புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
Saravananj | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண்ணீர் சிந்த வைக்கும் வெங்காயம் :(
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
புதுடில்லி:வெங்காயத்தை உரித்தால் தான் கண்ணீர் வரும்; ஆனால், அதன் விலையை கேட்டாலே, தற்போது கண்ணீர் வருகிறது. அந்த அளவிற்கு வெங்காயம் விலை, கிடு.. கிடுவென, உயர்ந்து வருகிறது.
கடந்த மாத இறுதி வரை, தக்காளி விலை, விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து, தற்போது இறங்கியுள்ளது. இப்போது வெங்காயத்தின் முறை. ஆனால், தக்காளியை போல், இதன் விலை, குறைய வாய்ப்பில்லை, மேலும் உயர்ந்து கொண்டு தான் போகும்.
ஏற்றுமதி:
ஏனெனில், அடுத்த இரண்டு மாதங்களுக்கு, புதிய வெங்காயம் வரத்தாக வாய்ப்பில்லை என்று, தெரிகிறது. நாசிக்கின் லசல்கான் சந்தையில் வரத்தாகும்,வெங்காயத்தில் பெரும்பகுதி, ஏற்றுமதியாகி விடுகிறது. கையிருப்பில் உள்ள சரக்கையும், மொத்த வியாபாரிகள் கூட்டணி அமைத்து பதுக்குவதாக கூறப்படுகிறது. இந்த சந்தையில் இருந்து தான், நாட்டின் முக்கிய சந்தைகளுக்கு வெங்காயம் அனுப்பப்படுகிறது.வரும் நாட்களில், வெங்காய வினியோகம் குறைந்து, அதன் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக, சில்லரை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.கடந்த இரு வாரங்களாகவே, நாட்டின் முக்கிய சந்தைகளில் வெங்காயம் வரத்து அதிகமிருந்தும், அதன் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது.உதாரணமாக, நடப்பு ஆகஸ்ட் 1ம் தேதி, சென்னை, கோயம்பேடு சந்தைக்கு, 4,200 குவிண்டால் வெங்காயம் வரத்தானது. அப்போது, மொத்த விற்பனையில், ஒரு குவிண்டால் வெங்காயம் விலை, 3,000 ரூபாயாக இருந்தது.
கடந்த 12ம் தேதி, கூடுதலாக, 600 குவிண்டால் வெங்காயம் வரத்தானது. அதாவது, மொத்தம், 4,800 குவிண்டால் சந்தைக்கு வந்தது. ஆனால், மொத்த விற்பனையில், ஒரு குவிண்டால் வெங்காயம் விலை, 90 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து, 5,800க்கு விற்பனை செய்யப்பட்டது.இதையடுத்து, சில்லரை விற்பனையில், ஒரு கிலோ வெங்காயம் விலை, 35 ரூபாயில் இருந்து, 65 - 70 வரை, தரத்திற்கேற்ப விற்கப்படுகிறது.பெங்களூரு: வெங்காயம் விலை, கடந்த ஆண்டு இதே நாட்களில் விற்கப்பட்டதை விட, ஐந்து மடங்கு அதிகமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு, சென்னையில், ஒரு குவிண்டால் வெங்காயம், 1,100 ரூபாய்க்கு விற்பனையானது.கடந்த இரு வார நிலவரப்படி, பெங்களூரு, லசல்கான், புனே, சென்னை, கோல்கட்டா, மும்பை சந்தைகளுக்கு வெங்காயம் அதிக அளவில் வரத்தாகியுள்ளது.
பெங்களூரு சந்தையில், கடந்த 1ம் தேதி, 10,253 குவிண்டால் வெங்காயம் வரத்தானது. இது, 12ம் தேதி, 44,720 குவிண்டாலாக அதிகரித்துள்ளது. அது போன்று, இதே காலத்தில், லசன்கான் சந்தையில், வெங்காயம் வரத்து, 4,580ல் இருந்து, 12 ஆயிரம் குவிண்டாலாக உயர்ந்துள்ளது.இது, புனே சந்தையில், 7,314ல் இருந்து, 11,543 குவிண்டால் ஆகவும், கோல்கட்டாவில், 1,280ல் இருந்து, 16,800 குவிண்டால் ஆகவும், மும்பையில், 5,300ல் இருந்து, 8,950 குவிண்டால் ஆகவும் உயர்ந்துள்ளது.நாட்டின் முக்கிய சந்தைகளில், கடந்த இரு வாரங்களில், வெங்காயம் வரத்து பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், அதன் விலை மட்டும் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வருவதன் பின்னணி குறித்து, மத்திய அரசு ஆராய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். பொதுவாக, சந்தைக்கு வரும் சரக்கு குறைந்தால், அதன் விலை உயர்வது வழக்கம்.
தற்போது பண்டிகை, திருமண காலம் எதுவும் இல்லாத நிலையில், வெங்காயத்திற்கான தேவையும் மிதமான அளவிலேயே உள்ளது. ஆனால், அதன் விலை மட்டும் உயர்ந்து வருவது, நுகர்வோரை பெரிதும் பாதித்து உள்ளது.தடை: இதே நிலை நீடித்தால், அடுத்த இரண்டு மாதங்களில் புதிய வெங்காயம் வரத்தாவதற்கு முன்பாக, அதன் விலை, கிலோ, 100 ரூபாயை தாண்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கின்றனர் சிறு வியாபாரிகள். வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதித்தால், அதன் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இக்கோரிக்கையை ஏற்க முடியாது என, அண்மையில் மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத்பவார் தெரிவித்திருந்தார்.
நன்றி : தினமலர்
கடந்த மாத இறுதி வரை, தக்காளி விலை, விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து, தற்போது இறங்கியுள்ளது. இப்போது வெங்காயத்தின் முறை. ஆனால், தக்காளியை போல், இதன் விலை, குறைய வாய்ப்பில்லை, மேலும் உயர்ந்து கொண்டு தான் போகும்.
ஏற்றுமதி:
ஏனெனில், அடுத்த இரண்டு மாதங்களுக்கு, புதிய வெங்காயம் வரத்தாக வாய்ப்பில்லை என்று, தெரிகிறது. நாசிக்கின் லசல்கான் சந்தையில் வரத்தாகும்,வெங்காயத்தில் பெரும்பகுதி, ஏற்றுமதியாகி விடுகிறது. கையிருப்பில் உள்ள சரக்கையும், மொத்த வியாபாரிகள் கூட்டணி அமைத்து பதுக்குவதாக கூறப்படுகிறது. இந்த சந்தையில் இருந்து தான், நாட்டின் முக்கிய சந்தைகளுக்கு வெங்காயம் அனுப்பப்படுகிறது.வரும் நாட்களில், வெங்காய வினியோகம் குறைந்து, அதன் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக, சில்லரை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.கடந்த இரு வாரங்களாகவே, நாட்டின் முக்கிய சந்தைகளில் வெங்காயம் வரத்து அதிகமிருந்தும், அதன் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது.உதாரணமாக, நடப்பு ஆகஸ்ட் 1ம் தேதி, சென்னை, கோயம்பேடு சந்தைக்கு, 4,200 குவிண்டால் வெங்காயம் வரத்தானது. அப்போது, மொத்த விற்பனையில், ஒரு குவிண்டால் வெங்காயம் விலை, 3,000 ரூபாயாக இருந்தது.
கடந்த 12ம் தேதி, கூடுதலாக, 600 குவிண்டால் வெங்காயம் வரத்தானது. அதாவது, மொத்தம், 4,800 குவிண்டால் சந்தைக்கு வந்தது. ஆனால், மொத்த விற்பனையில், ஒரு குவிண்டால் வெங்காயம் விலை, 90 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து, 5,800க்கு விற்பனை செய்யப்பட்டது.இதையடுத்து, சில்லரை விற்பனையில், ஒரு கிலோ வெங்காயம் விலை, 35 ரூபாயில் இருந்து, 65 - 70 வரை, தரத்திற்கேற்ப விற்கப்படுகிறது.பெங்களூரு: வெங்காயம் விலை, கடந்த ஆண்டு இதே நாட்களில் விற்கப்பட்டதை விட, ஐந்து மடங்கு அதிகமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு, சென்னையில், ஒரு குவிண்டால் வெங்காயம், 1,100 ரூபாய்க்கு விற்பனையானது.கடந்த இரு வார நிலவரப்படி, பெங்களூரு, லசல்கான், புனே, சென்னை, கோல்கட்டா, மும்பை சந்தைகளுக்கு வெங்காயம் அதிக அளவில் வரத்தாகியுள்ளது.
பெங்களூரு சந்தையில், கடந்த 1ம் தேதி, 10,253 குவிண்டால் வெங்காயம் வரத்தானது. இது, 12ம் தேதி, 44,720 குவிண்டாலாக அதிகரித்துள்ளது. அது போன்று, இதே காலத்தில், லசன்கான் சந்தையில், வெங்காயம் வரத்து, 4,580ல் இருந்து, 12 ஆயிரம் குவிண்டாலாக உயர்ந்துள்ளது.இது, புனே சந்தையில், 7,314ல் இருந்து, 11,543 குவிண்டால் ஆகவும், கோல்கட்டாவில், 1,280ல் இருந்து, 16,800 குவிண்டால் ஆகவும், மும்பையில், 5,300ல் இருந்து, 8,950 குவிண்டால் ஆகவும் உயர்ந்துள்ளது.நாட்டின் முக்கிய சந்தைகளில், கடந்த இரு வாரங்களில், வெங்காயம் வரத்து பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், அதன் விலை மட்டும் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வருவதன் பின்னணி குறித்து, மத்திய அரசு ஆராய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். பொதுவாக, சந்தைக்கு வரும் சரக்கு குறைந்தால், அதன் விலை உயர்வது வழக்கம்.
தற்போது பண்டிகை, திருமண காலம் எதுவும் இல்லாத நிலையில், வெங்காயத்திற்கான தேவையும் மிதமான அளவிலேயே உள்ளது. ஆனால், அதன் விலை மட்டும் உயர்ந்து வருவது, நுகர்வோரை பெரிதும் பாதித்து உள்ளது.தடை: இதே நிலை நீடித்தால், அடுத்த இரண்டு மாதங்களில் புதிய வெங்காயம் வரத்தாவதற்கு முன்பாக, அதன் விலை, கிலோ, 100 ரூபாயை தாண்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கின்றனர் சிறு வியாபாரிகள். வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதித்தால், அதன் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இக்கோரிக்கையை ஏற்க முடியாது என, அண்மையில் மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத்பவார் தெரிவித்திருந்தார்.
நன்றி : தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
இதுக்கு போயி நீங்க ஏங்க அக்கா அழரீங்க. விட்டுத் தள்ளுங்க, வெங்காய வில சீக்கிரம் இறங்கி விடும். அப்புறம் எல்லாம் சரியாயிடும்.
- Sponsored content
Similar topics
» காதல் தோல்வி: கண்ணீர் விடாத காதலனை பழிவாங்க ஒரு டன் வெங்காயம் அனுப்பி வைத்த காதலி
» புழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே?
» வெற்றி சிரிக்க வைக்கும்…தோல்வி சிந்திக்க வைக்கும்!
» அனிதாவை விழுங்கிய மருத்துவ நுழைவுத்தேர்வு (NEET) எனும் நீலத் திமிங்கலம்! - அயர வைக்கும் புள்ளிவிவரங்கள் நாக்கைப் பிடுங்கிக் கொள்ள வைக்கும் கேள்விகளுடன் ‘நீட்’டுக்கு எதிரான சவுக்கடி
» காய்கறி வாங்கலாம் வரிங்களா?
» புழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே?
» வெற்றி சிரிக்க வைக்கும்…தோல்வி சிந்திக்க வைக்கும்!
» அனிதாவை விழுங்கிய மருத்துவ நுழைவுத்தேர்வு (NEET) எனும் நீலத் திமிங்கலம்! - அயர வைக்கும் புள்ளிவிவரங்கள் நாக்கைப் பிடுங்கிக் கொள்ள வைக்கும் கேள்விகளுடன் ‘நீட்’டுக்கு எதிரான சவுக்கடி
» காய்கறி வாங்கலாம் வரிங்களா?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|