புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
by heezulia Today at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Saravananj | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யாரோவா நீ?
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
விக்கல் வரும்போதெல்லாம்
அம்மா சொல்கிறாள்
யாரோ நினைக்கிறார்கள் என்று
கோபம் கோபமாக வருகிறது
யாரோவா நீ?
- இயக்குனர் லிங்குசாமி
நன்றி-தினமணி
விக்கல் வரும்போதெல்லாம்
அம்மா சொல்கிறாள்
யாரோ நினைக்கிறார்கள் என்று
கோபம் கோபமாக வருகிறது
யாரோவா நீ?
- இயக்குனர் லிங்குசாமி
நன்றி-தினமணி
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
இதை போல் உங்களால் மட்டுமே சொல்ல முடியும் அருமை அருமைசாமி wrote:வெள்ளையடிக்க வேண்டாமென்று
சுவரெங்கும் சுற்றறிக்கை
குழந்தையின் கைவண்ணம்.
-வெ. சாக்கன் எழுதிய "முந்திச் செல்கிறது காலம்'
இமெயில்
இண்டர்நெட்
செல்பேசி
குறுஞ்செய்தி
என எல்லாம் நவீனமானாலும்
தபால்காரர் வீட்டுக்குள் வீசிவிட்டுப் போகும்
தபாலில் இன்னும் இருக்கிறது உயிர்!
- 'கவிவாணன்' எழுதிய 'அர்ப்பணிப்பு' என்கிற கவிதை
இண்டர்நெட்
செல்பேசி
குறுஞ்செய்தி
என எல்லாம் நவீனமானாலும்
தபால்காரர் வீட்டுக்குள் வீசிவிட்டுப் போகும்
தபாலில் இன்னும் இருக்கிறது உயிர்!
- 'கவிவாணன்' எழுதிய 'அர்ப்பணிப்பு' என்கிற கவிதை
வரதட்சணையைக்
கொடுத்த வலி
நாதஸ்வரத்திலும்
அதை வாங்கிய மகிழ்ச்சி
தவிலிலும்
கேட்பதாகப்படுகிறது
நடுத்தரக் குடும்பங்களின்
ஒவ்வொரு திருமணத்திலும்!
-கவிஞர் ஜெயபாஸ்கரன். "மனைவியானேன் மகளே' என்கிற கவிதைத் தொகுப்பிலிருந்து "உணர்வு' என்கிற கவிதை-
கொடுத்த வலி
நாதஸ்வரத்திலும்
அதை வாங்கிய மகிழ்ச்சி
தவிலிலும்
கேட்பதாகப்படுகிறது
நடுத்தரக் குடும்பங்களின்
ஒவ்வொரு திருமணத்திலும்!
-கவிஞர் ஜெயபாஸ்கரன். "மனைவியானேன் மகளே' என்கிற கவிதைத் தொகுப்பிலிருந்து "உணர்வு' என்கிற கவிதை-
சாலைகளில், ஓட்டல் வாசல்களில்
தெரு முனைகளில், கோயில்களில்,
வயதான மூதாட்டி கையேந்தும் போதெல்லாம்
குறுகுறுக்கிறது
போன மாதம் வீட்டுக்குப் பணம் அனுப்ப
மனசில்லாத மனசு!
- மேஹாஷ்.
தெரு முனைகளில், கோயில்களில்,
வயதான மூதாட்டி கையேந்தும் போதெல்லாம்
குறுகுறுக்கிறது
போன மாதம் வீட்டுக்குப் பணம் அனுப்ப
மனசில்லாத மனசு!
- மேஹாஷ்.
அவள் என்னைப்
பற்றியே எல்லாரிடமும்
பேசுவதை உணர்கிறேன்
எப்பொழுது என்னைப்
பார்க்க முடியும் எனவும்
எப்பொழுது என்னைக்
கட்டி அணைக்க முடியும் எனவும்
முத்த மழை பொழிந்து
மொத்தமாக எனை அவளின்
அன்பினால் ஆள,
ஆழத் துடிப்பதையும்
அறிகின்றேன்.
அவளைக் காணவும்
அணைக்கவும், முத்தமிடவும்
ஆவலாக நானும்
காத்திருக்கிறேன்
அவளது கருவில்!
- "தமிழ் மலர்' எழுதிய கவிதை
பற்றியே எல்லாரிடமும்
பேசுவதை உணர்கிறேன்
எப்பொழுது என்னைப்
பார்க்க முடியும் எனவும்
எப்பொழுது என்னைக்
கட்டி அணைக்க முடியும் எனவும்
முத்த மழை பொழிந்து
மொத்தமாக எனை அவளின்
அன்பினால் ஆள,
ஆழத் துடிப்பதையும்
அறிகின்றேன்.
அவளைக் காணவும்
அணைக்கவும், முத்தமிடவும்
ஆவலாக நானும்
காத்திருக்கிறேன்
அவளது கருவில்!
- "தமிழ் மலர்' எழுதிய கவிதை
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
சாமி wrote:அவள் என்னைப்
பற்றியே எல்லாரிடமும்
பேசுவதை உணர்கிறேன்
எப்பொழுது என்னைப்
பார்க்க முடியும் எனவும்
எப்பொழுது என்னைக்
கட்டி அணைக்க முடியும் எனவும்
முத்த மழை பொழிந்து
மொத்தமாக எனை அவளின்
அன்பினால் ஆள,
ஆழத் துடிப்பதையும்
அறிகின்றேன்.
அவளைக் காணவும்
அணைக்கவும், முத்தமிடவும்
ஆவலாக நானும்
காத்திருக்கிறேன்
அவளது கருவில்!
- "தமிழ் மலர்' எழுதிய கவிதை
ரொம்ப அருமை
ஆரம்பம் சூப்பர் முடிவு அசத்தல்
தந்தையின் தோளில் அமர்ந்து
திருவிழா பார்க்கும் குழந்தைக்குத்
தெரியுமோ... தெரியாதோ...
தன்னைத் தூக்கிச் சுமப்பதுதான்
தந்தையின் திருவிழா என்று!
- "ஆனந்த விகடன்' "சொல்வனம்' பகுதியில் வெளிவந்திருக்கும் துஷ்யந்த் சரவணராஜ் எழுதிய "இரு விழா' என்கிற கவிதை
திருவிழா பார்க்கும் குழந்தைக்குத்
தெரியுமோ... தெரியாதோ...
தன்னைத் தூக்கிச் சுமப்பதுதான்
தந்தையின் திருவிழா என்று!
- "ஆனந்த விகடன்' "சொல்வனம்' பகுதியில் வெளிவந்திருக்கும் துஷ்யந்த் சரவணராஜ் எழுதிய "இரு விழா' என்கிற கவிதை
சுகம்
குப்புறப்படுத்து
குழந்தை
உறங்கும்போது
சுகமாக
இருந்தது -
தலையணைக்கு!
-எச்.சி. சரண்யா
குப்புறப்படுத்து
குழந்தை
உறங்கும்போது
சுகமாக
இருந்தது -
தலையணைக்கு!
-எச்.சி. சரண்யா
தொட்டில்
சந்தோஷத்தில்
மேலும் கீழும்
குதியாட்டம் போடுகிறது
குழந்தையைச் சுமந்த
தொட்டில்!
-எஸ்.டேனியல் ஜுலியட்
சந்தோஷத்தில்
மேலும் கீழும்
குதியாட்டம் போடுகிறது
குழந்தையைச் சுமந்த
தொட்டில்!
-எஸ்.டேனியல் ஜுலியட்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|