புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
""தமிழகம் முன்னேறி வரும் மாநிலம் மட்டுமின்றி, நாட்டின் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகவும் திகழ்கிறது. வருங்காலத்தில், மேலும் பல வெற்றிகளை தமிழக மக்கள் பெறுவர்,'' என, பிரதமர் மன்மோன் சிங் பேசினார்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம், ஓலைக்குடிப்பட்டியில், 350 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள, "பெல்' துணை நிறுவனத்தை திறந்து வைத்து, அவர் பேசியதாவது:
மின்குழாய் பிரிவு:
திருமயம் பெல் நிறுவனத்தின், மின் குழாய்கள் பிரிவையும், திருச்சி பெல் நிறுவனத்தில் உயர் அழுத்த கொதிகலன், இரண்டாவது பிரிவையும் திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிப்பதில் மகிழ்ச்சிஅடைகிறேன். இந்த நிறுவனம் நாட்டின் பின்தங்கிய பகுதிகளை மேம்படுத்துவதில், அரசின் ஈடுபாட்டை எடுத்துக் காட்டுகிறது. இத்தகைய புதிய உற்பத்தி தொழிற்சாலைகள், ஒரு பகுதிக்கு அளிக்கும் நன்மைகள், ஏராளமானவை. தொழில் உற்பத்தியில், நம் நாடு ஆற்ற வேண்டிய பணி நிறைய உள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின், ஒரு பகுதியாகவும், முழுமையான அளவிலும், நாம், தொழில் உற்பத்தியை, அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இது ஒன்றே, நம் தொழிலாளர்களுக்கு ஆக்கபூர்வமான வேலைவாய்ப்பை உருவாக்க உதவும். தற்போதைய மின் பற்றாக்குறையை சமாளிக்கவும், வளர்ந்து வரும் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்யவும், கூடுதல் திட்டங்கள் தேவைப்படுகின்றன. 12வது ஐந்தாண்டு திட்டத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம், ஒரு லட்சம் மெகா வாட்டுக்கும் அதிகமான உற்பத்தி திட்டத்தை, மத்திய அரசு இலக்காக கொண்டுள்ளது. புவி வெப்பமயமாதல் என்பது, உலகளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. புவி வெப்ப மாற்றத்தால், மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில், இந்தியாவும் ஒன்று. தொழில்நுட்ப புத்தாக்கத்தின் வாயிலாக, கார்பன் தடங்களை குறைப்பதற்கான வழி வகைகளை, ஆராய வேண்டியது அவசியம். நம் நாட்டில், 50 சதவீதத்துக்கும் அதிகமான மின் உற்பத்தி, நிலக்கரியை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுகிறது. இதன் காரணமாக, பசுமை இல்ல வாயுக்கள், பெருமளவு வெளியாகின்றன. இதைக் கட்டுப்படுத்தும் விதமாக, பெல் நிறுவனம், தூய நிலக்கரி தொழில்நுட்பத்தை பயன்படுத்த, நடவடிக்கை எடுப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
சூரிய சக்தி மின்சாரம்:
ஜவஹர்லால் நேரு, தேசிய சூரிய சக்தி இயக்ககம், 13வது ஐந்தாண்டு திட்டத்தின் இறுதியில் சூரிய சக்தி மூலம், 20 ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தித் திறனை உருவாக்க திட்டமிட்டு உள்ளது. புவி வெப்ப மாற்றத்தை, எதிர்கொள்வதற்கான நம் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும். பெல் நிறுவனமும், சூரிய சக்தி தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என, நம்புகிறேன். தமிழகம் முன்னேறி வரும் மாநிலம் மட்டுமின்றி, நாட்டின் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகவும் திகழ்கிறது. வருங்காலத்தில், மேலும் பல வெற்றிகளை தமிழக மக்கள் பெறுவர். இவ்வாறு, பிரதமர் பேசினார்.
நன்றி : தினமலர்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம், ஓலைக்குடிப்பட்டியில், 350 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள, "பெல்' துணை நிறுவனத்தை திறந்து வைத்து, அவர் பேசியதாவது:
மின்குழாய் பிரிவு:
திருமயம் பெல் நிறுவனத்தின், மின் குழாய்கள் பிரிவையும், திருச்சி பெல் நிறுவனத்தில் உயர் அழுத்த கொதிகலன், இரண்டாவது பிரிவையும் திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிப்பதில் மகிழ்ச்சிஅடைகிறேன். இந்த நிறுவனம் நாட்டின் பின்தங்கிய பகுதிகளை மேம்படுத்துவதில், அரசின் ஈடுபாட்டை எடுத்துக் காட்டுகிறது. இத்தகைய புதிய உற்பத்தி தொழிற்சாலைகள், ஒரு பகுதிக்கு அளிக்கும் நன்மைகள், ஏராளமானவை. தொழில் உற்பத்தியில், நம் நாடு ஆற்ற வேண்டிய பணி நிறைய உள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின், ஒரு பகுதியாகவும், முழுமையான அளவிலும், நாம், தொழில் உற்பத்தியை, அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இது ஒன்றே, நம் தொழிலாளர்களுக்கு ஆக்கபூர்வமான வேலைவாய்ப்பை உருவாக்க உதவும். தற்போதைய மின் பற்றாக்குறையை சமாளிக்கவும், வளர்ந்து வரும் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்யவும், கூடுதல் திட்டங்கள் தேவைப்படுகின்றன. 12வது ஐந்தாண்டு திட்டத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம், ஒரு லட்சம் மெகா வாட்டுக்கும் அதிகமான உற்பத்தி திட்டத்தை, மத்திய அரசு இலக்காக கொண்டுள்ளது. புவி வெப்பமயமாதல் என்பது, உலகளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. புவி வெப்ப மாற்றத்தால், மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில், இந்தியாவும் ஒன்று. தொழில்நுட்ப புத்தாக்கத்தின் வாயிலாக, கார்பன் தடங்களை குறைப்பதற்கான வழி வகைகளை, ஆராய வேண்டியது அவசியம். நம் நாட்டில், 50 சதவீதத்துக்கும் அதிகமான மின் உற்பத்தி, நிலக்கரியை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுகிறது. இதன் காரணமாக, பசுமை இல்ல வாயுக்கள், பெருமளவு வெளியாகின்றன. இதைக் கட்டுப்படுத்தும் விதமாக, பெல் நிறுவனம், தூய நிலக்கரி தொழில்நுட்பத்தை பயன்படுத்த, நடவடிக்கை எடுப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
சூரிய சக்தி மின்சாரம்:
ஜவஹர்லால் நேரு, தேசிய சூரிய சக்தி இயக்ககம், 13வது ஐந்தாண்டு திட்டத்தின் இறுதியில் சூரிய சக்தி மூலம், 20 ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தித் திறனை உருவாக்க திட்டமிட்டு உள்ளது. புவி வெப்ப மாற்றத்தை, எதிர்கொள்வதற்கான நம் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும். பெல் நிறுவனமும், சூரிய சக்தி தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என, நம்புகிறேன். தமிழகம் முன்னேறி வரும் மாநிலம் மட்டுமின்றி, நாட்டின் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகவும் திகழ்கிறது. வருங்காலத்தில், மேலும் பல வெற்றிகளை தமிழக மக்கள் பெறுவர். இவ்வாறு, பிரதமர் பேசினார்.
நன்றி : தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எல்லாம் sari இந்த கரண்ட் கரண்ட் என்று ஒண்ணு காணாமலே போச்சே ......... அதுக்கும் நம் தமிழகம் தான் முன்னோடியா?
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
தமிழகம் முன்னேறி வரும் மாநிலம் மட்டுமின்றி, நாட்டின் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகவும் திகழ்கிறது. வருங்காலத்தில், மேலும் பல வெற்றிகளை தமிழக மக்கள் பெறுவர். இவ்வாறு, பிரதமர் பேசினார்.
பிடி பிடி நல்லா காக்கா பிடி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SajeevJino
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி முத்து, நன்றி சஞ்சீவ்
krishnaamma wrote: நன்றி சஞ்சீவ்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- sivarasanபண்பாளர்
- பதிவுகள் : 135
இணைந்தது : 06/12/2012
நல்ல பகிர்வு தோழரே
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
எல்லாம் சரி தான்... ஆனா தமிழகம் முன்னேற இந்த மண்ணு மோகனோட காங்கிரஸ் அரசு என்ன பண்ணிச்சாம்?
- Kuzhaliபண்பாளர்
- பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012
ஆம்பிளைங்க டாஸ்மாக் போய் கெடுத்துக்கும்போது
..... பொம்பளைங்க சீரியல் பார்த்து கெட்டுக்கிட்டு இருக்கும்போது .......
தமிழகம் முன்னால மட்டுமில்ல சைடுல கூட முன்மாதிரியா இருக்க முடியாது.
"ஒருமாதிரியா' வேணா மாறலாம்.
..... பொம்பளைங்க சீரியல் பார்த்து கெட்டுக்கிட்டு இருக்கும்போது .......
தமிழகம் முன்னால மட்டுமில்ல சைடுல கூட முன்மாதிரியா இருக்க முடியாது.
"ஒருமாதிரியா' வேணா மாறலாம்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தமிழகம் முழுவதும் அஞ்சலக வாடிக்கையாளர்கள் 1 கோடி பேருக்கு சிப் ஏடிஎம் கார்டு: அனைத்து பயன்பாட்டிற்கும் உபயோகிக்கலாம்
» படுக்கைக்கு அழைப்பது எல்லா துறையிலும் இருக்கிறது என்கிறார், நடிகை அடா சர்மா
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
» சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....
» ஆசிரியையை கொல்ல மாணவனை ஏவிய உதவி தலைமை ஆசிரியர் கைது
» படுக்கைக்கு அழைப்பது எல்லா துறையிலும் இருக்கிறது என்கிறார், நடிகை அடா சர்மா
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
» சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....
» ஆசிரியையை கொல்ல மாணவனை ஏவிய உதவி தலைமை ஆசிரியர் கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|