புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளை எவ்வாறு வணங்க வேண்டும் ! Poll_c10கடவுளை எவ்வாறு வணங்க வேண்டும் ! Poll_m10கடவுளை எவ்வாறு வணங்க வேண்டும் ! Poll_c10 
19 Posts - 51%
mohamed nizamudeen
கடவுளை எவ்வாறு வணங்க வேண்டும் ! Poll_c10கடவுளை எவ்வாறு வணங்க வேண்டும் ! Poll_m10கடவுளை எவ்வாறு வணங்க வேண்டும் ! Poll_c10 
5 Posts - 14%
heezulia
கடவுளை எவ்வாறு வணங்க வேண்டும் ! Poll_c10கடவுளை எவ்வாறு வணங்க வேண்டும் ! Poll_m10கடவுளை எவ்வாறு வணங்க வேண்டும் ! Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
கடவுளை எவ்வாறு வணங்க வேண்டும் ! Poll_c10கடவுளை எவ்வாறு வணங்க வேண்டும் ! Poll_m10கடவுளை எவ்வாறு வணங்க வேண்டும் ! Poll_c10 
3 Posts - 8%
T.N.Balasubramanian
கடவுளை எவ்வாறு வணங்க வேண்டும் ! Poll_c10கடவுளை எவ்வாறு வணங்க வேண்டும் ! Poll_m10கடவுளை எவ்வாறு வணங்க வேண்டும் ! Poll_c10 
3 Posts - 8%
Raji@123
கடவுளை எவ்வாறு வணங்க வேண்டும் ! Poll_c10கடவுளை எவ்வாறு வணங்க வேண்டும் ! Poll_m10கடவுளை எவ்வாறு வணங்க வேண்டும் ! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
கடவுளை எவ்வாறு வணங்க வேண்டும் ! Poll_c10கடவுளை எவ்வாறு வணங்க வேண்டும் ! Poll_m10கடவுளை எவ்வாறு வணங்க வேண்டும் ! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுளை எவ்வாறு வணங்க வேண்டும் ! Poll_c10கடவுளை எவ்வாறு வணங்க வேண்டும் ! Poll_m10கடவுளை எவ்வாறு வணங்க வேண்டும் ! Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
கடவுளை எவ்வாறு வணங்க வேண்டும் ! Poll_c10கடவுளை எவ்வாறு வணங்க வேண்டும் ! Poll_m10கடவுளை எவ்வாறு வணங்க வேண்டும் ! Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
கடவுளை எவ்வாறு வணங்க வேண்டும் ! Poll_c10கடவுளை எவ்வாறு வணங்க வேண்டும் ! Poll_m10கடவுளை எவ்வாறு வணங்க வேண்டும் ! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கடவுளை எவ்வாறு வணங்க வேண்டும் ! Poll_c10கடவுளை எவ்வாறு வணங்க வேண்டும் ! Poll_m10கடவுளை எவ்வாறு வணங்க வேண்டும் ! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
கடவுளை எவ்வாறு வணங்க வேண்டும் ! Poll_c10கடவுளை எவ்வாறு வணங்க வேண்டும் ! Poll_m10கடவுளை எவ்வாறு வணங்க வேண்டும் ! Poll_c10 
8 Posts - 2%
prajai
கடவுளை எவ்வாறு வணங்க வேண்டும் ! Poll_c10கடவுளை எவ்வாறு வணங்க வேண்டும் ! Poll_m10கடவுளை எவ்வாறு வணங்க வேண்டும் ! Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
கடவுளை எவ்வாறு வணங்க வேண்டும் ! Poll_c10கடவுளை எவ்வாறு வணங்க வேண்டும் ! Poll_m10கடவுளை எவ்வாறு வணங்க வேண்டும் ! Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
கடவுளை எவ்வாறு வணங்க வேண்டும் ! Poll_c10கடவுளை எவ்வாறு வணங்க வேண்டும் ! Poll_m10கடவுளை எவ்வாறு வணங்க வேண்டும் ! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கடவுளை எவ்வாறு வணங்க வேண்டும் ! Poll_c10கடவுளை எவ்வாறு வணங்க வேண்டும் ! Poll_m10கடவுளை எவ்வாறு வணங்க வேண்டும் ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கடவுளை எவ்வாறு வணங்க வேண்டும் ! Poll_c10கடவுளை எவ்வாறு வணங்க வேண்டும் ! Poll_m10கடவுளை எவ்வாறு வணங்க வேண்டும் ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளை எவ்வாறு வணங்க வேண்டும் !


   
   
avatar
Guest
Guest

PostGuest Mon Aug 12, 2013 10:05 am

கடவுளை எவ்வாறு வணங்க வேண்டும் ! Images?q=tbn:ANd9GcTarz9WekTADu4Vbv7ed5Upjhs7EyDDOi6nVAnyAZ2r-NmxA2SHDA



பக்தர்களுக்கு அருள் தரும் கடவுளை வணங்கும் முறைகளையே `நமஸ்காரம்’ என்று வடமொழியில் சொல்வார்கள். வரம் தரும் தெய்வங்களையும், வயதுக்கு முத்த பெரியோர்களையும் எப்படி வணங்க வேண்டும்? என சாஸ்திரங்கள் தெளிவாக கூறியுள்ளன.

தலை, இரண்டு கை, இரண்டு காது, மோவாய், இரண்டு புஜங்கள் ஆகிய எட்டு உறுப்புகளும் நிலத்தில் படும்படி கடவுளை வணங்க வேண்டும். இதைத் தான் `அஷ்டாங்க வணக்கம்’ என்று கூறுவர்.

இதன்படி பூமியில் தலையை வைத்து மார்பு பூமியில் படும்படி வலதுக் கையை முன்னும், இடதுக் கையை பின்னும் நேரே நீட்ட வேண்டும். பின் அதே முறையில் மடக்கி வலப்புயமும், இடப்புயமும் மண்ணில் படும்படி வயிற்றை நோக்கி நீட்டி, வலது புற காதினை முதலிலும், இடதுபுறக் காதினை பின்னரும் மண்ணிலே படும்படிச் செய்வதாகும்.

தலை, இரண்டு கை, இரண்டு முழந்தாள் என்ற ஐந்து உறுப்புகளும் நிலத்தில் படும்படி வணங்குவதற்கு `பஞ்சாங்க வணக்கம்’ என்று பெயர்.

ஆண்கள் அஷ்டாங்க வணக்கமும், பெண்கள் பஞ்சாங்க வணக்கமும் செய்ய வேண்டும். மற்றவை இரண்டு கைகளையும் கூப்பி கும்பிடுவதாகும்.

கடவுளை வணங்கும் முறைகள்

மும்முர்த்திகளை வணங்கும்போது, தலைக்கு மேல் ஒரு அடி தூரம் உயர்த்திக் கும்பிட வேண்டும். மற்ற கடவுள்கள்களுக்கு தலையின் மேல் கைகூப்பி வணங்க வேண்டும். குருவை வணங்கும்போது நெற்றியில் கைகூப்பி வணங்க வேண்டும். அரசர், அதிகாரி, தந்தை இவர்களை வணங்கும்போது வாய்க்கு நேராக கைகூப்பி வணங்க வேண்டும். அந்தணரை வணங்கும் போது மார்பில் கைகூப்பி வணங்க வேண்டும். தாயை வணங்கும் போது வயிற்றில் கைகூப்பி வணங்க வேண்டும். தாய், தந்தை, குரு, தெய்வங் களுக்கு மட்டும் அஷ்டாங்க வணக்கம் செலுத்தலாம்.

நமஸ்காரம் என்பது பகவானுக்கும், பெரியோருக்கும் செய்யப்படும் மரியாதைக்கான காரியம். இதை மிகவும் வினயத்தோடும், பக்தி பூர்வமாகவும் செய்யச் சொல்லி இருக்கின்றனர். நமஸ்காரம் என்பதை எட்டு அங்கங்களும் பூமியில் படுகிற மாதிரி செய்ய வேண்டும்.

சிலர் சைக்கிளில் போகும்போதே கோவில் வாசலை பார்த்து, ஒற்றைக் கையால், “குட்மார்னிங்’ சொல்வது போல், கையை நெற்றியில் வைத்து விட்டுப் போவது உண்டு. இதெல்லாம் நமஸ்காரத்தில் சேர்த்தியே இல்லை.

“ஏதோ பிள்ளையாண்டானுக்கு சாமி கும்பிட வேண்டுமென்று தோன்றியதே… அதுவே பெரிய பாக்கியம்…’ என்று வேண்டுமானால் மற்றவர்கள் திருப்திபட்டுக் கொள்ளலாம். ஸ்த்ரீகள், திருமாங்கல்யம் கீழே தரையில் படக்கூடாது என்பதற்காக மண்டியிட்டு நமஸ்காரம் செய்யச் சொல்லி இருக்கிறது.

பகவானை வணங்கும் போது விபூதி இட்டுக் கொள்வது முக்கியம்; மற்றொன்று, ருத்ராட்சம் அணிந்து கொள்வது. இதுவும் ரொம்ப விசேஷம். இது, பரமேஸ்வரனின் மூன்றாவது கண்ணாக சொல்லப்பட்டுள்ளது. ருத்ராட்சம் அணிந்தவரை எமதூதர்கள் அண்டமாட்டார்களாம்.

எமதூதர்கள் அண்டமாட்டார்கள் என்றால், எமதூதர்கள் கடைசி காலத்தில் கத்தி, கம்பு, தடி, ஈட்டியுடன் வரமாட்டார்கள்; திவ்ய தேகத்துடன் கூடிய பூத கணங்கள் வந்து அழைத்துச் செல்வராம்.

அடுத்து, வாக்கால் பஞ்சாட்சர ஜெபம் செய்த படி, வில்வத்தால் சிவார்ச்சனை செய்தால், சிவானுக்ரகம் பெறலாம் என்று உள்ளது. சிவானுக்ரகம் ஏற்பட்டால் எல்லா, ஐஸ்வர்யங்களும் பெற்று மோட்ச சாம்ராஜ்ஜியமும் கிடைக்குமாம்!

“விபூதிர் பூதிரைச்வர்யம்’ என்பதால் விபூதி இட்டுக் கொண்டால் ஐஸ்வர்யம் கிடைக்குமாம். ஒரு வில்வ தளத்தைப் போட்டால் மோட்ச சாம்ராஜ்ஜியமே கிடைக்கிறதாம். பரமேஸ்வரனுக்கு விலை உயர்ந்த புஷ்பங்களைக் கொண்டு வந்து பூஜிக்க வேண்டும் என்பதே இல்லை; தெருவெல்லாம் காணப்படும் தும்பைப் பூ, எருக்கம் பூ இவைகளை அர்ப்பணம் செய்தாலே அவன் மகிழ்ந்து போகிறான்.

இப்படி தினமும் செய்ய முடியாதே என்றும் தோன்றலாம். பரவாயில்லை, சிவராத்திரி, பிரதோஷம் போன்ற காலங்களிலாவது செய்தாலும் போதும்; தினசரி சிவநாமம் சொன்னாலும் போதும். ஏதாவது ஒரு விதத்தில் அவனது தொடர்பு இருந்தாலே போதும்!

விபூதி மகிமை, ருத்ராட்ச மகிமை, துளசி மகிமை என்றெல்லாம் தனித்தனியாக உள்ளது. அதையெல்லாம் கொஞ்சமாவது தெரிந்து வைத்துக் கொண்டால் நல்லது! சிவநாமம் மங்களத்தைத் தரும்!

கடவுளை வணங்குவதை வெறும் சம்பிரதாயமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏதோ கோவிலுக்கு போனோம். சாமியைக் கும்பிட்டோம் என்று கடமையாகவும் எடுத்துக் கொள்ளக்கூடாது.

எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்குமுறை உள்ளது. கோவிலுக்குச் சென்று கும்பிடுவதில் அப்படி என்ன ஒழுங்குமுறை உள்ளது என்று பார்ப்போமா…?

* மூலவர் மற்றும் அம்மன் போன்ற திருவுருவங்களுக்கு அபிஷேகம் செய்யும்போது உட்பிரகாரத்தில் வலம் வரக்கூடாது.

* அஷ்டமி, நவமி, அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, சோமவாரம், சதுர்த்தி போன்ற நாட்களில் வில்வ இலை பறிக்கக்கூடாது. இதற்கு முந்தைய நாள் மாலையிலேயே இதைப் பறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* மேலே துண்டு போட்டுக் கொண்டு சுவாமி தரிசனம் செய்யக்கூடாது.

* கொடி மரம், நந்தி, கோபுரம் இவற்றின் நிழலை மிதிக்கக்கூடாது.

* விளக்கில்லாதபோது இருட்டில் வணங்கக்கூடாது.

* தகாத வார்த்தை மற்றும் எதிர்மறை சொற்களை பேசக்கூடாது.

* கோவிலுக்குள் தூங்கிவிடக்கூடாது. கோவிலுக்குச் சென்று வீடு திரும்பியதும், கால்களைக் கழுவக்கூடாது.

-
சுந்தர் வோர்ட் பிரஸ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக