புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_m10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10 
19 Posts - 51%
mohamed nizamudeen
என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_m10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10 
5 Posts - 14%
heezulia
என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_m10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_m10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10 
3 Posts - 8%
T.N.Balasubramanian
என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_m10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10 
3 Posts - 8%
Raji@123
என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_m10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_m10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_m10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_m10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_m10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_m10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_m10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10 
8 Posts - 2%
prajai
என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_m10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_m10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_m10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_m10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_m10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Aug 02, 2013 7:57 am

தாயுமானவரின் தந்தையான கேடிலியப்பப்பிள்ளை, அப்போது அரசாண்டு வந்த விஜயரங்க சொக்கநாதன் என்ற அரசரிடம் பெருங்கணக்கராக வேலை செய்து வந்தார். அவரது மறைவுக்குப் பின் தாயுமானவர் சில காலம் பெருங்கணக்கராகப் பதவி வகித்தார்.

அவருடைய ஞானத் தெளிவு. பொறுப்பு, நேர்மை, ஆகியவை மன்னரைக் கவர்ந்தன. அதனால் மனம் மகிழ்ந்த மன்னர். விலை உயர்ந்த காஷ்மீர் சால்வை ஒன்றைத் தாயுமானவருக்குப் பரிசாக வழங்கினார்.

அப்போது குளிர்காலம், மன்னரிடம் இருந்து சால்வையைப் பெற்ற தாயுமானவர். அரண்மனையை விட்டு வெளியே வந்தார். வழியில் வயதான பாட்டி ஒருத்தி குளிரில் நடுங்கியபடி எதிரில் வந்தாள். அவளைப் பார்த்ததும் தாயுமானவர். அம்மா! இந்தக் காஷ்மீர் சால்வை, இப்போது உங்களுக்குத்தான் அவசரத் தேவை. இந்தாருங்கள்! என்று சால்வையைப் பாட்டியிடம் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.

தாயுமானவர் அவ்வாறு செய்ததை அறிந்த மன்னர் இந்தத் தாயுமானவர் நம்மை அவமானப்படுத்திவிட்டார் என்று நினைத்தார். அடுத்த முறை தாயுமானவரைப் பார்த்ததும் நான் உங்களுக்குத் தந்த விலை உயர்ந்த சால்வையை ஒரு பிச்சைக்காரக் கிழவிக்குக் கொடுத்துவிட்டீர்களே.... அது ஏன்? எனக் கேட்டார்.

அதற்குத் தாயுமானவர் மன்னா! என்னைக் காட்டிலும் குளிரால் நடுங்கிக்கொண்டு வந்த அன்னை அகிலாண்டேசுவரிக்கு இந்தச் சால்வை அவசியம் தேவைப்பட்டது. அதனால்தான் அதை அவளுக்குத் தந்தேன் என்றார்.

துயரத்தில் துடிக்கும் ஒரு சீவனை அம்பிகையாகவே கருதி, அந்தத் துயரத்தைத் துடைத்த தாயுமானவரின் மனப்பக்குவத்தை எண்ணி வியந்தார் மன்னர்.

ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்

இதேபோல் மற்றொரு சமயம் முக்கியமான ஆவணம் ஒன்றை அரசவையில் இவர் கையால் கசக்கிப் போட, இவர் தன்னிலை மறந்து இறைவியுடன் ஒன்றிப்போய் இந்தக் காரியம் செய்வதை அறியாத சபையினர் அரசனுக்கும், அரசிக்கும் அவமரியாதை என அவதூறு பேசினார்கள்.

ஆனால் அதே சமயம் திருவானைக்கா அகிலாண்டேசுவரி கோயிலில், அம்பாளின் ஆடையில் நெருப்புப் பற்றியதைச் அர்ச்சகர்கள் கவனிப்பதற்குள் தாயுமானவர் நுழைந்து தம் கையால் கசக்கி அந்த நெருப்பை அணைத்ததை அர்ச்சகர்கள் கண்டனர். அவர்கள் உடனே ஓடோடி வந்து நடந்ததைக் கூற, தாயுமானவரின் சக்தியைப் புரிந்து கொண்டு அனைவரும் வியப்படைந்தார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 02, 2013 9:18 am

வியத்தகு செய்திகள்! அறியத் தந்தமைக்கு நன்றி!



என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக