புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணீர் சிந்த வைக்கும் வெங்காயம் :( Poll_c10கண்ணீர் சிந்த வைக்கும் வெங்காயம் :( Poll_m10கண்ணீர் சிந்த வைக்கும் வெங்காயம் :( Poll_c10 
6 Posts - 67%
heezulia
கண்ணீர் சிந்த வைக்கும் வெங்காயம் :( Poll_c10கண்ணீர் சிந்த வைக்கும் வெங்காயம் :( Poll_m10கண்ணீர் சிந்த வைக்கும் வெங்காயம் :( Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
கண்ணீர் சிந்த வைக்கும் வெங்காயம் :( Poll_c10கண்ணீர் சிந்த வைக்கும் வெங்காயம் :( Poll_m10கண்ணீர் சிந்த வைக்கும் வெங்காயம் :( Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணீர் சிந்த வைக்கும் வெங்காயம் :( Poll_c10கண்ணீர் சிந்த வைக்கும் வெங்காயம் :( Poll_m10கண்ணீர் சிந்த வைக்கும் வெங்காயம் :( Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணீர் சிந்த வைக்கும் வெங்காயம் :(


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 14, 2013 7:43 pm

புதுடில்லி:வெங்காயத்தை உரித்தால் தான் கண்ணீர் வரும்; ஆனால், அதன் விலையை கேட்டாலே, தற்போது கண்ணீர் வருகிறது. அந்த அளவிற்கு வெங்காயம் விலை, கிடு.. கிடுவென, உயர்ந்து வருகிறது.

கடந்த மாத இறுதி வரை, தக்காளி விலை, விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து, தற்போது இறங்கியுள்ளது. இப்போது வெங்காயத்தின் முறை. ஆனால், தக்காளியை போல், இதன் விலை, குறைய வாய்ப்பில்லை, மேலும் உயர்ந்து கொண்டு தான் போகும்.

ஏற்றுமதி:

ஏனெனில், அடுத்த இரண்டு மாதங்களுக்கு, புதிய வெங்காயம் வரத்தாக வாய்ப்பில்லை என்று, தெரிகிறது. நாசிக்கின் லசல்கான் சந்தையில் வரத்தாகும்,வெங்காயத்தில் பெரும்பகுதி, ஏற்றுமதியாகி விடுகிறது. கையிருப்பில் உள்ள சரக்கையும், மொத்த வியாபாரிகள் கூட்டணி அமைத்து பதுக்குவதாக கூறப்படுகிறது. இந்த சந்தையில் இருந்து தான், நாட்டின் முக்கிய சந்தைகளுக்கு வெங்காயம் அனுப்பப்படுகிறது.வரும் நாட்களில், வெங்காய வினியோகம் குறைந்து, அதன் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக, சில்லரை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.கடந்த இரு வாரங்களாகவே, நாட்டின் முக்கிய சந்தைகளில் வெங்காயம் வரத்து அதிகமிருந்தும், அதன் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது.உதாரணமாக, நடப்பு ஆகஸ்ட் 1ம் தேதி, சென்னை, கோயம்பேடு சந்தைக்கு, 4,200 குவிண்டால் வெங்காயம் வரத்தானது. அப்போது, மொத்த விற்பனையில், ஒரு குவிண்டால் வெங்காயம் விலை, 3,000 ரூபாயாக இருந்தது.

கடந்த 12ம் தேதி, கூடுதலாக, 600 குவிண்டால் வெங்காயம் வரத்தானது. அதாவது, மொத்தம், 4,800 குவிண்டால் சந்தைக்கு வந்தது. ஆனால், மொத்த விற்பனையில், ஒரு குவிண்டால் வெங்காயம் விலை, 90 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து, 5,800க்கு விற்பனை செய்யப்பட்டது.இதையடுத்து, சில்லரை விற்பனையில், ஒரு கிலோ வெங்காயம் விலை, 35 ரூபாயில் இருந்து, 65 - 70 வரை, தரத்திற்கேற்ப விற்கப்படுகிறது.பெங்களூரு: வெங்காயம் விலை, கடந்த ஆண்டு இதே நாட்களில் விற்கப்பட்டதை விட, ஐந்து மடங்கு அதிகமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு, சென்னையில், ஒரு குவிண்டால் வெங்காயம், 1,100 ரூபாய்க்கு விற்பனையானது.கடந்த இரு வார நிலவரப்படி, பெங்களூரு, லசல்கான், புனே, சென்னை, கோல்கட்டா, மும்பை சந்தைகளுக்கு வெங்காயம் அதிக அளவில் வரத்தாகியுள்ளது.

பெங்களூரு சந்தையில், கடந்த 1ம் தேதி, 10,253 குவிண்டால் வெங்காயம் வரத்தானது. இது, 12ம் தேதி, 44,720 குவிண்டாலாக அதிகரித்துள்ளது. அது போன்று, இதே காலத்தில், லசன்கான் சந்தையில், வெங்காயம் வரத்து, 4,580ல் இருந்து, 12 ஆயிரம் குவிண்டாலாக உயர்ந்துள்ளது.இது, புனே சந்தையில், 7,314ல் இருந்து, 11,543 குவிண்டால் ஆகவும், கோல்கட்டாவில், 1,280ல் இருந்து, 16,800 குவிண்டால் ஆகவும், மும்பையில், 5,300ல் இருந்து, 8,950 குவிண்டால் ஆகவும் உயர்ந்துள்ளது.நாட்டின் முக்கிய சந்தைகளில், கடந்த இரு வாரங்களில், வெங்காயம் வரத்து பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், அதன் விலை மட்டும் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வருவதன் பின்னணி குறித்து, மத்திய அரசு ஆராய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். பொதுவாக, சந்தைக்கு வரும் சரக்கு குறைந்தால், அதன் விலை உயர்வது வழக்கம்.

தற்போது பண்டிகை, திருமண காலம் எதுவும் இல்லாத நிலையில், வெங்காயத்திற்கான தேவையும் மிதமான அளவிலேயே உள்ளது. ஆனால், அதன் விலை மட்டும் உயர்ந்து வருவது, நுகர்வோரை பெரிதும் பாதித்து உள்ளது.தடை: இதே நிலை நீடித்தால், அடுத்த இரண்டு மாதங்களில் புதிய வெங்காயம் வரத்தாவதற்கு முன்பாக, அதன் விலை, கிலோ, 100 ரூபாயை தாண்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கின்றனர் சிறு வியாபாரிகள். வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதித்தால், அதன் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இக்கோரிக்கையை ஏற்க முடியாது என, அண்மையில் மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத்பவார் தெரிவித்திருந்தார்.

நன்றி : தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 14, 2013 7:45 pm

அழுகை அழுகை அழுகை 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Aug 15, 2013 7:34 am

இதுக்கு போயி நீங்க ஏங்க அக்கா அழரீங்க. விட்டுத் தள்ளுங்க, வெங்காய வில சீக்கிரம் இறங்கி விடும். அப்புறம் எல்லாம் சரியாயிடும்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Aug 15, 2013 3:44 pm

வெங்காயம் vettinaa தான் கண்ணீர் வரும் இப்போ விலையைக் கேட்டாலே கண்ணீர் வருது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக