புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்!
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
சரியாக இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது. என் சகோதரியின் மகனை +1 ல் சேர்ப்பதற்காக பத்தாம்வகுப்பு தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்பே திருச்செங்கோடு, ராசிபுரம், நாமக்கல் என அந்தந்த வட்டாரத்தில் பல பள்ளிகளை சுற்ற நேரிட்டது. எல்லா பள்ளிகளிலும் தாளாளரையும் சந்திக்காமல் வந்ததில்லை. ஒரு வழியாக ரிசல்ட் வந்தது 476 மதிப்பெண்கள் பெற்றிருந்தான்.
நாமக்கல்லில் இப்போது மாநில அளவில் இடங்களைப் பெற்றிருக்கும் பள்ளியில் சேர்ப்பது என இறுதியாக முடிவெடுக்கப்பட்டது.ரிசல்ட் வந்த தினத்திற்கு மறுதினம் சென்றோம். ஆனால் இடம் இல்லை என்று சொல்லிவிட்டனர். முன்பாகவே அட்வான்ஸ் கட்டியிருக்க வேண்டும், இப்படி தாமதமாக வருகிறீர்களே என சலித்துக்கொண்டனர்.
அங்கே ஒரு புறம் படிச்சா என் புள்ள இங்க தான் படிக்கனும் என்ற டயலாக்குகளோடு எங்களைப்போன்ற மதிப்பெண் அதிகமாகவோ அல்லது குறைவாக எடுத்த மாணவர்களின் பெற்றோர், மற்றொரு புறம் முன்பணம் கட்டியிருந்தும் மார்க் குறைவானதால் அட்மிஷன் செய்ய முடியாது என நிர்வாகம் கூறியதால் குழப்பத்துடன் பெற்றோர்களும் மாணவர்களும் மற்றொரு புறம் அதே பள்ளியில் பத்தாவது படித்தும் மார்க் குறைவாக எடுத்ததால் +1 வேறு பள்ளியில் சேர்த்துக்கொள்ளுங்கள் என நிர்வாகம் கூறிவிட்டதால் அதிர்ச்சியுடன் சில பெற்றோர்,ஆத்திரத்துடன் சண்டையிட்ட பெற்றோர் பலர்.
குறைவா நீ மார்க் எடுத்ததால்தானே நான் கண்ட நாயிட்ட கைய, கால புடிச்சி ரெக்கமண்டேஷன் வாங்க வேண்டியதிருக்கு என பொது இடம் என பாராமல் தம் குழந்தைகளை திட்டும் பெற்றோர், அவமானத்தில் கூனிக்குறுகி நிற்கும் குழந்தைகள். மொத்தத்தில் பல கலவையான உணர்ச்சிகளுடன் அந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளித்தது.
சீட் இல்லை என்று சொல்லிவிட்டதால் இங்கு ஒருபுறம் எனது சகோதரியை எனது மாமா கடிந்துகொண்டிருந்தார் சம்பந்தமில்லாமல். நான் அமைதி காக்கச் சொல்லிவிட்டு சிலரை பிடித்து ஒரு வழியாக டிரஸ்டி ஒருவரை சந்தித்து அவர் மூலமாக பள்ளித் தாளாளரை சந்திக்கவும் ஏற்பாடு செய்துவிட்டேன். அவரைச்சென்று சந்தித்தோம். மிக அருமையாக பேசினார். புள்ளிவிவரங்கள், பல்வேறு சார்ட்டுகள், ரிசல்டுகள், மாணவர்களை எவ்வாறு தரம்பிரிக்கிறார்கள் என லேப்டாப்புடன் மிகத் தெளிவாக விளக்கினார். (இந்த இடத்தில் ஒன்றைச் சொல்லியாக வேண்டும் நான் சந்தித்த தாளாளர்கள் அனைவருமே இதே போன்று பேச்சுக்கலையில் மிக மிக வல்லவர்களாகவே இருந்தனர்)
அவர் சொன்னவற்றுள் சில..
தினமும் 4 மணிக்கு எழவேண்டும் 4.30 – 8.00மணி வரை ஸ்டடியிங் கிளாஸ், 8.45 – 4.30 வரை நார்மலான கிளாஸ். திரும்ப 5.30 – 9.00 இது பரீட்சை சமயத்தில் இரவு 11 மணிவரை நீட்டிக்கப்படும். விளையாட்டு வகுப்புகளும் கிடையாது. அதற்கு அனுமதியும் கிடையாது. பொங்கல்,தீபாவளி என இரண்டுமுறை மட்டுமே வீட்டுக்கு செல்ல அனுமதி. படிப்பதற்காக அடிப்பதும் சகஜம் என்றார், அடிதாங்காமல் பாதியிலேயே பல மாணவர்கள் ஓடிவிடுவதாகவும் தெரிவித்தார். மேலும் 485 to 490,480 to 485,475 to 480 என இந்த அடிப்படையில் மாணவர்களை பிரித்துதான் வகுப்புபிரிவுகளையும், விடுதி அறைகளையும் ஒதுக்குவதாக தெரிவித்தார்.
அவரிடம் விடுதியைப் பார்க்கவேண்டுமென தெரிவித்தோம். வார்டனை தொலைபேசியில் அழைத்து எனக்கு தெரிஞ்சவங்க வருவாங்க ரூம்ச காண்பிங்க என்றார். அங்கு சென்றோம், அவர் சிறு வயதுக்காரராக இருந்தார் யதார்த்தமாக பல உண்மைகளை சொன்னார் நான்கு பேர் தங்க வேண்டிய அறையில் 8 பேர் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும், புதுவிடுதி அடுத்த வருடம் ரெடியாகும்,ஆனாலும் அதற்குள் அடிஷனல் சீட்ஸ் வாங்கிருவாங்க திரும்பவும் இடப்பற்றாக்குறயாத்தான் இருக்குமென்றார்.
திரும்ப தாளாளைரச் சந்தித்தோம். என்னுடைய கோட்டால ஒரு சீட் போட சொல்லிடுறன், ஆபீசில 1 லட்சத்த கட்டிடுங்க என்றார். நான் சார் இவ்ளோ மார்க் எடுத்திருக்கானே பீஸ் கன்ஷசன் கிடையாதானு கேட்டேன். கன்ஷசன்லாம் 485 க்கு மேல எடுத்திருந்தா மட்டும் கொடுக்கிறோம், அதுவும் கொஞ்ச பேருக்கு மட்டும் 10,000 குறைச்சிக்குவம் அப்டின்னார். சரின்னு நன்றி சொல்லி வெளீல வந்து பணம் கட்டுறதுனு முடிவாகி வரிசைலயும் நின்னாச்சி. அங்க அல்ரெடி வரிசைல செம கூட்டம். மாமா வரிசைல நின்னுட்டிருந்தாரு.
நான் அக்காட்ட சொன்னேன் “நல்லா யோசனை பண்ணிக்குங்க, கோவைல இருந்து 6 மணிநேர டிராவலிங். அதுவும் 2 மாசத்துக்கு ஒருமுறைதான் பாக்கமுடியும். தவிர இதுவரைக்கும் வாய்க்கு ருசியா சமைச்சி போட்டுட்டிருந்த ஆனா இங்க சிக்கனே கெடையாதுங்கிறாங்க, ஹாஸ்டல் சாப்பாடு எப்படியிருக்கும்னு சொல்ல முடியாது. உங்கள விட்டுட்டு அவன் இருந்ததுமில்ல. இவனுக எதோ காட்டுமிராண்டிக போலிருக்கு சரியா தூங்காம, சரியா விளையாடாம, பிரண்ட்சுகளோட பேசமுடியாம, ஒரு டிவியோ சினிமாவோ நியூஸ்பேப்பரோ கூட இல்லாம இரண்டு வருஷம் தினமும் 15, 16 மணி நேரம் படிச்சான்னா அவன் பைத்தியமாகிருவான். ஒரு வேள இதெல்லாம் சமாளிக்க முடியாம போயிருச்சினா அவன் எதிர்காலமே வீணாப்போயிரும். வேணாம் நம்மூருக்கு (எங்க ஊர்) பக்கத்துல இருக்குற ஸ்கூல்லயே சேத்திரலாம். அடிக்கடி நான் போயி நான் பாத்துக்குவேன், இந்தளவு டார்ச்சரும் கிடையாது. கோச்சிங்கும் நல்லாருக்கும். இவனுக படிக்கிற புள்ளைங்களா சேர்த்து நைட்டு பகலா புத்தகத்தயே கரச்சி குடிக்க வெச்சி பரீட்சைல வாந்தி எடுக்க வைக்கறானுக, மத்தபடி இவனுக திறமயெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் கெடையாது. படிக்கிற பையன் எங்கிருந்தாலும் படிச்சிக்குவான். நமக்கு தேவை கட் ஆப் தான், அங்க பீசும் 15,000 to 20,000க்குள்ள தான் வரும் அப்டினு சொல்லி மனச மாத்தி பணம் கட்டப்போற நேரத்தில தடுத்து கூப்பிட்டு வந்து எங்கூருக்கு பக்கத்தில இருக்குற ஸ்கூல்ல சேத்தினேன். 50 % பீஸ் கன்சஷனும் கொடுத்தாங்க. இருந்தாலும் பயந்துட்டே இருந்தேன், ஆனா பரவால்ல 1175 மார்க் எடுத்துட்டான். கட் ஆப்பும் 199.25 கிடைச்சிருச்சி.
# ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அளவில் மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு சலுகை, மாணவர்களின் பெற்றோருக்கு பணம் எனக்கொடுத்து அவர்களை பள்ளியில் சேர்த்து அவர்கள் மூலமாக மாநில அளவில் ரேங்குகள் வாங்கி அதை விளம்பரப்படுத்தி ஆயிரக்கணக்கில் மாணவர்களை சேர்த்து அவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து சிறந்த முறையில் “கல்விச்சேவையினை ” இவர்கள் ஆற்றி வருகின்றனர் என்பது பலருக்கும் தெரிவதில்லை.
## பிராய்லர் கோழிகளுக்கும் இப்பள்ளிகளின் மாணவர்களுக்கும் எந்த வித்தியாசமுமில்லை.
இரண்டுமே சமுதாயத்திற்கு ஆபத்தானவை…
இரண்டுமே சமுதாயத்திற்கு ஆபத்தானவை…
- Thiru தம்பி
நன்றி - தமிழ்நியூஸ்24x7.காம்- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
ராஜா wrote:அலோ .. தமிழ்நாடு தானே நீங்க இருக்கிறது , போனவருடம் எனது அண்ணன் மகனை திருச்சி மான்ஃபோர்ட் பள்ளியில் சேர்க்க முயற்சித்தார்கள் ,ஜாஹீதாபானு wrote:+1 க்கே ஒரு லட்சமா :அடபாவி:
2 லட்சம் மூணு லட்சம் என சீட் விலை போகுதாம் , இத்தனைக்கு அவனுக்கு சீட் கிடைக்கவில்லை admission முடிந்துவிட்டது என்று சொல்லிவிட்டார்கள். (ஹி ..ஹி..ஹி அவன் படிப்பது 6 ஆம் வகுப்பு தான்)
நான் இருப்பது தமிழ்நாடு தான். ஆனா நான் என் பிள்ளைகளை இவ்ளோ செலவு பண்ணி படிக்க வச்சதில்லையே அதான் அதிர்ச்சியாயிடுச்சு. படிக்கிற பிள்ளை எங்க வேணாலும் நல்லா படிக்கும்.
என் பையனை 5 ஆம் வகுப்பு வரை முஸ்லீம் பள்ளியில் தான் ஃபீஸ் கட்டி படிக்க வைத்தேன். இவ்ளோ ஃபீஸ் கிடையாது கம்மி தான். 6ஆம் வகுப்பு வேறு பள்ளியில் சேர்க்கணும்.
ஆனா நாங்க இருக்குற ஏரியாவுல இருந்து வெளிய பஸ் அல்லது சைக்கிளில் தான் போகனும். எனக்கு சின்ன பையனை அப்படி அனுப்ப பயம். அங்கே இருந்தது கார்ப்பரேஷன் ஸ்கூல் தான். அங்கே சேர்க்கலாம்னு முடிவு செய்தேன்.
எல்லோரும் பள்ளி சரி இல்லை அங்கே சேர்க்காதே படிப்பும் வராது. பிள்ளையும் கெட்டுப் போவானு சொன்னாங்க. ஆனா வேற வழியில்லை . வெளிய அனுப்ப மனமில்லை. என் பிள்ளை படிக்கிற பிள்ளை எங்க இருந்தாலும் நல்லா படிப்பானு சொல்லி சேர்த்தேன். 10த்ல 450 எடுத்தான். அவனைப் பற்றி எந்த ஒரு ரிமார்க்கும் இது வரை இல்லை.
இப்படிக் கொட்டிக் குடுத்தா தான் படிப்பு வருமா? இதெல்லாம் பகட்டுக்கு செய்யுற வேலை என் பிள்ளையும்பாரு எவ்ளோ பெரிய ஸ்கூலில் படிக்குதுனு பந்தா காட்டத் தான்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
இதுக்கே அதிர்ச்சி அடைந்தால் எப்படி , அக்கா பொண்ணு படிப்பது pre கேஜி
தான் இந்த வருடம் தான் சேர்த்தோம் என்ற பள்ளியில் அதுக்கு 32000 ஆயிரம் பீஸ் + பஸ் பீஸ் (சிபிஎஸ்இ பள்ளி )
தான் இந்த வருடம் தான் சேர்த்தோம் என்ற பள்ளியில் அதுக்கு 32000 ஆயிரம் பீஸ் + பஸ் பீஸ் (சிபிஎஸ்இ பள்ளி )
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
பூவன் wrote:இதுக்கே அதிர்ச்சி அடைந்தால் எப்படி , அக்கா பொண்ணு படிப்பது pre கேஜி
தான் இந்த வருடம் தான் சேர்த்தோம் க்ரீன் பார்க் என்ற பள்ளியில் அதுக்கு 32000 ஆயிரம் பீஸ் + பஸ் பீஸ் (சிபிஎஸ்இ பள்ளி )
காசு அதிகமா இருந்தா எப்படி செலவு செய்யுறதுனு தெரியல போல
ஜாஹீதாபானு wrote:ராஜா wrote:அலோ .. தமிழ்நாடு தானே நீங்க இருக்கிறது , போனவருடம் எனது அண்ணன் மகனை திருச்சி மான்ஃபோர்ட் பள்ளியில் சேர்க்க முயற்சித்தார்கள் ,ஜாஹீதாபானு wrote:+1 க்கே ஒரு லட்சமா :அடபாவி:
2 லட்சம் மூணு லட்சம் என சீட் விலை போகுதாம் , இத்தனைக்கு அவனுக்கு சீட் கிடைக்கவில்லை admission முடிந்துவிட்டது என்று சொல்லிவிட்டார்கள். (ஹி ..ஹி..ஹி அவன் படிப்பது 6 ஆம் வகுப்பு தான்)
நான் இருப்பது தமிழ்நாடு தான். ஆனா நான் என் பிள்ளைகளை இவ்ளோ செலவு பண்ணி படிக்க வச்சதில்லையே அதான் அதிர்ச்சியாயிடுச்சு. படிக்கிற பிள்ளை எங்க வேணாலும் நல்லா படிக்கும்.
என் பையனை 5 ஆம் வகுப்பு வரை முஸ்லீம் பள்ளியில் தான் ஃபீஸ் கட்டி படிக்க வைத்தேன். இவ்ளோ ஃபீஸ் கிடையாது கம்மி தான். 6ஆம் வகுப்பு வேறு பள்ளியில் சேர்க்கணும்.
ஆனா நாங்க இருக்குற ஏரியாவுல இருந்து வெளிய பஸ் அல்லது சைக்கிளில் தான் போகனும். எனக்கு சின்ன பையனை அப்படி அனுப்ப பயம். அங்கே இருந்தது கார்ப்பரேஷன் ஸ்கூல் தான். அங்கே சேர்க்கலாம்னு முடிவு செய்தேன்.
எல்லோரும் பள்ளி சரி இல்லை அங்கே சேர்க்காதே படிப்பும் வராது. பிள்ளையும் கெட்டுப் போவானு சொன்னாங்க. ஆனா வேற வழியில்லை . வெளிய அனுப்ப மனமில்லை. என் பிள்ளை படிக்கிற பிள்ளை எங்க இருந்தாலும் நல்லா படிப்பானு சொல்லி சேர்த்தேன். 10த்ல 450 எடுத்தான். அவனைப் பற்றி எந்த ஒரு ரிமார்க்கும் இது வரை இல்லை.
இப்படிக் கொட்டிக் குடுத்தா தான் படிப்பு வருமா? இதெல்லாம் பகட்டுக்கு செய்யுற வேலை என் பிள்ளையும்பாரு எவ்ளோ பெரிய ஸ்கூலில் படிக்குதுனு பந்தா காட்டத் தான்.
சபாஷ் அக்கா...
படிக்கும் பிள்ளைகள் எங்கு படித்தாலும் நன்கு படிப்பார்கள். இந்த உண்மையை ஒவ்வொரு பெற்றோரும் தெரிந்த்துக்கொள்ளவேண்டும். அவர்களின் படிப்பு என சொல்லிக்கொண்டு நாம் கூடுதல் செலவு செய்யும் சுமார் 10, 15 லட்சங்களை அவர்களுக்காக சேர்த்து வைத்தால் பிற்காலத்தில் உபயோகமாக இருக்கும்.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
ராஜு சரவணன் wrote:ஜாஹீதாபானு wrote:ராஜா wrote:அலோ .. தமிழ்நாடு தானே நீங்க இருக்கிறது , போனவருடம் எனது அண்ணன் மகனை திருச்சி மான்ஃபோர்ட் பள்ளியில் சேர்க்க முயற்சித்தார்கள் ,ஜாஹீதாபானு wrote:+1 க்கே ஒரு லட்சமா :அடபாவி:
2 லட்சம் மூணு லட்சம் என சீட் விலை போகுதாம் , இத்தனைக்கு அவனுக்கு சீட் கிடைக்கவில்லை admission முடிந்துவிட்டது என்று சொல்லிவிட்டார்கள். (ஹி ..ஹி..ஹி அவன் படிப்பது 6 ஆம் வகுப்பு தான்)
நான் இருப்பது தமிழ்நாடு தான். ஆனா நான் என் பிள்ளைகளை இவ்ளோ செலவு பண்ணி படிக்க வச்சதில்லையே அதான் அதிர்ச்சியாயிடுச்சு. படிக்கிற பிள்ளை எங்க வேணாலும் நல்லா படிக்கும்.
என் பையனை 5 ஆம் வகுப்பு வரை முஸ்லீம் பள்ளியில் தான் ஃபீஸ் கட்டி படிக்க வைத்தேன். இவ்ளோ ஃபீஸ் கிடையாது கம்மி தான். 6ஆம் வகுப்பு வேறு பள்ளியில் சேர்க்கணும்.
ஆனா நாங்க இருக்குற ஏரியாவுல இருந்து வெளிய பஸ் அல்லது சைக்கிளில் தான் போகனும். எனக்கு சின்ன பையனை அப்படி அனுப்ப பயம். அங்கே இருந்தது கார்ப்பரேஷன் ஸ்கூல் தான். அங்கே சேர்க்கலாம்னு முடிவு செய்தேன்.
எல்லோரும் பள்ளி சரி இல்லை அங்கே சேர்க்காதே படிப்பும் வராது. பிள்ளையும் கெட்டுப் போவானு சொன்னாங்க. ஆனா வேற வழியில்லை . வெளிய அனுப்ப மனமில்லை. என் பிள்ளை படிக்கிற பிள்ளை எங்க இருந்தாலும் நல்லா படிப்பானு சொல்லி சேர்த்தேன். 10த்ல 450 எடுத்தான். அவனைப் பற்றி எந்த ஒரு ரிமார்க்கும் இது வரை இல்லை.
இப்படிக் கொட்டிக் குடுத்தா தான் படிப்பு வருமா? இதெல்லாம் பகட்டுக்கு செய்யுற வேலை என் பிள்ளையும்பாரு எவ்ளோ பெரிய ஸ்கூலில் படிக்குதுனு பந்தா காட்டத் தான்.
சபாஷ் அக்கா...
படிக்கும் பிள்ளைகள் எங்கு படித்தாலும் நன்கு படிப்பார்கள். இந்த உண்மையை ஒவ்வொரு பெற்றோரும் தெரிந்த்துக்கொள்ளவேண்டும். அவர்களின் படிப்பு என சொல்லிக்கொண்டு நாம் கூடுதல் செலவு செய்யும் சுமார் 10, 15 லட்சங்களை அவர்களுக்காக சேர்த்து வைத்தால் பிற்காலத்தில் உபயோகமாக இருக்கும்.
நிஜம் தான் ராஜு . ஏழை மாணவர்கள் எல்லாம் சாதாரண பள்ளியில் படித்து பெரிய பதவிகளில் இருக்கத் தானே செய்கிறார்கள்.
யினியவன் wrote:இதுக்குதான் நாங்க படிக்கவே இல்ல - எங்க அப்பாருக்கு எம்புட்டு மிச்சம் பண்ணி இருக்கேன்
தல அப்பா கஷ்டப்பட்டு உங்கள படிக்க வச்ச பள்ளிக்கு போகாம பசங்களுடன் சேந்து மாங்கா அடிச்சு தின்னுபுட்டு இப்ப பயங்கரமா வசனம் பேசுறீங்க
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ஜாஹீதாபானு wrote:பூவன் wrote:இதுக்கே அதிர்ச்சி அடைந்தால் எப்படி , அக்கா பொண்ணு படிப்பது pre கேஜி
தான் இந்த வருடம் தான் சேர்த்தோம் என்ற பள்ளியில் அதுக்கு 32000 ஆயிரம் பீஸ் + பஸ் பீஸ் (சிபிஎஸ்இ பள்ளி )
காசு அதிகமா இருந்தா எப்படி செலவு செய்யுறதுனு தெரியல போல
எந்த பள்ளிக்கு போனாலும் இதே நிலைமை தான் ஏன் என்றால் இங்கு வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தவர் அதிகம் படை எடுத்து வருவது தான் காரணம் ,
இங்கு விரல் விட்டு எண்ணும் பள்ளிகள் ஒரு 10 உள்ளன இவைகள் காசு தயாரிக்கும் இயந்திரம் போல தான் நானும் சிறிது காலம்( 3 மாதம் ) வேலை செய்துள்ளேன் அதை வைத்து சொல்கிறேன் .
அனைவரும் எதிரபார்ப்பது பள்ளியின் பெயர் அப்புறம் தங்கள் குழந்தையும் அதிக மதிப்பெண் வாங்கணும் அவ்வளவு தான் , அதற்காக பணத்தை கொட்டுகிறார்கள் , அவர்கள் , பாவம் குழந்தைகள் ஏதோ இயந்திரம் போல புத்தகத்தை அப்படியே எழுத மட்டுமே தெரியும் ....
எழுதவும் வைக்கிறார்கள் ஒரு வேதனை தரும் விஷயம் என்னவென்றால் 11 மற்றும் 12 வகுப்பு என்று பேருக்கு தான் இரண்டு ஆண்டும் படிப்பது 12 வகுப்பு கல்வி மட்டுமே ..அதும் பாடம் நடத்துகிறார்களோ இல்லையோ தினமும் இரண்டு முதல் 3 பக்கம் புத்தகத்தை மனப்பாடம் செய்து எழுத வேண்டும் எல்லா வகையான பாட பிரிவுகளில் இருந்தும் . இதான் நடப்பது இன்று ....
காலை 6 மணி படிக்க தொடங்கினால் இரவு 10 முதல் 11 மணி வரை படிக்கணும் , ஞாயிறு ஒரு நாள் பெற்றோர் பார்க்க அனுமதி அதுவும் 1- முதல் 4 மணி வரை கட்டாய விடுதி இதெல்லாம் தான் இன்றைய 12 வகுப்பு மாணவர்கள் நிலைமை ...
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
இதெல்லாம் ரொம்ப கொடுமை தான்பூவன் wrote:ஜாஹீதாபானு wrote:பூவன் wrote:இதுக்கே அதிர்ச்சி அடைந்தால் எப்படி , அக்கா பொண்ணு படிப்பது pre கேஜி
தான் இந்த வருடம் தான் சேர்த்தோம் என்ற பள்ளியில் அதுக்கு 32000 ஆயிரம் பீஸ் + பஸ் பீஸ் (சிபிஎஸ்இ பள்ளி )
காசு அதிகமா இருந்தா எப்படி செலவு செய்யுறதுனு தெரியல போல
எந்த பள்ளிக்கு போனாலும் இதே நிலைமை தான் ஏன் என்றால் இங்கு வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தவர் அதிகம் படை எடுத்து வருவது தான் காரணம் ,
இங்கு விரல் விட்டு எண்ணும் பள்ளிகள் ஒரு 10 உள்ளன இவைகள் காசு தயாரிக்கும் இயந்திரம் போல தான் நானும் சிறிது காலம்( 3 மாதம் ) வேலை செய்துள்ளேன் அதை வைத்து சொல்கிறேன் .
அனைவரும் எதிரபார்ப்பது பள்ளியின் பெயர் அப்புறம் தங்கள் குழந்தையும் அதிக மதிப்பெண் வாங்கணும் அவ்வளவு தான் , அதற்காக பணத்தை கொட்டுகிறார்கள் , அவர்கள் , பாவம் குழந்தைகள் ஏதோ இயந்திரம் போல புத்தகத்தை அப்படியே எழுத மட்டுமே தெரியும் ....
எழுதவும் வைக்கிறார்கள் ஒரு வேதனை தரும் விஷயம் என்னவென்றால் 11 மற்றும் 12 வகுப்பு என்று பேருக்கு தான் இரண்டு ஆண்டும் படிப்பது 12 வகுப்பு கல்வி மட்டுமே ..அதும் பாடம் நடத்துகிறார்களோ இல்லையோ தினமும் இரண்டு முதல் 3 பக்கம் புத்தகத்தை மனப்பாடம் செய்து எழுத வேண்டும் எல்லா வகையான பாட பிரிவுகளில் இருந்தும் . இதான் நடப்பது இன்று ....
காலை 6 மணி படிக்க தொடங்கினால் இரவு 10 முதல் 11 மணி வரை படிக்கணும் , ஞாயிறு ஒரு நாள் பெற்றோர் பார்க்க அனுமதி அதுவும் 1- முதல் 4 மணி வரை கட்டாய விடுதி இதெல்லாம் தான் இன்றைய 12 வகுப்பு மாணவர்கள் நிலைமை ...
நல்லவேளை என் பிள்ளை இது போல சிரமப்படாம படிச்சிட்டான்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|