புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகி! Poll_c10அழகி! Poll_m10அழகி! Poll_c10 
96 Posts - 49%
heezulia
அழகி! Poll_c10அழகி! Poll_m10அழகி! Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
அழகி! Poll_c10அழகி! Poll_m10அழகி! Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
அழகி! Poll_c10அழகி! Poll_m10அழகி! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அழகி! Poll_c10அழகி! Poll_m10அழகி! Poll_c10 
7 Posts - 4%
prajai
அழகி! Poll_c10அழகி! Poll_m10அழகி! Poll_c10 
3 Posts - 2%
Barushree
அழகி! Poll_c10அழகி! Poll_m10அழகி! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அழகி! Poll_c10அழகி! Poll_m10அழகி! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
அழகி! Poll_c10அழகி! Poll_m10அழகி! Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
அழகி! Poll_c10அழகி! Poll_m10அழகி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகி! Poll_c10அழகி! Poll_m10அழகி! Poll_c10 
223 Posts - 52%
heezulia
அழகி! Poll_c10அழகி! Poll_m10அழகி! Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
அழகி! Poll_c10அழகி! Poll_m10அழகி! Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
அழகி! Poll_c10அழகி! Poll_m10அழகி! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
அழகி! Poll_c10அழகி! Poll_m10அழகி! Poll_c10 
16 Posts - 4%
prajai
அழகி! Poll_c10அழகி! Poll_m10அழகி! Poll_c10 
5 Posts - 1%
Barushree
அழகி! Poll_c10அழகி! Poll_m10அழகி! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அழகி! Poll_c10அழகி! Poll_m10அழகி! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
அழகி! Poll_c10அழகி! Poll_m10அழகி! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அழகி! Poll_c10அழகி! Poll_m10அழகி! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 02, 2013 10:46 am


பழைய காலத்து வீட்டின் திண்ணையில் குழந்தைகள் அட்டகாசம் செய்துக் கொண்டு இருந்தனர். அவர்களின் ஆட்டமும், பாட்டமும் ஓவென்ற இரைச்சலும் காதைப் பிளந்தன.

சாரதா பாட்டிக்கு, தினசரி ஒரு பெரிய தலைவேதனை ஆகிவிட்டது. அந்த தெருவிலே சாரதா பாட்டியின் வீட்டுத் திண்ணைதான் பெரிய திண்ணை. அந்தத் திண்ணையில் தான் தினசரி மாலை பள்ளி முடிந்ததும், தெருப்பிள்ளைகள் அனைவரும் ஒன்றுகூடி கும்மாளம் போடுவர்.

பாட்டிக்கு எண்பது வயது ஆகிறது. கண்கள் இடுங்கிப் போயிருந்தன. முகத்தில் மடிப்பு மடிப்பாய் சுருக்கங்கள். பற்கள் முழுவதும் கொட்டிப் போய் முகவாய் கட்டை மூக்கை வந்து தொட்டது. ஆரம்ப காலத்திலிருந்தே கற்கள் பதித்த அகலமான தோடு அணிந்திருந்தாள். பாட்டியின் காது துவாரம் பெரிதாகப் தொங்கி இருந்தது.

சாரதா பாட்டி குழந்தைகளின் கண்களுக்கு கேலிப் பொருளாகவே காட்சியளித்தாள். அவள் போடும் சத்தங்களும், திட்டல்களும் குழந்தைகளுக்கு லட்சியமில்லாது போய்விட்டது.

பாட்டி மாதிரியே நடந்து, பாட்டி மாதிரியே பேசி கிண்டல் செய்வது குழந்தைகளுக்கு தினசரி வேடிக்கையாகவும், பொழுது போக்காகவும் ஆகிவிட்டது.

பாட்டி திட்டினால் குழந்தைகள் கொஞ்சமும் பயப்படாமல், "ஐய்ய! என்ன பாட்டி! உனக்கு பேசவே தெரியல... இப்படி குட்டி பாப்பா மாதிரி உளர்றே!'' என்று கிண்டல் செய்வர்.

"ஐயைய! தொள தொள காது, பொக்கை வாய் என்று சுற்றி சுற்றி வந்து கைகொட்டி சிரிப்பர். பாட்டி பேசுவது போல பேசி கேலி செய்வர்.

பாட்டியின் மனம், தினம் தினம் இதை நினைத்து மிகுந்த வேதனைப்பட்டது.

அதே தெருவிலிருந்த பள்ளிக்கூட ஆசிரியரை ஒருநாள் அழைத்து, தன் மனவேதனையை மிக வருத்தத்துடன் தெரிவித்தாள் சாரதா பாட்டி.

அதற்கு ஆசிரியர், "பாட்டி இதை நினைத்து கவலைப்படாதீர்கள். இந்தக் குழந்தைகளை நான் கண்டித்து வைக்கிறேன். இனி அவர்கள் அப்படிச் செய்ய மாட்டனர்,'' என்று பாட்டிக்கு ஆறுதல் கூறிச் சென்றார்.
மறுநாள் காலை பள்ளி மணி ஒலித்தது.

ஆசிரியர் வகுப்பிற்குள் நுழைந்தார். மாணவர்கள் காலை வணக்கம் என்று ஒரே குரலில் சொல்லி அமர்ந்தனர்.

ஆசிரியர் தன் பையிலிருந்து ஒரு புகைப்படத்தை எடுத்தார். மாணவர்கள் அனைவரும் அது என்ன என்று பார்க்க ஆவலாய் இருந்தனர்.

அது ஒரு அழகான சிறுமியின் புகைப்படம் ஆசிரியர் அதை மாணவர்களிடத்தில் காட்டி, " இதை விட அழகான புகைப்படம் உங்களில் யாரிடத்திலாவது இருக்கிறதா?'' என்று கேட்டார்.

எல்லா பிள்ளைகளும், அந்தப் படத்தை உற்று நோக்கினர்.

அதில் ஒரு சிறுமி இரட்டைச் சடை போட்டு கொண்டு, கண்களில் மையிட்டுக் கொண்டு, காதுகளில் வளையம் போட்டுக் கொண்டு, அழகான கவுன் போட்டுக் கொண்டு அழகாக இருந்தாள்.

அந்தப் புகைப்படத்தை அனைவரும் பார்த்தனர். பின்பு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். யாருமே அந்தப் படத்திலிருந்த சிறுமியை விட அழகானவர்களில்லை. அதைவிட அழகான போட்டோவும் இல்லை.

ஆசிரியர் மாணவர்களை நோக்கிப் பேச ஆரம்பித்தார்.

"குழந்தைகளே! இது யாருடைய புகைப்படம் தெரியுமா? தினசரி நீங்கள் யாரை கேலி செய்து வருகிறீர்களோ... அந்தப் பாட்டியின் புகைப்படம்தான் இது. பாட்டி சிறிய வயதில் எவ்வளவு அழகாய் இருந்திருக் கிறாள் . உங்களில் எத்தனை பேர் இந்த மாதிரி அழகாய் இருக்கிறீர்கள்?'' என்று கேட்டார்.

அனைவரும் அமைதியாக இருந்தனர்.

"பாட்டியைப்போல் நாமும் ஒரு காலத்தில் கிழவிகளாகவும், கிழவர்களாகவும் ஆகத்தான் போகிறோம். அப்போது நாமெல்லாம் எப்படி எப்படி இருப்போமோ? பாட்டியை பொக்கை கிழவி என்று கேலி செய்கிறாயே... சாரதா பாட்டிக்குப் பார் முத்துப் போன்ற பற்கள். உனக்கு பற்கள் எடுப்பாக வெளியே தெரியும்படி இருக்கின்றன. அதனால் நாம் எப்போதும் நம்மை மறந்து விட்டு, பிறரை பழித்துப் பேசி கேலி செய்யக் கூடாது. எப்போதும் மகிழ்ச்சியாகப் பேசி நட்பு கொள்ளுதல் நன்மை பயக்கும்.

"இனி நீங்கள் அனைவரும் கேலி செய்யாமல், நல்ல பிள்ளைகளாக நடந்து கொள்ள வேண்டும்,'' என்று அறிவுரை சொன்னார்.

அன்றுமுதல் பாட்டியை யாரும் கேலி செய்வதில்லை. பாட்டியின் மனவேதனை நீங்கியது. ஆசிரியரை வாழ்த்தினார்.

சிறுவர் மலர்



அழகி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Aug 02, 2013 10:54 am

என்னை போன்ற சிறுவர்கள் படித்து பெரியவர்களை போற்ற வேண்டிய கதை புன்னகை

பகிர்வுக்கு நன்றி பாஸ் புன்னகை
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜு சரவணன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 02, 2013 11:06 am

ராஜு சரவணன் wrote:என்னை போன்ற சிறுவர்கள் படித்து பெரியவர்களை போற்ற வேண்டிய கதை புன்னகை

பகிர்வுக்கு நன்றி பாஸ் புன்னகை

மகனுக்கு கல்யாணம் பண்ற வயசுல லொள்ள பாரு!!! பைத்தியம் 



அழகி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Aug 02, 2013 1:18 pm

கதை அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 02, 2013 1:26 pm

நல்ல கதை புன்னகை சூப்பருங்க 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Aug 02, 2013 3:56 pm

நல்ல கதை தேங்க்ஸ் அங்கிள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 03, 2013 9:08 am

பாலாஜி wrote:நல்ல கதை தேங்க்ஸ் அங்கிள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 

பாலாஜி பெயரில் அவருடைய பேரன் லாகின் செய்து பதிவிட்டுவிட்டார் போலும்!



அழகி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக