புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'குழந்தைகளைத் தேடும் கடவுள் '  நூல் ஆசிரியர் சேலம்  கவிஞர் ச .கோபிநாத்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10'குழந்தைகளைத் தேடும் கடவுள் '  நூல் ஆசிரியர் சேலம்  கவிஞர் ச .கோபிநாத்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10'குழந்தைகளைத் தேடும் கடவுள் '  நூல் ஆசிரியர் சேலம்  கவிஞர் ச .கோபிநாத்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
14 Posts - 70%
heezulia
'குழந்தைகளைத் தேடும் கடவுள் '  நூல் ஆசிரியர் சேலம்  கவிஞர் ச .கோபிநாத்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10'குழந்தைகளைத் தேடும் கடவுள் '  நூல் ஆசிரியர் சேலம்  கவிஞர் ச .கோபிநாத்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10'குழந்தைகளைத் தேடும் கடவுள் '  நூல் ஆசிரியர் சேலம்  கவிஞர் ச .கோபிநாத்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
'குழந்தைகளைத் தேடும் கடவுள் '  நூல் ஆசிரியர் சேலம்  கவிஞர் ச .கோபிநாத்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10'குழந்தைகளைத் தேடும் கடவுள் '  நூல் ஆசிரியர் சேலம்  கவிஞர் ச .கோபிநாத்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10'குழந்தைகளைத் தேடும் கடவுள் '  நூல் ஆசிரியர் சேலம்  கவிஞர் ச .கோபிநாத்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
'குழந்தைகளைத் தேடும் கடவுள் '  நூல் ஆசிரியர் சேலம்  கவிஞர் ச .கோபிநாத்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10'குழந்தைகளைத் தேடும் கடவுள் '  நூல் ஆசிரியர் சேலம்  கவிஞர் ச .கோபிநாத்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10'குழந்தைகளைத் தேடும் கடவுள் '  நூல் ஆசிரியர் சேலம்  கவிஞர் ச .கோபிநாத்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'குழந்தைகளைத் தேடும் கடவுள் '  நூல் ஆசிரியர் சேலம்  கவிஞர் ச .கோபிநாத்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10'குழந்தைகளைத் தேடும் கடவுள் '  நூல் ஆசிரியர் சேலம்  கவிஞர் ச .கோபிநாத்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10'குழந்தைகளைத் தேடும் கடவுள் '  நூல் ஆசிரியர் சேலம்  கவிஞர் ச .கோபிநாத்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
'குழந்தைகளைத் தேடும் கடவுள் '  நூல் ஆசிரியர் சேலம்  கவிஞர் ச .கோபிநாத்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10'குழந்தைகளைத் தேடும் கடவுள் '  நூல் ஆசிரியர் சேலம்  கவிஞர் ச .கோபிநாத்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10'குழந்தைகளைத் தேடும் கடவுள் '  நூல் ஆசிரியர் சேலம்  கவிஞர் ச .கோபிநாத்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
'குழந்தைகளைத் தேடும் கடவுள் '  நூல் ஆசிரியர் சேலம்  கவிஞர் ச .கோபிநாத்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10'குழந்தைகளைத் தேடும் கடவுள் '  நூல் ஆசிரியர் சேலம்  கவிஞர் ச .கோபிநாத்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10'குழந்தைகளைத் தேடும் கடவுள் '  நூல் ஆசிரியர் சேலம்  கவிஞர் ச .கோபிநாத்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
'குழந்தைகளைத் தேடும் கடவுள் '  நூல் ஆசிரியர் சேலம்  கவிஞர் ச .கோபிநாத்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10'குழந்தைகளைத் தேடும் கடவுள் '  நூல் ஆசிரியர் சேலம்  கவிஞர் ச .கோபிநாத்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10'குழந்தைகளைத் தேடும் கடவுள் '  நூல் ஆசிரியர் சேலம்  கவிஞர் ச .கோபிநாத்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
'குழந்தைகளைத் தேடும் கடவுள் '  நூல் ஆசிரியர் சேலம்  கவிஞர் ச .கோபிநாத்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10'குழந்தைகளைத் தேடும் கடவுள் '  நூல் ஆசிரியர் சேலம்  கவிஞர் ச .கோபிநாத்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10'குழந்தைகளைத் தேடும் கடவுள் '  நூல் ஆசிரியர் சேலம்  கவிஞர் ச .கோபிநாத்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
8 Posts - 2%
prajai
'குழந்தைகளைத் தேடும் கடவுள் '  நூல் ஆசிரியர் சேலம்  கவிஞர் ச .கோபிநாத்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10'குழந்தைகளைத் தேடும் கடவுள் '  நூல் ஆசிரியர் சேலம்  கவிஞர் ச .கோபிநாத்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10'குழந்தைகளைத் தேடும் கடவுள் '  நூல் ஆசிரியர் சேலம்  கவிஞர் ச .கோபிநாத்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
'குழந்தைகளைத் தேடும் கடவுள் '  நூல் ஆசிரியர் சேலம்  கவிஞர் ச .கோபிநாத்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10'குழந்தைகளைத் தேடும் கடவுள் '  நூல் ஆசிரியர் சேலம்  கவிஞர் ச .கோபிநாத்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10'குழந்தைகளைத் தேடும் கடவுள் '  நூல் ஆசிரியர் சேலம்  கவிஞர் ச .கோபிநாத்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
'குழந்தைகளைத் தேடும் கடவுள் '  நூல் ஆசிரியர் சேலம்  கவிஞர் ச .கோபிநாத்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10'குழந்தைகளைத் தேடும் கடவுள் '  நூல் ஆசிரியர் சேலம்  கவிஞர் ச .கோபிநாத்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10'குழந்தைகளைத் தேடும் கடவுள் '  நூல் ஆசிரியர் சேலம்  கவிஞர் ச .கோபிநாத்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
'குழந்தைகளைத் தேடும் கடவுள் '  நூல் ஆசிரியர் சேலம்  கவிஞர் ச .கோபிநாத்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10'குழந்தைகளைத் தேடும் கடவுள் '  நூல் ஆசிரியர் சேலம்  கவிஞர் ச .கோபிநாத்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10'குழந்தைகளைத் தேடும் கடவுள் '  நூல் ஆசிரியர் சேலம்  கவிஞர் ச .கோபிநாத்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 1%
mruthun
'குழந்தைகளைத் தேடும் கடவுள் '  நூல் ஆசிரியர் சேலம்  கவிஞர் ச .கோபிநாத்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10'குழந்தைகளைத் தேடும் கடவுள் '  நூல் ஆசிரியர் சேலம்  கவிஞர் ச .கோபிநாத்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10'குழந்தைகளைத் தேடும் கடவுள் '  நூல் ஆசிரியர் சேலம்  கவிஞர் ச .கோபிநாத்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'குழந்தைகளைத் தேடும் கடவுள் ' நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Aug 02, 2013 7:09 pm

'குழந்தைகளைத் தேடும் கடவுள் '

நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் 8790231240

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

வாசகன் பதிப்பகம் .11/96 சங்கிலி ஆசாரி நகர் .சன்னியாசி குண்டு .சேலம் .636015.
செல் 9944391668.

உயிரூட்டிய பெற்றோருக்கும் .அறிவூட்டிய ஆசிரியர்களுக்கும் இந்த நூலை காணிக்கை ஆக்கி இருப்பது சிறப்பு .பதிப்பாளர் கவிஞர் ஏகலைவன் பதிப்புரை ,அட்டைப்பட வடிவமைப்பு அச்சு ,உள் ஓவியங்கள் யாவும் மிக நேர்த்தி வாசகன் பதிப்பகத்தின் பெருமை மிக வெளியீடாக வந்துள்ளது .பாராட்டுக்கள் .இனிய நண்பர் ஹைக்கூ ஆய்வுக் கவிஞர் மு .முருகேஷ் ,பேராசிரியர் முனைவர் மித்ரா இருவரின் அணிந்துரையும் மிக நன்று .

'குழந்தைகளைத் தேடும் கடவுள் 'என்பதை விட 'கடவுளைத் தேடும் குழந்தைகள் 'என்றால் இன்னும் பொருத்தமாக இருக்கும் .குழந்தைகளிடம் கடவுளை வணங்கு என்று நாம் கற்பிக்கும்போது குழந்தைகள்தான் கடவுள் எங்கே என்று தேடுகின்றன .

நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் அவர்களுக்கு இந்த நூல் இரண்டாவது நூல் .சிறப்பான ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு நூல் இது.என்பதில் இரண்டாவது கருத்து இருக்காது. தொலைக்காட்சி தொல்லைக்காட்சியாகி விட்ட காரணத்தால் பார்ப்பதை பெரும்பாலும் தவிர்த்து வருகிறேன் .எப்போதாவது பார்த்தால் விஜய் தொலைக்காட்சியில் திரு ,கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா ? நானா ? நிகழ்ச்சி மட்டும் பார்ப்பதுண்டு .காரணம் .விழிப்புணர்வு விதைக்கும் விதமாக விவாதித்து வருகிறார் .நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் அவர்களும் நீயா ? நானா ?திரு ,கோபிநாத் போல எதிர் காலத்தில் புகழ் பெறுவார் .அந்த அளவிற்கு விழிப்புணர்வு விதைக்கும் விதமாக ஹைக்கூ வடித்துள்ளார் .

.அடுத்த வீட்டில் வசிப்பது யார் என்று தெரியாமலே அடுக்ககங்களில் வாழ்ந்து வருகின்றனர் .பழங்கால நேசம் ,பரிவு ,அன்பு ,மனித நேயம் இன்று இல்லை .அடுக்ககங்களின் அவலம் சுட்டும் ஹைக்கூ .

தோப்பு
தனிமரமானது
அடுக்கக வாழ்க்கை !

ஓவியம் வரைதல் ,இசை இசைத்தல் ,பாடல் பாடுதல் ,மேடையில் பேசுதல் இப்படி பல்வேறு திறமைகள் இருந்தாலும் திருமனதிற்குப் பின் ' இல்லத்தரசிகள் 'என்ற பெயரில் பெண்களின் திறமை முழுவதும் வீணடித்து விடும் அவலம் உணர்த்தும் ஹைக்கூ .

அடிப்படிகளில்
பொசுக்கப்படுகின்றன
பெண்களின் திறமைகள் !

காதலை எழுதாத கவிஞன் இல்லை .காதலை எழுதாதவன் கவிஞன் இல்லை ..காதலை ஊறுகாய் அளவிற்கு கொஞ்சமாய் எழுதுவது நன்று .நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் அவர்கள் காதலைகொஞ்சமாய் எழுதியது சிறப்பு .

நம்மை அறிந்தே
நாம் தொலையும்
காதல் !

தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் இருந்தால் உண்மையில் வருந்துவார் .அறிவியல் கண்டுபிடிப்பில் மூட நம்பிக்கை முடை நாற்றம் வீசும் விதமாக தொலைக்காட்சியில் சோதிட நிகழ்சிகள் . எந்த வண்ணத்தில் சட்டை போட வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும் .ஆனால் நமது சட்டை வண்ணத்தை சோதிடர் சொல்வார் .என்ன கொடுமை இது .இந்த அவலத்தைக் கண்டிக்கும் ஹைக்கூ .
தொலைக்காட்சியில் சோதிடம்
அறிவியல் விதைக்கும்
மூட நம்பிக்கை!

.முன்பெல்லாம் கடைக்குச் செல்லும்போது கையில் பை எடுத்துச் செல்வோம் .இப்போது பலரும் பை எடுத்துச் செல்வதில்லை .நெகிழிப் பைகளே எங்கும் எதிலும் என்றாகி விட்டது .நெகிழிப் பையை தின்னும் விலங்குகள் இறந்து வருகின்றன .

தொண்டை நெறிக்கும்
நெகிழிப் பைகள்
அழியத் தொடங்கின விலங்குகள் !

குழந்தைகள் இருக்கும் வீடு என்பதற்கு அடையாளம் சுவரில் கிறுக்கல்கள் இருக்கும் .

வாடகை வீடாக இருந்தால் வீட்டின் உரிமையாளர் பார்த்தல் வசை பாடுவார் .அவருக்குத் தெரியாது புரியாது.

குழந்தைகள் மனசு .
சுவரெங்கும்
கிறுக்கல்கள்
குழந்தைகளின் வீடு !

நம் நாட்டில் ஏவுகணைங்கள் ஏவுகின்றனர் .விரைவில் வல்லரசு ஆகப் போகிறோம் என்று மார் தட்டிக் கொள்கிறோம் .ஆனால் ஏழைகளின் வறுமை மட்டும் இன்னும் ஒழியவே இல்லை .அரசியல்வாதிகள் அவர் வறுமை அவர் மக்கள் வறுமை ஒழித்து வளமாகி பெரும் பணக்காரர்கள் ஆகி விட்டார்கள் .மக்களின் வறுமை மட்டும் அப்படியே தொடர்கின்றது .பலரின் வாழ்க்கை
வீடு .

பாதசாரிகளே கவனம்
சாலையோரம்
வீடுகள் !

உலகில் உள்ள எல்லாக் கவிஞர்களின் பாடு பொருள் நிலா என்பது உண்மை .இவரும் நிலாவைப் பாடி உள்ளார்.

அதிகம் பாடப்பட்டும்
அழகு குன்றவில்லை
நிலா !

நிலவிற்கு அழகு குன்றவில்லை . கூடிக் கொண்டேதான் போகின்றது .

தந்தை பெரியார் இறுதி மூச்சு உள்ளவரை நம் நாட்டில் உள்ள மூட நம்பிக்கைகளை ஒழிக்க போராடினார் .
ஆனால் இன்னும் மூட நம்பிக்கை .ஒழியவில்லை கணினி யுகத்திலும் காட்டுமிராண்டிப் பழக்கம் தொடர்வது வேதனை .

சாலையெங்கும் சிதறின
எலுமிச்சைகளின் வடிவில்
மூட நம்பிக்கைகள் !

இன்றைய திரைப்படப் பாடல்கள் கொச்சையாகவும் பச்சையாகவும் ஆங்கிலச் சொற்கள் கலந்தும் வருகின்றன .இதன் பொருள் தெரியாமலே குழந்தைகள் மனப்பாடம் செய்து விடுகின்றனர் .

முக்கியத்துவம் இழந்தது
மனப்பாடச் செய்யுள்
திரைப்பாடல் !

சமுதாயதிற்கு நன்மை பயக்கும் விதமாக விழிப்புணர்வு விதைக்கும் விதமாக ஹைக்கூ கவிதைகள் எழுதி உள்ளார் ..நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள்


View previous topic View next topic Back to top

Similar topics
» பட்டாம் பூச்சிகளின் கனவுகள் ! நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத்! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» நிலா தேடும் ஆகாயம் ! நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி குமாரராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் நூல் : புத்தகம் போற்றுதும் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதுரை. எழுத்தாக்கம் கவிஞர் ச. கோபிநாத்
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் நூல் : புத்தகம் போற்றுதும் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதுரை. எழுத்தாக்கம் கவிஞர் ச. கோபிநாத்
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக