புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_c10இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_m10இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_c10 
25 Posts - 40%
heezulia
இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_c10இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_m10இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_c10 
18 Posts - 29%
mohamed nizamudeen
இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_c10இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_m10இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_c10இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_m10இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_c10இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_m10இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_c10 
4 Posts - 6%
Raji@123
இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_c10இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_m10இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_c10இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_m10இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_c10 
1 Post - 2%
Barushree
இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_c10இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_m10இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_c10 
1 Post - 2%
M. Priya
இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_c10இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_m10இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_c10இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_m10இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_c10இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_m10இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_c10 
154 Posts - 42%
ayyasamy ram
இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_c10இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_m10இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_c10இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_m10இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_c10இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_m10இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_c10இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_m10இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_c10இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_m10இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_c10 
7 Posts - 2%
prajai
இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_c10இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_m10இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_c10இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_m10இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_c10இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_m10இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_c10இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_m10இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை


   
   
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Mon Aug 05, 2013 2:08 pm

இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை

காஷ்மீரின் லடாக் பகுதியில் இந்திய ராணுவத்தினரின் ரோந்துப் பணியை சீன ராணுவம் தடுத்து வருகிறது. இதனால் அப்பகுதியில் புதிய பிரச்னை உருவாகி பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்திய , சீன எல்லையில் வடக்கு லடாக் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த 2 சோதனைச் சாவடிகள் இடையே இந்திய ராணுவத்தினர் ''திரங்கா'' என்ற பெயரில் ரோந்துப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த ரோந்துப் பணியில் இந்திய வீரர்கள் ஈடுபட்டனர். ஆனால், சீனா அந்த வழியில் ஒரு கண்காணிப்பு கோபுரத்தை அமைத்துள்ளது. இந்திய ராணுவத்தினர் ரோந்து வரும்போது அவர்களை சீன ராணுவத்தினர் இடைமறித்து, அது தங்களுடைய பகுதி என்று கூறி திருப்பி அனுப்பி விடுகின்றனர். கடந்த ஏப்ரல் முதல் இதுவரை 21 முறை ரோந்து சென்றதில் 2 முறை மட்டுமே ரோந்து பணி நிறைவடைந்துள்ளது.

இந்தியா, சீனா இடையே எல்லை பிரச்னை தொடர்பாக அவ்வப்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக, கடந்த ஜூலை 27ம் தேதி இரு நாடுகளின் எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் சந்தித்து பேசினர்.

சீனா தரப்புக்கு கலோனல் வாங் ஜுன் ஜியான் தலைமை வகித்தார். எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே டெம்சோக், புக்சி பகுதியில் கண்காணிப்பு கோபுரத்தை சீனா கட்டியுள்ளது. இதற்கு இந்திய ராணுவ அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கண்காணிப்பு கோபுரம் கட்டுவது கடந்த 1993ம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே செய்து கொண்டு ஒப்பந்தத்துக்கு முரணானது என்று இந்திய தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

அந்த ஒப்பந்த்தின்படி, எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இரு நாடுகளும் தங்களது தரப்புகளில் எந்தவித கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளக் கூடாது என்று ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால், தங்களது பகுதி மக்களுக்கு வானிலை பற்றி தகவல் தெரிவிக்கவே அந்த கோபுரம் கட்டப்பட்டுள்ளது என்று சீனா தெரிவித்தது.

இந்திய தரப்புக்கு தலைமை வகித்த பிரிகேடியர் சஞ்சீவ் ராய் சீன அதிகாரிகளிடம் கூறுகையில், இந்திய எல்லைப் பகுதியில் சீன எல்லை பாதுகாப்பு படையினர் தொடர்ந்து ஊடுருவி வருவதாக குற்றஞ்சாட்டினார். ஜூலை 16, 19 ஆகிய தேதிகளில் சீன ராணுவத்தினர் இந்திய பகுதிக்குள் 1.2 கி.மீ. தூரம் ஊடுருவியுள்ளனர். மேலும் ஜூலை 17ம் தேதி 2.5 கி.மீ தூரமும், ஜூலை 20ம் தேதி 200 மீட்டர் தூரத்திற்குள் நுழைந்து ராணுவ ஒத்திகை நடத்தியுள்ளனர்.

அதேபோல், ஜூலை 25,26ம் தேதி இரவில் 3.5 கி.மீ தொலைவுக்கு ஊடுருவியுள்ளனர் என்று சீனாவின் அத்துமீறல்களை பட்டியலிட்டார். லேக்கிலிருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள ஷுமார், டெம்சோக் ஆகிய பகுதிகளில் தான் இந்த ஊடுருவல்கள் பிரதானமாக நடந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.


--dinaithal



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Aug 05, 2013 2:15 pm

சீனா வேண்டும் என்றே பிரச்னையை கிளப்புகின்றது .. இது இரண்டு நாடுகளுக்கும் நல்லது அல்ல ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 05, 2013 2:32 pm

என்ன சஞ்சீவ் அன்று நான் சீனா 150 முறை நம் எல்லை தாண்டி வந்ததை பற்றிய செய்தி போட்டதும் நீங்க எவ்வளவு நம்பிக்கையாக பதில் போட்டீங்க ? இப்போ நீங்களே இப்படி போட்டிருக்கிங்களே? எனக்கு கவலையாக இருக்கு சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 05, 2013 2:54 pm

நாம தான் எவ்ளோ அடிச்சாலும் தாங்குவோமே சோகம் 




இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Power-Star-Srinivasan
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Aug 05, 2013 5:11 pm

தாங்கி தானே ஆகானும் ஏன்னா நாம இந்தியர்கள்


SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Mon Aug 05, 2013 7:19 pm

krishnaamma wrote:என்ன சஞ்சீவ் அன்று நான் சீனா 150 முறை நம் எல்லை தாண்டி வந்ததை பற்றிய செய்தி போட்டதும் நீங்க எவ்வளவு நம்பிக்கையாக பதில் போட்டீங்க ? இப்போ நீங்களே இப்படி போட்டிருக்கிங்களே? எனக்கு கவலையாக இருக்கு சோகம்

கவலை வேண்டாம் ..இப்போதைய நிலையில் அவர்கள் நம்மை சீண்டத்தான் பார்க்கிறார்கள்

செழியில் கல்லெறிந்தால் நமக்கு தான் ஆபத்து ..கொஞ்சம் வெயில் பட்டு செழி காயட்டும் அப்புறம் அடிப்போம் அதிரடியாக



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Mon Aug 05, 2013 7:20 pm

பிளேடு பக்கிரி wrote:நாம தான் எவ்ளோ அடிச்சாலும் தாங்குவோமே சோகம் 

சாது மிரண்டால் காடு தாங்காது



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக