புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 1:01 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Aug 24, 2024 8:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Aug 24, 2024 8:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சூரியனே என்ன கோவம் Poll_c10சூரியனே என்ன கோவம் Poll_m10சூரியனே என்ன கோவம் Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூரியனே என்ன கோவம் Poll_c10சூரியனே என்ன கோவம் Poll_m10சூரியனே என்ன கோவம் Poll_c10 
437 Posts - 56%
heezulia
சூரியனே என்ன கோவம் Poll_c10சூரியனே என்ன கோவம் Poll_m10சூரியனே என்ன கோவம் Poll_c10 
287 Posts - 37%
mohamed nizamudeen
சூரியனே என்ன கோவம் Poll_c10சூரியனே என்ன கோவம் Poll_m10சூரியனே என்ன கோவம் Poll_c10 
25 Posts - 3%
prajai
சூரியனே என்ன கோவம் Poll_c10சூரியனே என்ன கோவம் Poll_m10சூரியனே என்ன கோவம் Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
சூரியனே என்ன கோவம் Poll_c10சூரியனே என்ன கோவம் Poll_m10சூரியனே என்ன கோவம் Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
சூரியனே என்ன கோவம் Poll_c10சூரியனே என்ன கோவம் Poll_m10சூரியனே என்ன கோவம் Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
சூரியனே என்ன கோவம் Poll_c10சூரியனே என்ன கோவம் Poll_m10சூரியனே என்ன கோவம் Poll_c10 
4 Posts - 1%
mini
சூரியனே என்ன கோவம் Poll_c10சூரியனே என்ன கோவம் Poll_m10சூரியனே என்ன கோவம் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சூரியனே என்ன கோவம் Poll_c10சூரியனே என்ன கோவம் Poll_m10சூரியனே என்ன கோவம் Poll_c10 
3 Posts - 0%
vista
சூரியனே என்ன கோவம் Poll_c10சூரியனே என்ன கோவம் Poll_m10சூரியனே என்ன கோவம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூரியனே என்ன கோவம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Aug 02, 2013 8:21 pm

சூரியனே என்ன கோவம் 20091201-breathing-space-sun-behind-clouds-442x332


தினமும் வந்து கதிர் வீசும் சூரியனே
ஏன் இன்று முகம் காட்ட மறுக்கிறாய்
மேகங்கள் சூரியனை மறைக்கலாம்  
சில கணத்தில் மேகமது மறையலாம்

மறைத்த அம்மேகத்தால் மறைய வேண்டாம்
வீசும் உன் கதிரை குறைக்கவேன்டாம்
நேரத்தில் நீ உதிக்க மறுக்கவேண்டாம்
மேகத்தை அதற்காக வெறுக்கவேண்டாம்

உன் வருகைக்கு இக்கரையில் நிற்கிறோம்
நீ வருவாய் என நம்பிக்கை வைக்கிறோம்
இங்கு உன் கதிர் வீச அழைக்கிறோம்
கறை மறந்து நீ வர வரவேற்கிறோம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 02, 2013 8:27 pm

ஐயையோ.என்ன ராஜு இது, அவர் ( சூரியன்) கொஞ்சநாள் வெக்கெஷனுக்கு போகட்டுமே , மழை வரட்டுமே! புன்னகை
.
.
.
.
கவிதை சூப்பர் சூப்பருங்க 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Aug 02, 2013 8:45 pm

உன் வருகைக்கு இக்கரையில் நிற்கிறோம்
நீ வருவாய் என நம்பிக்கை வைக்கிறோம்
இங்கு உன் கதிர் வீச அழைக்கிறோம்
கறை மறந்தது நீ வர வரவேற்கிறோம்
தூற்றுவோர் தூற்றினால் என்ன
தூற்றுவது பதிராக மட்டும் போகட்டும்
துயில் கொள்ளும் வேளையில்
துவங்கி தூக்கம் கொள்ளும் நேரம் வரை
துள்ளி விளையாடுவோம் வாருங்கள்
துன்பங்கள் மறந்தே .....
துள்ளி விளையாடுவோம் வாருங்கள்
துன்பங்கள் மறந்தே .....
துள்ளி விளையாடுவோம் வாருங்கள்
துன்பங்கள் மறந்தே .....


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Aug 02, 2013 9:55 pm

பூவன் wrote:
தூற்றுவோர் தூற்றினால் என்ன
தூற்றுவது பதிராக மட்டும் போகட்டும்
துயில் கொள்ளும் வேளையில்
துவங்கி தூக்கம் கொள்ளும் நேரம் வரை
துள்ளி விளையாடுவோம் வாருங்கள்
துன்பங்கள் மறந்தே .....
துள்ளி விளையாடுவோம் வாருங்கள்
துன்பங்கள் மறந்தே .....
துள்ளி விளையாடுவோம் வாருங்கள்
துன்பங்கள் மறந்தே .....

இப்போது உலக சூரியன் மறையும் நேரம்
தவறாது அறிவு சூரியன் உதிக்கும் நேரம்
சூரியனுகென்ன இப்போ முக்கிய வேலை
வரவேண்டி தொடுப்போம் கவிச்சோலை
காத்து கிடக்கும் எங்கள் கண்களுக்கு
விருந்தளிப்பது தானே உமது வேலை
விடமாட்டோம் இளைப்பாற இடம் தரமாட்டோம்
கரைக்கு வரும்வரை கவிதை எனும் கத்தியால்
மிரட்டவும் உருட்டவும் தயங்கமாட்டோம்




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Aug 02, 2013 10:49 pm

சுண்டெலி எல்லாம்  கண்டு துவண்டு  விடாதே
சுண்டக்காய் செயல் எல்லாம்  கண்டு சுருங்கி விடாதே
சுட்டெரிக்கும் சூரியன் நீ  
சுள்ளி காட்டையே எரிக்கும்  நீ
சுடர்  என சுருங்கி விடாதே
சுற்றமெல்லாம் மகிழ்ந்திடவே
சுற்றி  சுற்றி  வந்திடுவாய்
சுனை என சுழன்று  வந்திடுவாய்  
சூறாவெளி  என  முகம்  
சுளிக்காமல் வந்திடுவாய்  ....


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Aug 02, 2013 11:34 pm

ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:
தூற்றுவோர் தூற்றினால்  என்ன
தூற்றுவது  பதிராக மட்டும்  போகட்டும்
துயில் கொள்ளும் வேளையில்  
துவங்கி தூக்கம்  கொள்ளும் நேரம் வரை
துள்ளி விளையாடுவோம்  வாருங்கள்  
துன்பங்கள் மறந்தே .....
துள்ளி விளையாடுவோம்  வாருங்கள்  
துன்பங்கள் மறந்தே .....
துள்ளி விளையாடுவோம்  வாருங்கள்  
துன்பங்கள் மறந்தே .....

இப்போது உலக சூரியன் மறையும் நேரம்
தவறாது அறிவு சூரியன் உதிக்கும் நேரம்
சூரியனுகென்ன இப்போ முக்கிய வேலை
வரவேண்டி தொடுப்போம் கவிச்சோலை
காத்து கிடக்கும் எங்கள் கண்களுக்கு
விருந்தளிப்பது தானே உமது வேலை
விடமாட்டோம் இளைப்பாற இடம் தரமாட்டோம்
கரைக்கு வரும்வரை கவிதை எனும் கத்தியால்
மிரட்டவும் உருட்டவும் தயங்கமாட்டோம்[/b]



ஆற்றல்  அளிக்கும்  ஆதவனே
அடக்கி  வாசிப்பது  ஆகுமா  
அகன்று  கிடக்கும்  வானம்  
ஆள  பிறந்தவன்  நீயே  
ஆறெல்லாம் சொல்லிடும்  உன் பேரு  
அகன்ற கடலும் சொல்லிடும்  உன் பேரு
ஆடி பாடும்  வயல் எல்லாம் சொல்லிடும்
ஆதவன்  என்னும்  பெயரை
அடியேன் நாங்கள் அடக்கி  வாசிக்கலாமா  ?
அடியேன் நாங்கள் அடக்கி  வாசிக்கலாமா  ?


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Aug 02, 2013 11:59 pm

சிலர் பாட மழை வரும்
சிலர் பாட மழை போகும்
சிலர் கவிதை உசுப்பேத்தும்
சிலர் கவிதை உறங்கவைக்கும்
சிலர் கேட்டால் பரிசு கிடைக்கும்
சிலர் கேட்டால் முறிவு கிடைக்கும்

நாங்கள் பாடினால் கழுதை கணைக்கும்
பரவாயில்லை அதற்காவது பயந்து வந்துவிடு

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Aug 03, 2013 12:04 am

ராஜு சரவணன் wrote:சிலர் பாட மழை வரும்
சிலர் பாட மழை போகும்
சிலர் கவிதை உசுப்பேத்தும்
சிலர் கவிதை உறங்கவைக்கும்
சிலர் கேட்டால் பரிசு கிடைக்கும்
சிலர் கேட்டால் முறிவு கிடைக்கும்

நாங்கள் பாடினால் கழுதை கணைக்கும்
பரவாயில்லை அதற்காவது பயந்து வந்துவிடு

சிந்தனையில் என்ன சிக்கல்
சிரிக்கும் சிரிப்பே என்றும் நக்கல்
சிதறும் வரிகளில் இருக்காது விக்கல்
சிக்கல்கள் சிதறும் நேரம்
சிந்தனையும் உறங்கும் நேரம்
சிட்டென பறந்து வரவே
சீடர்கள் இங்கே சிணுங்கி நிற்கிறோம்
சீடர்கள் இங்கே சிணுங்கி நிற்கிறோம்


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Aug 03, 2013 12:43 am

சூரியனிடமிருந்து தூது வந்தது
நான் சூரியனில்லை ஒரு காரியன்
பார்த்து வருவேன் நான் ஒரு பாணியன்
பயபடவேண்டாம் பாவமாக பயமுருத்த வேண்டாம்

நீ சூரியனே காரியனோ இல்லை ஆரியனோ
இல்லை உசுபேத்தி உலரவைக்கும் டாஸ்மாக் ஓரியனோ
எங்கள் கவிதை எனும் கத்தி மட்டும் மழுங்காது
மழுங்கினாலும் விட்டுவிட என கலங்கினாலும்
கவிதை எனும் கத்தை குறைக்கமாட்டோம்
காலைவரை கணனியை மூடமாட்டோம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Aug 03, 2013 12:54 am

ராஜு சரவணன் wrote:சூரியனிடமிருந்து தூது வந்தது
நான் சூரியனில்லை ஒரு காரியன்
பார்த்து வருவேன் நான் ஒரு பாணியன்
பயபடவேண்டாம் பாவமாக பயமுருத்த வேண்டாம்

நீ சூரியனே காரியனோ இல்லை ஆரியனோ
இல்லை உசுபேத்தி உலரவைக்கும் டாஸ்மாக் ஓரியனோ
எங்கள் கவிதை எனும் கத்தி மட்டும் மழுங்காது
மழுங்கினாலும் விட்டுவிட என கலங்கினாலும்
கவிதை எனும் கத்தை குறைக்கமாட்டோம்
காலைவரை கணனியை மூடமாட்டோம்

கத்தி கொண்டு மிரட்டவில்லை
கவி கட்டி கொண்டு திரட்டுகிறோம்
கத்தும் சத்தங்கள் காதில் விழவில்லையா
கவிவரிகள் காட்டும் கானங்கள் புரியவில்லையா
காற்றோடு ஒளிந்து இருந்தது போதும்
கவியென வந்திங்கு கவிகள் பல
கண்ணுறங்கும் வேளையில் தந்தால்
கவியின் கண்களும் உறங்கிடுமே !!!!


Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக