புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லவன் கையில் நாணயம் ! Poll_c10நல்லவன் கையில் நாணயம் ! Poll_m10நல்லவன் கையில் நாணயம் ! Poll_c10 
284 Posts - 45%
heezulia
நல்லவன் கையில் நாணயம் ! Poll_c10நல்லவன் கையில் நாணயம் ! Poll_m10நல்லவன் கையில் நாணயம் ! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
நல்லவன் கையில் நாணயம் ! Poll_c10நல்லவன் கையில் நாணயம் ! Poll_m10நல்லவன் கையில் நாணயம் ! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நல்லவன் கையில் நாணயம் ! Poll_c10நல்லவன் கையில் நாணயம் ! Poll_m10நல்லவன் கையில் நாணயம் ! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நல்லவன் கையில் நாணயம் ! Poll_c10நல்லவன் கையில் நாணயம் ! Poll_m10நல்லவன் கையில் நாணயம் ! Poll_c10 
19 Posts - 3%
prajai
நல்லவன் கையில் நாணயம் ! Poll_c10நல்லவன் கையில் நாணயம் ! Poll_m10நல்லவன் கையில் நாணயம் ! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நல்லவன் கையில் நாணயம் ! Poll_c10நல்லவன் கையில் நாணயம் ! Poll_m10நல்லவன் கையில் நாணயம் ! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நல்லவன் கையில் நாணயம் ! Poll_c10நல்லவன் கையில் நாணயம் ! Poll_m10நல்லவன் கையில் நாணயம் ! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நல்லவன் கையில் நாணயம் ! Poll_c10நல்லவன் கையில் நாணயம் ! Poll_m10நல்லவன் கையில் நாணயம் ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
நல்லவன் கையில் நாணயம் ! Poll_c10நல்லவன் கையில் நாணயம் ! Poll_m10நல்லவன் கையில் நாணயம் ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லவன் கையில் நாணயம் !


   
   
seltoday
seltoday
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
http://jselvaraj.blogspot.in/

Postseltoday Sat Aug 03, 2013 10:23 pm

தமிழ் இசைக்கடலில் மூழ்கி தேட தேட முத்துக்கள் கிடைத்துக் கொண்டே இருக்கினறன. சமீபத்தில் கிடைத்த முத்து இந்தப் பாடல் .1972 ஆம் வருடம் வெளிவந்த "யார் ஜம்புலிங்கம் " என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம்பெற்றுள்ளது . இசையமைத்து இந்தப்பாடலைப் பாடியவர் தமிழ் இசைச் சித்தர் என்றழைக்கப்படும் சி.எஸ்.ஜெயராமன் .இவர் ஆரம்ப கால தமிழ் சினிமாவின் தனித்துவமான பாடகர் . இந்தப் பாடலை யார் எழுதியது என்று தெரியவில்லை.

அந்தப் பாடல் :

http://www.inbaminge.com/t/hits/Hits%20of%20C%20S%20Jayaraman/Nallavar%20Kaiyil%20Nanayam.eng.html

பாடல் வரிகள் :

நல்லவன் கையில் நாணயம் இருந்தால்

நாலு பேருக்கு சாதகம்



நல்லவன் கையில் நாணயம் இருந்தால்
நாலு பேருக்கு சாதகம்

அது பொல்லாதவன் பையில் இருந்தால்

எல்லா உயிர்க்கும் பாதகம்

எல்லா உயிர்க்கும் பாதகம்

நல்லவன் கையில் நாணயம் இருந்தால்
நாலு பேருக்கு சாதகம்

இருப்பவன் கொடுத்தால் வள்ளல் என்றாகி

இறந்தும் இறவாதிருக்கின்றான்



இருப்பவன் கொடுத்தால் வள்ளல் என்றாகி
இறந்தும் இறவாதிருக்கின்றான்



பணத்திமிர் கொண்ட மனிதர் நிமிர்ந்திருந்தாலும்

நடை பிணமாக நடக்கின்றான்


நல்லவன் கையில் நாணயம் இருந்தால்
நாலு பேருக்கு சாதகம்

லட்சங்கள் முன்னே லச்சியமெல்லாம்

எச்சிலை போலே பறக்குமடா



அச்சடித்திருக்கும் காகித பெருமை

ஆண்டவனார்க்கும் இல்லையடா

ஆண்டவனார்க்கும் இல்லையடா


நல்லவன் கையில் நாணயம் இருந்தால்
நாலு பேருக்கு சாதகம்

ஓடும் உருலும்

ஓடும் உருலும் உலகம் தண்ணில்

தேடும் பொருளும் தேவைதான்

தேடும் பொருளும் தேவைதான்

அதில் மயக்கம் இல்லாமல் அடக்கம் இருந்தால்

அதுவே உயர்ந்த வாழ்க்கை தான்

அதுவே உயர்ந்த வாழ்க்கை தான்

அதுவே உயர்ந்த வாழ்க்கை தான்



" லட்சங்கள் முன்னே லச்சியமெல்லாம் எச்சிலை போலே பறக்குமடா ",

எது உயர்ந்த வாழ்க்கை என்பதற்கு சிறந்த விளக்கம் இந்த வரிகள்," ஓடும் உருலும்

உலகம் தண்ணில்தேடும் பொருளும் தேவைதான், அதில் மயக்கம் இல்லாமல்

அடக்கம் இருந்தால்,அதுவே உயர்ந்த வாழ்க்கை தான் "



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக