புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை எரியும்போது மாநாடு நடத்தி, பணம் சம்பாதிக்க வழி வகுக்கும்… நவீன நீரோ -கருணாநிதி Poll_c10இலங்கை எரியும்போது மாநாடு நடத்தி, பணம் சம்பாதிக்க வழி வகுக்கும்… நவீன நீரோ -கருணாநிதி Poll_m10இலங்கை எரியும்போது மாநாடு நடத்தி, பணம் சம்பாதிக்க வழி வகுக்கும்… நவீன நீரோ -கருணாநிதி Poll_c10 
30 Posts - 83%
heezulia
இலங்கை எரியும்போது மாநாடு நடத்தி, பணம் சம்பாதிக்க வழி வகுக்கும்… நவீன நீரோ -கருணாநிதி Poll_c10இலங்கை எரியும்போது மாநாடு நடத்தி, பணம் சம்பாதிக்க வழி வகுக்கும்… நவீன நீரோ -கருணாநிதி Poll_m10இலங்கை எரியும்போது மாநாடு நடத்தி, பணம் சம்பாதிக்க வழி வகுக்கும்… நவீன நீரோ -கருணாநிதி Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
இலங்கை எரியும்போது மாநாடு நடத்தி, பணம் சம்பாதிக்க வழி வகுக்கும்… நவீன நீரோ -கருணாநிதி Poll_c10இலங்கை எரியும்போது மாநாடு நடத்தி, பணம் சம்பாதிக்க வழி வகுக்கும்… நவீன நீரோ -கருணாநிதி Poll_m10இலங்கை எரியும்போது மாநாடு நடத்தி, பணம் சம்பாதிக்க வழி வகுக்கும்… நவீன நீரோ -கருணாநிதி Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
இலங்கை எரியும்போது மாநாடு நடத்தி, பணம் சம்பாதிக்க வழி வகுக்கும்… நவீன நீரோ -கருணாநிதி Poll_c10இலங்கை எரியும்போது மாநாடு நடத்தி, பணம் சம்பாதிக்க வழி வகுக்கும்… நவீன நீரோ -கருணாநிதி Poll_m10இலங்கை எரியும்போது மாநாடு நடத்தி, பணம் சம்பாதிக்க வழி வகுக்கும்… நவீன நீரோ -கருணாநிதி Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
இலங்கை எரியும்போது மாநாடு நடத்தி, பணம் சம்பாதிக்க வழி வகுக்கும்… நவீன நீரோ -கருணாநிதி Poll_c10இலங்கை எரியும்போது மாநாடு நடத்தி, பணம் சம்பாதிக்க வழி வகுக்கும்… நவீன நீரோ -கருணாநிதி Poll_m10இலங்கை எரியும்போது மாநாடு நடத்தி, பணம் சம்பாதிக்க வழி வகுக்கும்… நவீன நீரோ -கருணாநிதி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை எரியும்போது மாநாடு நடத்தி, பணம் சம்பாதிக்க வழி வகுக்கும்… நவீன நீரோ -கருணாநிதி


   
   
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Oct 26, 2009 1:48 pm

http://www.meenagam.org/?p=13944
இலங்கை
எரியும்போது மாநாடு நடத்தி, பணம் சம்பாதிக்க வழி வகுக்கும்… நவீன நீரோ
-கருணாநிதி ! தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கடும் தாக்கு!




எழுதியவர்சோழன் on October 22, 2009
பிரிவு: சிறப்புச்செய்திகள்



இலங்கை எரியும்போது மாநாடு நடத்தி, பணம் சம்பாதிக்க வழி வகுக்கும்… நவீன நீரோ -கருணாநிதி Karunaதமிழர்கள்
பிழைக்க வழியின்றி தினம்,தினம் செத்து மடியும் இந்நேரத்தில் உலகத் தமிழ்ச்
செம்மொழி மாநாடு நடத்துவேன் என்பது, நாடு பற்றி எரிகின்ற பொழுது பிடில்
வாசிக்கலாம் வாருங்கள் என்று புதிய நீரோ மன்னனை போல கருணாநிதி அழைப்பு
விடுத்துள்ளார் என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவரும், திரைப் பட
நடிகருமான விஜயகாந்த்.

இதுதொடர்பாக விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கை:

தமிழர்கள் பிழைக்க வழியின்றி தினம்,தினம்
செத்து மடியும் இந்நேரத்தில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்துவேன்
என்பது, நாடு பற்றி எரிகின்ற பொழுது பிடில் வாசிக்கலாம் வாருங்கள் என்று
புதிய நீரோ மன்னனை போல கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார் என்று
கூறியுள்ளார் தேமுதிக தலைவரும், திரைப் பட நடிகருமான விஜயகாந்த்.

இதுதொடர்பாக விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் உலகத் தமிழ் மாநாடு
நடத்தப்போவதாக முன்பு அறிவித்த கருணாநிதி தற்போது இதற்கு மாறாக உலகத்
தமிழ் செம்மொழி மாநாடு வரும் ஆண்டு ஜூன் மாதம் கோவையில் நடத்தப்போவதாக
அறிவித்துள்ளார்.

உலகத் தமிழ் மாநாடு நடத்துவதற்கென உள்ள
அகில உலகத் தமிழியல் ஆய்வு நிறுவனம் போதிய அவகாசம் கேட்டதை தவிர்த்து
விட்டு “உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை’ நடத்த முடிவு செய்துள்ளார்.
இப்புதிய அமைப்பை இப்போது உருவாக்கியுள்ளதன் மூலம் சொந்தக் கட்சி முதல்
வந்த கட்சி வரை தான் கையாண்ட பிரித்தாளும் சூழ்ச்சியை தமிழிலேயும்
கருணாநிதி காட்டியுள்ளார்.

இலங்கை அதிபர் ராஜபக்சே போர் குற்றவாளி
என்பதிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார். அதற்கு கருணாநிதி துணை
போகிறார். உலகநாடுகள் அனைத்திலும் தமிழர்கள் பிழைக்க வழியின்றி
தினம்,தினம் செத்து மடியும் இந்நேரத்தில் உலகத் தமிழ்த் செம்மொழி மாநாடு
நடத்துவேன் என்பது, நாடு பற்றி எரிகின்ற பொழுது பிடில் வாசிக்கலாம்
வாருங்கள் என்று புதிய நீரோ மன்னனை போல கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற பெயரால்
மத்திய அரசிடமிருந்து கணிசமான நிதியைப் பெற்றும், தமிழக அரசின் மூலமும்
மக்கள் வரிப் பணத்தையும் செலவழித்து சம்பாதிப்பதற்கு வேண்டுமானால் இந்த
மாநாடு வழிவகை செய்யுமே தவிர இதனால் தமிழ் மொழிக்கு எந்த ஒரு பயனும் இல்லை
என்று கூறியுள்ளார் விஜயகாந்த்
(Visited 162 times, 4 visits today)

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Mon Oct 26, 2009 2:15 pm

இலங்கை எரியும்போது மாநாடு நடத்தி, பணம் சம்பாதிக்க வழி வகுக்கும்… நவீன நீரோ -கருணாநிதி 56667 இலங்கை எரியும்போது மாநாடு நடத்தி, பணம் சம்பாதிக்க வழி வகுக்கும்… நவீன நீரோ -கருணாநிதி 56667 இலங்கை எரியும்போது மாநாடு நடத்தி, பணம் சம்பாதிக்க வழி வகுக்கும்… நவீன நீரோ -கருணாநிதி 56667 அரசியல் அரசியல் எல்லாம் அரசியல் இலங்கை எரியும்போது மாநாடு நடத்தி, பணம் சம்பாதிக்க வழி வகுக்கும்… நவீன நீரோ -கருணாநிதி 56667 இலங்கை எரியும்போது மாநாடு நடத்தி, பணம் சம்பாதிக்க வழி வகுக்கும்… நவீன நீரோ -கருணாநிதி 56667 இலங்கை எரியும்போது மாநாடு நடத்தி, பணம் சம்பாதிக்க வழி வகுக்கும்… நவீன நீரோ -கருணாநிதி 56667

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 26, 2009 4:25 pm

nandhtiha wrote:
இலங்கை அதிபர் ராஜபக்சே போர் குற்றவாளி
என்பதிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார். அதற்கு கருணாநிதி துணை
போகிறார். உலகநாடுகள் அனைத்திலும் தமிழர்கள் பிழைக்க வழியின்றி
தினம்,தினம் செத்து மடியும் இந்நேரத்தில் உலகத் தமிழ்த் செம்மொழி மாநாடு
நடத்துவேன் என்பது, நாடு பற்றி எரிகின்ற பொழுது பிடில் வாசிக்கலாம்
வாருங்கள் என்று புதிய நீரோ மன்னனை போல கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.

மகிழ்ச்சி நல்ல கருத்து விஜயகாந்த் நன்றி

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Oct 26, 2009 6:31 pm

தமிழர் எல்லோரும் இறந்தபின் எதுக்கு தமிழர் மாநாடு தமிழனில் பற்றுக்கொண்டவன்தான் தமிழ் மொழியிலும் பற்று வைத்திருப்பான் கொலைஜரின் அரசியல் காய் நகர்த்தலில் ஒரு காயாகவே இந்த தமிழராராய்ச்சி மகாநாட்டை பயன்படுத்துகிறார் இலங்கை எரியும்போது மாநாடு நடத்தி, பணம் சம்பாதிக்க வழி வகுக்கும்… நவீன நீரோ -கருணாநிதி 56667

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 26, 2009 8:31 pm

தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற பெயரால்
மத்திய அரசிடமிருந்து கணிசமான நிதியைப் பெற்றும், தமிழக அரசின் மூலமும்
மக்கள் வரிப் பணத்தையும் செலவழித்து சம்பாதிப்பதற்கு வேண்டுமானால் இந்த
மாநாடு வழிவகை செய்யுமே தவிர இதனால் தமிழ் மொழிக்கு எந்த ஒரு பயனும் இல்லை
என்று கூறியுள்ளார் விஜயகாந்த்

இதுதான் நிஜம்.. இலங்கை எரியும்போது மாநாடு நடத்தி, பணம் சம்பாதிக்க வழி வகுக்கும்… நவீன நீரோ -கருணாநிதி 67637



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக