புதிய பதிவுகள்
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_m10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10 
44 Posts - 60%
heezulia
என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_m10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10 
22 Posts - 30%
வேல்முருகன் காசி
என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_m10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_m10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10 
2 Posts - 3%
viyasan
என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_m10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_m10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10 
236 Posts - 42%
heezulia
என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_m10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_m10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_m10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_m10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10 
13 Posts - 2%
prajai
என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_m10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_m10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_m10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_m10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10 
7 Posts - 1%
mruthun
என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_m10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Aug 02, 2013 7:57 am

தாயுமானவரின் தந்தையான கேடிலியப்பப்பிள்ளை, அப்போது அரசாண்டு வந்த விஜயரங்க சொக்கநாதன் என்ற அரசரிடம் பெருங்கணக்கராக வேலை செய்து வந்தார். அவரது மறைவுக்குப் பின் தாயுமானவர் சில காலம் பெருங்கணக்கராகப் பதவி வகித்தார்.

அவருடைய ஞானத் தெளிவு. பொறுப்பு, நேர்மை, ஆகியவை மன்னரைக் கவர்ந்தன. அதனால் மனம் மகிழ்ந்த மன்னர். விலை உயர்ந்த காஷ்மீர் சால்வை ஒன்றைத் தாயுமானவருக்குப் பரிசாக வழங்கினார்.

அப்போது குளிர்காலம், மன்னரிடம் இருந்து சால்வையைப் பெற்ற தாயுமானவர். அரண்மனையை விட்டு வெளியே வந்தார். வழியில் வயதான பாட்டி ஒருத்தி குளிரில் நடுங்கியபடி எதிரில் வந்தாள். அவளைப் பார்த்ததும் தாயுமானவர். அம்மா! இந்தக் காஷ்மீர் சால்வை, இப்போது உங்களுக்குத்தான் அவசரத் தேவை. இந்தாருங்கள்! என்று சால்வையைப் பாட்டியிடம் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.

தாயுமானவர் அவ்வாறு செய்ததை அறிந்த மன்னர் இந்தத் தாயுமானவர் நம்மை அவமானப்படுத்திவிட்டார் என்று நினைத்தார். அடுத்த முறை தாயுமானவரைப் பார்த்ததும் நான் உங்களுக்குத் தந்த விலை உயர்ந்த சால்வையை ஒரு பிச்சைக்காரக் கிழவிக்குக் கொடுத்துவிட்டீர்களே.... அது ஏன்? எனக் கேட்டார்.

அதற்குத் தாயுமானவர் மன்னா! என்னைக் காட்டிலும் குளிரால் நடுங்கிக்கொண்டு வந்த அன்னை அகிலாண்டேசுவரிக்கு இந்தச் சால்வை அவசியம் தேவைப்பட்டது. அதனால்தான் அதை அவளுக்குத் தந்தேன் என்றார்.

துயரத்தில் துடிக்கும் ஒரு சீவனை அம்பிகையாகவே கருதி, அந்தத் துயரத்தைத் துடைத்த தாயுமானவரின் மனப்பக்குவத்தை எண்ணி வியந்தார் மன்னர்.

ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்

இதேபோல் மற்றொரு சமயம் முக்கியமான ஆவணம் ஒன்றை அரசவையில் இவர் கையால் கசக்கிப் போட, இவர் தன்னிலை மறந்து இறைவியுடன் ஒன்றிப்போய் இந்தக் காரியம் செய்வதை அறியாத சபையினர் அரசனுக்கும், அரசிக்கும் அவமரியாதை என அவதூறு பேசினார்கள்.

ஆனால் அதே சமயம் திருவானைக்கா அகிலாண்டேசுவரி கோயிலில், அம்பாளின் ஆடையில் நெருப்புப் பற்றியதைச் அர்ச்சகர்கள் கவனிப்பதற்குள் தாயுமானவர் நுழைந்து தம் கையால் கசக்கி அந்த நெருப்பை அணைத்ததை அர்ச்சகர்கள் கண்டனர். அவர்கள் உடனே ஓடோடி வந்து நடந்ததைக் கூற, தாயுமானவரின் சக்தியைப் புரிந்து கொண்டு அனைவரும் வியப்படைந்தார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 02, 2013 9:18 am

வியத்தகு செய்திகள்! அறியத் தந்தமைக்கு நன்றி!



என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக