மந்தமான தகவல்கள் முதற்கொண்டு அறிவியல்,சமுகம்,இலக்கியம் ,இறையியல் போன்ற நல்ல பயனுள்ள தகவல்களை கொடுத்துவரும் ஈகரை இன்று அனைத்து தரப்பு மக்களிடமும் தன் பெயரை மனதில் பதியும்படி செயல்பட்டு வருகிறது. நானும் நம் தளத்தை பற்றி மற்றவர்களிடம் பேசும்போது பெரும்பான்மையான நண்பர்கள் எங்களுக்கு இந்த தளத்தை பற்றி தெரியும் நல்ல பயனுள்ள தளம் என்று சொல்லும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணன் தர்மா சொன்னதுபோல ஈகரை பொழுதுபோக்கு தளமாக நாம் பார்க்க முடியாது, அதற்கும் மேலானது. நான் கண்ட இனையதளங்களில் ஈகரை போன்றதொரு தளத்தை பார்த்ததில்லை.
இன்று காசை காட்டினால் தான் பல்லை காட்டும் இந்த உலகத்தில் எந்தவொரு விளம்பர இடையுறு இல்லாமல். மற்றவர்கள் பயன்பெற்றால் போதும் என நினைத்து தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் ஈகரையில் ஓட்டத்தின் குறுக்கே சிலரால் எந்தவொரு இடையூறுகள் ஏற்பட்டாலும் ஓட்டத்தை நிறுத்தாமல் தடையை தகர்த்து பயணத்தை தொடரும் ஆற்றல் ஈகரைக்கு உண்டு.
நானும் பணியில் பல சமயம் ஆழ்ந்துவிட்டாலும் சில சமயமாவது ஈகரையை பார்த்தால் தான் எனக்கு அந்நாள் முழுமையடையும்.ஈகரையில் தான் கற்றுக்கொண்ட பாடங்கள் ஏராளம். இது பத்தாது இன்னமும் நான் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு நான் ஈகரையில் முடிந்தளவிற்க்கு இணைந்திருந்து எனது பங்களிப்பை தொடர்வேன் என கூறிக்கொள்ள ஆசைபடுகிறேன்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
நானும் உங்கள் கருத்தை வழிமொழிகிறேன் அண்ணே , எல்லாவற்றுக்கும் காரணமான அந்த சிவபெருமானை வாழ்த்துவதில் பெருமை அடைகிறோம்.தர்மா wrote:ஈகரையில் இணைந்து மூன்று வருடங்கள் எப்படி போனதே என்று தெரியவில்லை. ஈகரை மற்ற தலங்கள் போல அல்ல அது ஆத்மாவுடன் சேர்ந்து உள்ளது. ஈகரை நிர்வாகம் அதிக சுதந்திரம் கொடுக்கும் நிர்வாகம். நிர்வாகிகளும் மற்றும் உறுப்பினர்களும் மிகவும் தரமானவர்கள். வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் நட்பு பாராட்ட வைக்கும் தளம். இதில் உறுப்பினராக இருப்பதற்க்கு நான் பெருமை படுகிறேன். ஒரு நல்ல நட்பு வட்டாரத்தை ஈகரை மூலம் கொடுத்த நிர்வாகிகள் நடத்துனர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் சீரிய பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
- அசோகன்இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
எத்தனை நன்றிகள் சொன்னாலும் போதாது............ராஜு சரவணன் wrote:இந்த உலகத்தில் நல்லதை சொல்லித்தரும் இணையத்தளங்கள் ரொம்ப குறைவு ,அதுவும் நமது நலனுக்காக பணத்தை செலவு செய்து எந்தவொரு பலனையும் எதிர்பாராமல் ஈகரையை நடத்திவரும் நிறுவனர் மற்றும் நிர்வாக குழுவினர் ஆகியோருக்கு முதலில் என் வணக்கத்தை தெரிவித்துத்கொள்கிறேன்.
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
நன்றி தம்பி
ராஜா wrote:நானும் உங்கள் கருத்தை வழிமொழிகிறேன் அண்ணே , எல்லாவற்றுக்கும் காரணமான அந்த சிவபெருமானை வாழ்த்துவதில் பெருமை அடைகிறோம்.தர்மா wrote:ஈகரையில் இணைந்து மூன்று வருடங்கள் எப்படி போனதே என்று தெரியவில்லை. ஈகரை மற்ற தலங்கள் போல அல்ல அது ஆத்மாவுடன் சேர்ந்து உள்ளது. ஈகரை நிர்வாகம் அதிக சுதந்திரம் கொடுக்கும் நிர்வாகம். நிர்வாகிகளும் மற்றும் உறுப்பினர்களும் மிகவும் தரமானவர்கள். வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் நட்பு பாராட்ட வைக்கும் தளம். இதில் உறுப்பினராக இருப்பதற்க்கு நான் பெருமை படுகிறேன். ஒரு நல்ல நட்பு வட்டாரத்தை ஈகரை மூலம் கொடுத்த நிர்வாகிகள் நடத்துனர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் சீரிய பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
நன்றி அசோகன் அவர்களே
அசோகன் wrote:எத்தனை நன்றிகள் சொன்னாலும் போதாது............ராஜு சரவணன் wrote:இந்த உலகத்தில் நல்லதை சொல்லித்தரும் இணையத்தளங்கள் ரொம்ப குறைவு ,அதுவும் நமது நலனுக்காக பணத்தை செலவு செய்து எந்தவொரு பலனையும் எதிர்பாராமல் ஈகரையை நடத்திவரும் நிறுவனர் மற்றும் நிர்வாக குழுவினர் ஆகியோருக்கு முதலில் என் வணக்கத்தை தெரிவித்துத்கொள்கிறேன்.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
உங்களின் அன்பை நினைத்து மனம் நெகிழ்கிறேன் தர்மா! என்றும் ஈகரையுடனான நம் அன்பு இதுபோல் தொடர வேண்டும்.தர்மா wrote:ஈகரையில் இணைந்து மூன்று வருடங்கள் எப்படி போனதே என்று தெரியவில்லை. ஈகரை மற்ற தலங்கள் போல அல்ல அது ஆத்மாவுடன் சேர்ந்து உள்ளது. ஈகரை நிர்வாகம் அதிக சுதந்திரம் கொடுக்கும் நிர்வாகம். நிர்வாகிகளும் மற்றும் உறுப்பினர்களும் மிகவும் தரமானவர்கள். வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் நட்பு பாராட்ட வைக்கும் தளம். இதில் உறுப்பினராக இருப்பதற்க்கு நான் பெருமை படுகிறேன். ஒரு நல்ல நட்பு வட்டாரத்தை ஈகரை மூலம் கொடுத்த நிர்வாகிகள் நடத்துனர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் சீரிய பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011
தர்மா அண்ணாதர்மா wrote:ஈகரையில் இணைந்து மூன்று வருடங்கள் எப்படி போனதே என்று தெரியவில்லை. ஈகரை மற்ற தலங்கள் போல அல்ல அது ஆத்மாவுடன் சேர்ந்து உள்ளது. ஈகரை நிர்வாகம் அதிக சுதந்திரம் கொடுக்கும் நிர்வாகம். நிர்வாகிகளும் மற்றும் உறுப்பினர்களும் மிகவும் தரமானவர்கள். வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் நட்பு பாராட்ட வைக்கும் தளம். இதில் உறுப்பினராக இருப்பதற்க்கு நான் பெருமை படுகிறேன். ஒரு நல்ல நட்பு வட்டாரத்தை ஈகரை மூலம் கொடுத்த நிர்வாகிகள் நடத்துனர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் சீரிய பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
ஆலமரமான ஈகரையில் நானும் ஒரு விழுது என்பதில் பெருமையடைகிறேன் .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப சந்தோஷமாக இருக்கு தர்மா உங்கள் திரியை படிக்க நீங்கள் சொல்வது 100 சதவிகிதம் உண்மை. எனக்கு நம்ப தளத்தை ரொம்ப பிடிக்கும். ம...சில சமையங்களில் சில உறுப்பினர்களால் 'கஸா மூஸா' உண்டுதான் என்றாலும், என்றாவது ஒருநாள் நாம் சமையலில் உப்பு உரப்பு தூக்கலாக போடுவதில்லை யா அது போல எண்ணிக்கொண்டு மேலே போய்க் கொண்டு தானே இருக்கிறோம் மேலும் சில சமையம் நம் கையே கண்ணில் பட்டு வீடுகிறது...தாங்க முடியாத வலிதான் அதற்காக நம் கைவிரலை நாமே வெட்டிக்க முடியுமா? அதுபோலவும் நினைத்துக்கொண்டு சிலரை மீண்டும் இணைத்தும் கொள்கிறோமே இது ரொம்ப சூப்பர் இல்லையா? அந்த பண்பு தான் அதாவது " மறப்போம் மன்னிப்போம் " குணம்தான் எனக்கு இங்கு ரொம்ப பிடிக்கும்.தர்மா wrote:ஈகரையில் இணைந்து மூன்று வருடங்கள் எப்படி போனதே என்று தெரியவில்லை. ஈகரை மற்ற தலங்கள் போல அல்ல அது ஆத்மாவுடன் சேர்ந்து உள்ளது. ஈகரை நிர்வாகம் அதிக சுதந்திரம் கொடுக்கும் நிர்வாகம். நிர்வாகிகளும் மற்றும் உறுப்பினர்களும் மிகவும் தரமானவர்கள். வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் நட்பு பாராட்ட வைக்கும் தளம். இதில் உறுப்பினராக இருப்பதற்க்கு நான் பெருமை படுகிறேன். ஒரு நல்ல நட்பு வட்டாரத்தை ஈகரை மூலம் கொடுத்த நிர்வாகிகள் நடத்துனர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் சீரிய பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
- Sponsored content
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 6
|
|