புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
16 வகை விஷத்தைத் தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர் பக்ஷிராஜர் ! Poll_c1016 வகை விஷத்தைத் தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர் பக்ஷிராஜர் ! Poll_m1016 வகை விஷத்தைத் தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர் பக்ஷிராஜர் ! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
16 வகை விஷத்தைத் தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர் பக்ஷிராஜர் ! Poll_c1016 வகை விஷத்தைத் தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர் பக்ஷிராஜர் ! Poll_m1016 வகை விஷத்தைத் தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர் பக்ஷிராஜர் ! Poll_c10 
77 Posts - 36%
i6appar
16 வகை விஷத்தைத் தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர் பக்ஷிராஜர் ! Poll_c1016 வகை விஷத்தைத் தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர் பக்ஷிராஜர் ! Poll_m1016 வகை விஷத்தைத் தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர் பக்ஷிராஜர் ! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
16 வகை விஷத்தைத் தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர் பக்ஷிராஜர் ! Poll_c1016 வகை விஷத்தைத் தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர் பக்ஷிராஜர் ! Poll_m1016 வகை விஷத்தைத் தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர் பக்ஷிராஜர் ! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
16 வகை விஷத்தைத் தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர் பக்ஷிராஜர் ! Poll_c1016 வகை விஷத்தைத் தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர் பக்ஷிராஜர் ! Poll_m1016 வகை விஷத்தைத் தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர் பக்ஷிராஜர் ! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
16 வகை விஷத்தைத் தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர் பக்ஷிராஜர் ! Poll_c1016 வகை விஷத்தைத் தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர் பக்ஷிராஜர் ! Poll_m1016 வகை விஷத்தைத் தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர் பக்ஷிராஜர் ! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
16 வகை விஷத்தைத் தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர் பக்ஷிராஜர் ! Poll_c1016 வகை விஷத்தைத் தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர் பக்ஷிராஜர் ! Poll_m1016 வகை விஷத்தைத் தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர் பக்ஷிராஜர் ! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
16 வகை விஷத்தைத் தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர் பக்ஷிராஜர் ! Poll_c1016 வகை விஷத்தைத் தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர் பக்ஷிராஜர் ! Poll_m1016 வகை விஷத்தைத் தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர் பக்ஷிராஜர் ! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
16 வகை விஷத்தைத் தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர் பக்ஷிராஜர் ! Poll_c1016 வகை விஷத்தைத் தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர் பக்ஷிராஜர் ! Poll_m1016 வகை விஷத்தைத் தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர் பக்ஷிராஜர் ! Poll_c10 
2 Posts - 1%
prajai
16 வகை விஷத்தைத் தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர் பக்ஷிராஜர் ! Poll_c1016 வகை விஷத்தைத் தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர் பக்ஷிராஜர் ! Poll_m1016 வகை விஷத்தைத் தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர் பக்ஷிராஜர் ! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

16 வகை விஷத்தைத் தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர் பக்ஷிராஜர் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 02, 2013 2:18 pm

16 வகை விஷத்தைத் தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர் பக்ஷிராஜர் ! Kal_Garudan
தெய்வ வாகனங்களுள், திருமாலின் வாகனமாகிய கருடனுக்கு தனிச்சிறப்பு உண்டு. கருடனைத் துதிப்பவர்களுக்கு நாக தோஷம் மற்றும் பதினாறு வகை நோய்களிலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்பர். மேலும் கருடனை வழிபடுபவர்களது  வீட்டில் விஷ ஜந்துக்கள் அண்டாததோடு, தொலைந்த பொருட்களும் உடனே கிடைக்கும். இத்தனை சிறப்புமிக்க கருடன் ஆடி மாத சுக்ல பட்ச பஞ்சமியில், சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தார். இந்நாள் கருட ஜெயந்தி எனும் பெயரில் வைணவ ஆலயங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டு கருட ஜெயந்தி 11-8-2013 அன்று கொண்டாடப்பட உள்ளது.

காசிப முனிவருக்கும் அவரது முதல் மனைவியான வினதைக்கும் மகனாகப் பிறந் தவர் கருடன். சூரியனின் தேர்ச் சாரதியான அருணன் இவரது சகோதரர் ஆவார். சிவா லயங்களில் நந்திக்கு இருக்கும் முக்கியத்துவம், வைணவ ஆலயங்களில் கருடனுக்கு உண்டு. எந்நேரமும் எல்லா விதங்களிலும் திருமாலுக்கு திருப்பணிகள் செய்பவர்களை நித்யசூரிகள் என்பர். அவர்களில் கருடனும் ஆதிசேஷனும் பிரதானமானவர்கள். இந்திரனே வல்கிய முனிவரின் சாபத்தால் கருடனாகப் பிறந்த தாகவும் கூறப்படுகிறது.

திருநரையூர் என்ற நாச்சியார் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் பெருமாளைவிடவும் தாயாருக்கே முதலிடம். பூஜை, ஆராதனை, திருமஞ்சனம், புறப்பாடு எல்லாமே முதலில் தாயாருக்குத்தான். இக் கோவிலில் வேறெந்தக் கோவிலிலும் இல்லாத வகையில் கல்லாலான கருட வாகனம் காணப்படுகிறது. இதில்தான் கருட சேவையும் நடக்கி றது. கல்லாலான வாகனத்தில் கருட சேவை நடக்கும் ஒரே ஆலயம் இது மட்டும்தான்.

இக்கோவிலில் பத்துக்குப் பத்தடி சதுரக் கருவறையை நிறைத்தபடி கல்லாலான கருடன் காட்சி தருகி றார். ஒரே கல்லாலான சிலை இது. பறக்கும் இறக்கை, கூரிய மூக்கு, பெரிய கண்கள், ஏந்திய கரங்கள், ஒரு காலை மடித்து மண்டியிட்ட கோலத்தில் காட்சியளிக்கிறார். இந்த கருட வாகனத்தில்தான் பெருமாளும் தாயாரும் எழுந்தருள்வார்கள். மார்கழி விழாவின் நான்காம் நாள், பங்குனி விழாவின் நான்காம் நாளென வருடம் இருமுறை கருட சேவை நடைபெறும்.

இந்த கல்லாலான கருட சேவை யில் இரண்டு அதிசயங்கள் நிகழ் வதை இன்றும் காணலாம். கருவறை யிலிருந்து கல் கருடன் புறப்படும் போது அதனை நான்கு பாதந்தாங்கி கள் சுமந்து வருவர். நேரம் செல்லச் செல்ல அதன் கனம் கூடும். கருவறையை விட்டு வந்தபின் எட்டு பேர் சுமப்பர். பிராகாரத்தில் 16 பேரும், ஆலய வாயிற்படியில் 32 பேரும், கோவிலைவிட்டு வெளிவந்ததும் 64 பேரும், வீதியுலாவின்போது 128 பேரும் கருடனைச் சுமப்பர். சுமப் பவர்களைவிடவும் கருடனுக்கே அதிகம் வியர்ப்பது முதல் அதிசயம். இரண்டாவது அதிசயம் எப்படி கருடன் வெளியே வரவர கனம் அதிகரித்ததோ அதுபோல வீதியுலா முடிந்து கருவறை திரும்பும்போது அதன் கனம் குறைய ஆரம்பிக்கும். இப்போது 128 பேர், 64 32, 16, 8 பேர் என சுமப்பவர்கள் குறைந்த படி செல்வர். கருவறையில் கருடனை இறக்கி வைக்கும்போது முன் போலவே நால்வர் மட்டும் இறக்கி வைத்துவிடுவர்.

இதுபோலவே ஆழ்வார் திருநகரி கருடனுக்கும் சிறப்பு அதிகம். இங்கும் தாயாருக்கே முதலிடம். ஆடி மாத திருவாதிரை தொடங்கி ஆடி சுவாதி வரை பத்து நாட்கள் விழா நடத்துவார்கள். விஷேச திருமஞ்சனம் செய்து அமிர்த கலச நைவேத்தியம் செய்வர். பாசுரங்கள் பாடி திருவாய்மொழி நூற்றியெட்டையும் ஓதுவார்கள்.

ஆடி சுவாதித் திருநாளன்று கருடனுக்கு பல்வேறு ஆலயங்களில் சாயா பரிவட்டம் கட்டுவார்கள். இது பாம்பு, தேள், பூரான் வரையப் பட்ட நீண்ட வஸ்திரமாகும்.

சென்னை சவுகார்பேட்டை வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் கார்த்திகை மாத விழாவின்ஆறாம் நாளன்று தாயார் பெண் கருட வாகனத்தில் வீதியுலா வருவார். வேறு எந்த ஆலயத்திலும் பெண் கருட வாகனம் கிடையாது என்பது இவ்வாலயத்தின் சிறப்பாகும்.

வழிபாட்டு பலன்கள்.........

கீழ்க்கண்ட தினங்களில் கருடனைத் தரிசித்தால் குறிப்பிட்ட பலன்கள் கிடைக்கும். ஞாயிறு - நோய் அகலும், மனக்குழப்பம் நீங்கும். பாவங்கள் நீங்கும். திங்கள் - குடும்ப நலம். செவ்வாய் - தைரியம் ஏற்படும். புதன் - எதிரிகள் மறைவர். வியாழன் - நீண்ட ஆயுள் வெள்ளி - அஷ்ட ஐஸ்வர்யம் கிடைக்கும்.

சனி - முக்தி கிடைக்கும். கருடன் 16 வகையான விஷத்தைத் தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர். விஷ ஜந்துக்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், பிறருக்கு ஏறிய விஷங்களை இறக்கவும் முற்காலத்தில் ஞானிகள் பலவகை கருட மந்திரங்களை லட்சக்கணக்கில் ஜெபித்து சித்தி செய்து வைத்திருந்தனர்.

நன்றி : நக்கீரன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 02, 2013 2:21 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Aug 02, 2013 2:24 pm

அம்மா ஒரு சந்தேகம் 16 வகை அம்மா தீர்க்கும் கருட வழிபாடு அப்படினு இருக்கு ,
இந்த கட்டுரையில் அதை பற்றி இல்லையே

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 02, 2013 2:26 pm

பூவன் wrote:அம்மா ஒரு சந்தேகம் 16 வகை அம்மா தீர்க்கும் கருட வழிபாடு அப்படினு இருக்கு ,
இந்த கட்டுரையில் அதை பற்றி இல்லையே

சாரி , புரியலை பூவன், நான் ஏதும் தப்பா போட்டுவிட்டேனா?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Aug 02, 2013 2:28 pm

krishnaamma wrote:
பூவன் wrote:அம்மா ஒரு சந்தேகம் 16 வகை அம்மா தீர்க்கும் கருட வழிபாடு அப்படினு இருக்கு ,
இந்த கட்டுரையில் அதை பற்றி இல்லையே

சாரி , புரியலை பூவன், நான் ஏதும் தப்பா போட்டுவிட்டேனா?

கருட ஜெயந்தி சிறப்பு , இதை பற்றி உள்ளதே 16 வகை நோய் தீர்க்கும் கருட வழிபாடு அப்படினு சொல்லி இருக்காங்க , எந்த வகையான நோய்கள் என கேட்டேன் அம்மா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 02, 2013 2:36 pm

பூவன் wrote:
krishnaamma wrote:
பூவன் wrote:அம்மா ஒரு சந்தேகம் 16 வகை அம்மா தீர்க்கும் கருட வழிபாடு அப்படினு இருக்கு ,
இந்த கட்டுரையில் அதை பற்றி இல்லையே

சாரி , புரியலை பூவன், நான் ஏதும் தப்பா போட்டுவிட்டேனா?

கருட ஜெயந்தி சிறப்பு , இதை பற்றி உள்ளதே 16 வகை நோய் தீர்க்கும் கருட வழிபாடு அப்படினு சொல்லி இருக்காங்க , எந்த வகையான நோய்கள் என கேட்டேன் அம்மா

இதோ தலைப்பை திருத்தி போடுகிறேன் பூவன் .( நக்கீரனில் இப்படித்தான் போட்டிருந்தார்கள்) ஆனால் 16 வித விஷத்தை முறிக்கும் மாபெரும் சக்தி பெற்றவராம் கருடபகவான் புன்னகை அதன் விளக்கமும் அங்கு போடறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Fri Aug 02, 2013 5:27 pm

ஆகா அருமை அக்கா .. தெரிந்து கொண்டேன் கருட பகவான் பற்றி ... புன்னகை சூப்பருங்க 
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 05, 2013 9:52 pm

புரட்சி wrote:ஆகா அருமை அக்கா .. தெரிந்து கொண்டேன் கருட பகவான் பற்றி ... புன்னகை சூப்பருங்க 

நன்றி மதன், அவர் தான் எங்க குல தெய்வம் புன்னகை :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: திருக்கண்ண மங்கை பக்ஷிராஜர் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக