புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய இசை ( Introductin to Indian Classical)
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
இசைக்கு ஒரு அறிமுகம்:
இசைக்கு ஆரம்பம் தேடுவது மனித குலத்தின் ஆரம்பத்தைத் தேடுவதைப் போல. பிரபஞ்சமே ஓம் என்ற ஒலியில்
(Big Bang) உண்டானது என்றால் இசையும் அப்போதே துவங்கி விட்டது எனலாம்.
இசை என்ற வார்த்தைக்கு,
மனதிற்கு உகந்த ஒலிகளின் சங்கமம் என அர்த்தம் கொள்ளலாம். யாருடைய மனதிற்கு? என்ற கேள்வி வரும்.
எனக்குப் பிடித்த இசை உங்களுக்கு பேரிரைச்சலாக இருக்கலாம்.
அழகு போலத்தான் இது. எது அழகு என் பதில் உங்களுக்கும் எனக்கும் கருத்துக்கள் மாறுபடலாம். ஆனால்
இசைக்கு கச்சிதமான கணக்குகள் உண்டு. சரியான அளவுகளில் ஏற்ற இறக்கங்கள் உண்டு. உலகம் முழுவதுமே இசைக்கு
சீரான ஒலிகளின் உயர்வு, தாழ்வு, நேரக் கணக்குகள் உண்டு. இன்றைய அவசரகால இசையைத் தவிர 1960களுக்கு
முன் வரை இசை எங்குமே இரைச்சலாக இருந்ததில்லை. இசைக்கு எதிர்பதம் இரைச்சல் தான். இரைச்சலில்லாதவை
எல்லாம் இசை என்று எளிதாக பொருள் கொள்ளலாம்!
இந்தியா இசையின் பரிணாமம்:
மனிதனை பரவசப்படுத்தக் கூடிய எல்லாவற்றையுமே இறைவனுடன் ஒன்றுபடுத்திப் பார்ப்பது தான் இந்திய வழக்கம்.
அதிலும் மனிதனை பரவசத்தின் உச்சிக்கு, மெய் மறந்து (போதைப் பொருட்களில்லாமல்!) போகக் கூடிய
வல்லமை படைத்த இசையை விட்டு விடமுடியுமா? ஆதிகாலத்தில் இசை என்றால் அது இறைவனுக்கு மிக அருகில்
மனிதனைக் கொண்டு செல்லக்கூடியது. இறைவனுக்கு அர்பணிப்பது என்றிருந்த காலத்திலிருந்து மெல்ல மெல்ல
இந்தியாவில் இசையை மனதை மயக்க, கேளிக்கைக்காக என பின்னரே உபயோகித்தனர் என்று கருதப்படுகிறது.
இந்திய இசையின் துவக்கம் வேதத்திலிருக்கிறது. இறைவனே இசை வடிவமாக 'நாதப் பிரம்மம்' என
பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்திய இசையின் துவக்கம் தெய்வீகமானது. வேதங்களே
இசை வடிவாக முழங்கப்படுபவை தான். வேதங்கள் ஒரே சீராக மூன்று கட்டைகளில் (notes) பாடப்படுகின்றது.
இன்றைய இந்திய இசையின் வடிவங்கள் 14ம் நூற்றாண்டு முதல் 18ம் நூற்றாண்டு காலங்களில் சிறப்பான
வளர்ச்சியைப் பெற்றது. இந்தக் காலகட்டத்தில் வட இந்திய இசை, முகலாயர்கள், பதான்கள் மூலமாக
பாரசீகத்தின் இசையுடன் கலந்து ஹிந்துஸ்தானியாகவும் மற்றொரு வடிவம் கர்நாடக சங்கீதமாகவும்
பரிணமித்தது.
ஆக்கம்: viggie நன்றி
இசைக்கு ஆரம்பம் தேடுவது மனித குலத்தின் ஆரம்பத்தைத் தேடுவதைப் போல. பிரபஞ்சமே ஓம் என்ற ஒலியில்
(Big Bang) உண்டானது என்றால் இசையும் அப்போதே துவங்கி விட்டது எனலாம்.
இசை என்ற வார்த்தைக்கு,
மனதிற்கு உகந்த ஒலிகளின் சங்கமம் என அர்த்தம் கொள்ளலாம். யாருடைய மனதிற்கு? என்ற கேள்வி வரும்.
எனக்குப் பிடித்த இசை உங்களுக்கு பேரிரைச்சலாக இருக்கலாம்.
அழகு போலத்தான் இது. எது அழகு என் பதில் உங்களுக்கும் எனக்கும் கருத்துக்கள் மாறுபடலாம். ஆனால்
இசைக்கு கச்சிதமான கணக்குகள் உண்டு. சரியான அளவுகளில் ஏற்ற இறக்கங்கள் உண்டு. உலகம் முழுவதுமே இசைக்கு
சீரான ஒலிகளின் உயர்வு, தாழ்வு, நேரக் கணக்குகள் உண்டு. இன்றைய அவசரகால இசையைத் தவிர 1960களுக்கு
முன் வரை இசை எங்குமே இரைச்சலாக இருந்ததில்லை. இசைக்கு எதிர்பதம் இரைச்சல் தான். இரைச்சலில்லாதவை
எல்லாம் இசை என்று எளிதாக பொருள் கொள்ளலாம்!
இந்தியா இசையின் பரிணாமம்:
மனிதனை பரவசப்படுத்தக் கூடிய எல்லாவற்றையுமே இறைவனுடன் ஒன்றுபடுத்திப் பார்ப்பது தான் இந்திய வழக்கம்.
அதிலும் மனிதனை பரவசத்தின் உச்சிக்கு, மெய் மறந்து (போதைப் பொருட்களில்லாமல்!) போகக் கூடிய
வல்லமை படைத்த இசையை விட்டு விடமுடியுமா? ஆதிகாலத்தில் இசை என்றால் அது இறைவனுக்கு மிக அருகில்
மனிதனைக் கொண்டு செல்லக்கூடியது. இறைவனுக்கு அர்பணிப்பது என்றிருந்த காலத்திலிருந்து மெல்ல மெல்ல
இந்தியாவில் இசையை மனதை மயக்க, கேளிக்கைக்காக என பின்னரே உபயோகித்தனர் என்று கருதப்படுகிறது.
இந்திய இசையின் துவக்கம் வேதத்திலிருக்கிறது. இறைவனே இசை வடிவமாக 'நாதப் பிரம்மம்' என
பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்திய இசையின் துவக்கம் தெய்வீகமானது. வேதங்களே
இசை வடிவாக முழங்கப்படுபவை தான். வேதங்கள் ஒரே சீராக மூன்று கட்டைகளில் (notes) பாடப்படுகின்றது.
இன்றைய இந்திய இசையின் வடிவங்கள் 14ம் நூற்றாண்டு முதல் 18ம் நூற்றாண்டு காலங்களில் சிறப்பான
வளர்ச்சியைப் பெற்றது. இந்தக் காலகட்டத்தில் வட இந்திய இசை, முகலாயர்கள், பதான்கள் மூலமாக
பாரசீகத்தின் இசையுடன் கலந்து ஹிந்துஸ்தானியாகவும் மற்றொரு வடிவம் கர்நாடக சங்கீதமாகவும்
பரிணமித்தது.
ஆக்கம்: viggie நன்றி
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
இசையைப் பற்றிய மிக நுணுக்கமான தகவல் தந்த திரு தாமுவுக்கு நன்றி பாராட்டுக்கள்
கர்நாடக இசை என்பது கன்னட தேசத்தைச் சார்ந்தது என்று சிலர் நினைக்கிறார்கள். சிலர் ஆதிகாலத்தது என்றும் சொல்கிறார்கள், ஆனால் உண்மை என்ன எனில் கர்நாடகம் என்பது கருநாடு என்பதன் திரிபு, கருநாடு என்பது தமிழ் நாட்டைக் குறிக்கும் சொல்
விளக்கம்:
பஞ்ச திராவிடம்
1.கன்னடம் 2.தெலுங்கு.3.மகாராஷ்டிரம்.4.கர்நாடகம்.5.கூர்ச்சரம்.
கன்னடம்-மைசூர் முதல் கோல்கொண்டா வரை
தெலுங்கு-காளத்தி முதல் கஞ்சம் வரை
மகாராஷ்டிரம்-கோல்கொண்டா முதல் மேற்கு கடற்கரை வரை
கர்நாடகம்(தமிழ்)கன்யாகுமரி முதல் காளத்தி வரை (அபிதான சிந்தாமணி பக்கம் 1223 டிசம்பர் 2004 செம்பதிப்பு)
இசை தோன்றியது தென்னாட்டில் என்பதற்கு மற்றுமொரு நிரூபணம் - தென்னா தெனா வென்பதாலத்தியாமே -பஞ்சமரபு
ஆலத்தி என்பது தற்காலத்திய ஆலாபனை. ராகம் என்பது ரக்தியுடையது. பண் என்பது உள்ளத்தைப் பண் படுத்தக் கூடியது, பண்ணை உடையது பனுவல். பண் பட்ட உள்ளத்திலிருந்து பிறப்பது தான் ராகம், ஆகவே ராகத்துக்கு அடிப்படை பண்கள் தாம்
பிக் பாங் கொள்கை
பரமாணுவுக்குக் கம்பன் கொடுத்த பெயர் கோண். (ஒரு அணுவினைச் சதகூறிட்ட கோண்- கம்பராமாயணம்- இரணிய வதைப் படலம்) இந்தக் கோணுக்கு விஞ்ஞானப் பெயர் க்வார்க் (QUARK) இதன் படத்தை என்னால் இதில் பதிவு செய்ய முடியவில்லை.( யாராவது உதவினால் போடுகிறேன்) அந்த க்வார்க் என்பது சிவபெருமானுடைய கையில் உள்ள உடுக்கை போன்ற தோற்றமுடையது, அதைப் பற்றிய ஒரு பழம் பாடலைத் தருகிறேன்
மோனத் திருந்த முன்னோன் கூத்தில்
உடுக்கையில் பிறந்தது ஓசையின் சுழலே
ஓசையில்பிறந்தது இசையின் உயிர்ப்பே
இசையில் பிறந்தது ஆட்டத்தின் இயல்பே
ஆட்டம் பிறந்தது கூத்தின தமைவே
கூத்தில் பிறந்தது நாட்டியக் கோப்பே
நாட்டியம் பிறந்தது நாடக வகையே
(பஞ்ச மரபு இரண்டாம் பகுதி பக்கம் XXVI-XXVII)
அன்புடன்
நந்திதா
இசையைப் பற்றிய மிக நுணுக்கமான தகவல் தந்த திரு தாமுவுக்கு நன்றி பாராட்டுக்கள்
கர்நாடக இசை என்பது கன்னட தேசத்தைச் சார்ந்தது என்று சிலர் நினைக்கிறார்கள். சிலர் ஆதிகாலத்தது என்றும் சொல்கிறார்கள், ஆனால் உண்மை என்ன எனில் கர்நாடகம் என்பது கருநாடு என்பதன் திரிபு, கருநாடு என்பது தமிழ் நாட்டைக் குறிக்கும் சொல்
விளக்கம்:
பஞ்ச திராவிடம்
1.கன்னடம் 2.தெலுங்கு.3.மகாராஷ்டிரம்.4.கர்நாடகம்.5.கூர்ச்சரம்.
கன்னடம்-மைசூர் முதல் கோல்கொண்டா வரை
தெலுங்கு-காளத்தி முதல் கஞ்சம் வரை
மகாராஷ்டிரம்-கோல்கொண்டா முதல் மேற்கு கடற்கரை வரை
கர்நாடகம்(தமிழ்)கன்யாகுமரி முதல் காளத்தி வரை (அபிதான சிந்தாமணி பக்கம் 1223 டிசம்பர் 2004 செம்பதிப்பு)
இசை தோன்றியது தென்னாட்டில் என்பதற்கு மற்றுமொரு நிரூபணம் - தென்னா தெனா வென்பதாலத்தியாமே -பஞ்சமரபு
ஆலத்தி என்பது தற்காலத்திய ஆலாபனை. ராகம் என்பது ரக்தியுடையது. பண் என்பது உள்ளத்தைப் பண் படுத்தக் கூடியது, பண்ணை உடையது பனுவல். பண் பட்ட உள்ளத்திலிருந்து பிறப்பது தான் ராகம், ஆகவே ராகத்துக்கு அடிப்படை பண்கள் தாம்
பிக் பாங் கொள்கை
பரமாணுவுக்குக் கம்பன் கொடுத்த பெயர் கோண். (ஒரு அணுவினைச் சதகூறிட்ட கோண்- கம்பராமாயணம்- இரணிய வதைப் படலம்) இந்தக் கோணுக்கு விஞ்ஞானப் பெயர் க்வார்க் (QUARK) இதன் படத்தை என்னால் இதில் பதிவு செய்ய முடியவில்லை.( யாராவது உதவினால் போடுகிறேன்) அந்த க்வார்க் என்பது சிவபெருமானுடைய கையில் உள்ள உடுக்கை போன்ற தோற்றமுடையது, அதைப் பற்றிய ஒரு பழம் பாடலைத் தருகிறேன்
மோனத் திருந்த முன்னோன் கூத்தில்
உடுக்கையில் பிறந்தது ஓசையின் சுழலே
ஓசையில்பிறந்தது இசையின் உயிர்ப்பே
இசையில் பிறந்தது ஆட்டத்தின் இயல்பே
ஆட்டம் பிறந்தது கூத்தின தமைவே
கூத்தில் பிறந்தது நாட்டியக் கோப்பே
நாட்டியம் பிறந்தது நாடக வகையே
(பஞ்ச மரபு இரண்டாம் பகுதி பக்கம் XXVI-XXVII)
அன்புடன்
நந்திதா
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
என்னுடைய பின்னூட்டத்திற்குத் திரு தாமு அவர்களின் கருத்தை அறிய ஆவலுள்ளவளாக இருக்கிறேன்
அன்புடன்
நந்திதா
என்னுடைய பின்னூட்டத்திற்குத் திரு தாமு அவர்களின் கருத்தை அறிய ஆவலுள்ளவளாக இருக்கிறேன்
அன்புடன்
நந்திதா
நந்திதா அக்கா முதலில் நீங்க என்னை மன்னிக்கனும்....
எனக்கு இந்த அளவு அறிவு அதுவும் இசையில் தெரியாது....
நான் எதோதும் படிக்கும் போது அது புதுமையாக இருந்தால் அதில் அறிவு பூர்வமாக இந்தால் இதில் போடுவேன்...
" யான் பொற்ற இன்பம் பொருக இவ்வயகம் "
அதான் மத்த படி அதன் நுனுக்கம் எல்லாம் தெரியாது...
என்னுடைய பார்வையில் நீங்கள், இன்னும் சிலர் மேதைகள்...
அவ்வளவுதான்... உங்க கிட்ட நான் அதிகம் போசினது இல்லை...
ஏனா எனக்கு தெரியாம ஏதாவது ஒலரிக்கூடாது இல்லையா அதான்...
உங்க மேல ஒரு மரியாதை இருக்கு...
கற்றது கையலவு கல்லதாது உலகவு நினைக்கிரவங்க நீஙக அதான் இன்னும் கல்வி தாகம் தணியாம இருக்கிங்க..
நான்லாம் அப்படி கிடையாது...
ஆனா நிறைய விசயம் தெரிஞ்சுக்கனும் ஆர்வம் அதிகம்...
முக்கியாம் ஹால்த், சித்தா, அறிவியல், இன்னும் நிறைய......
அதனால தான் இப்படி அதிகமா பதிவு போடுரேன்....
இப்படி ஒரு தலம் கிடைக்க நன்றி சொல்லனும்...
இதுல அரட்டை அடிச்சுட்டு, ஜலீயா இருக்க பிடிக்கும்...
ஆனா நாம் தெரிஞ்சுகிட்டத எல்லரும்க்கும் அரிஞ்சுக்கனும்.
நமக்கு தெரியாம இன்னும் பிரபாஞ்சத்தில் நிறைய இருக்கு அதான்...
உங்கலுடையது நல்ல தகவல் நன்றி அக்கா.....
ஹான்சாப்....
எனக்கு இந்த அளவு அறிவு அதுவும் இசையில் தெரியாது....
நான் எதோதும் படிக்கும் போது அது புதுமையாக இருந்தால் அதில் அறிவு பூர்வமாக இந்தால் இதில் போடுவேன்...
" யான் பொற்ற இன்பம் பொருக இவ்வயகம் "
அதான் மத்த படி அதன் நுனுக்கம் எல்லாம் தெரியாது...
என்னுடைய பார்வையில் நீங்கள், இன்னும் சிலர் மேதைகள்...
அவ்வளவுதான்... உங்க கிட்ட நான் அதிகம் போசினது இல்லை...
ஏனா எனக்கு தெரியாம ஏதாவது ஒலரிக்கூடாது இல்லையா அதான்...
உங்க மேல ஒரு மரியாதை இருக்கு...
கற்றது கையலவு கல்லதாது உலகவு நினைக்கிரவங்க நீஙக அதான் இன்னும் கல்வி தாகம் தணியாம இருக்கிங்க..
நான்லாம் அப்படி கிடையாது...
ஆனா நிறைய விசயம் தெரிஞ்சுக்கனும் ஆர்வம் அதிகம்...
முக்கியாம் ஹால்த், சித்தா, அறிவியல், இன்னும் நிறைய......
அதனால தான் இப்படி அதிகமா பதிவு போடுரேன்....
இப்படி ஒரு தலம் கிடைக்க நன்றி சொல்லனும்...
இதுல அரட்டை அடிச்சுட்டு, ஜலீயா இருக்க பிடிக்கும்...
ஆனா நாம் தெரிஞ்சுகிட்டத எல்லரும்க்கும் அரிஞ்சுக்கனும்.
நமக்கு தெரியாம இன்னும் பிரபாஞ்சத்தில் நிறைய இருக்கு அதான்...
உங்கலுடையது நல்ல தகவல் நன்றி அக்கா.....
ஹான்சாப்....
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
VIJAY wrote:என்னுடைய பார்வையில் நீங்கள், இன்னும் சிலர் மேதைகள்...
இதுல நான் இருக்கனா தாமு......
நீங்க போதையில இருக்கீங்கனு தாமுக்கு நல்லாவே தெரியும்...!
- VIJAYநிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Tamilzhan wrote:VIJAY wrote:என்னுடைய பார்வையில் நீங்கள், இன்னும் சிலர் மேதைகள்...
இதுல நான் இருக்கனா தாமு......
நீங்க போதையில இருக்கீங்கனு தாமுக்கு நல்லாவே தெரியும்...!
நேத்து நடந்தத யாரு கேட்டா?
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
கோழி பிரியானி வாங்கி தரல அதான் சொன்னேன்...!
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|