புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெலுங்கானா மாநிலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து "பந்த்' :(
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஐதராபாத்: தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கப்பட்டதற்கு, ஆந்திராவின் மற்ற பகுதிகளில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. தனி மாநிலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ராயலசீமா, கடலோர ஆந்திரா பகுதிகளில், நேற்று, "பந்த்' நடத்தப்பட்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
ஆந்திராவை இரண்டாக உடைத்து, தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கும் முடிவை, காங்கிரஸ் மேலிடம், நேற்று முன்தினம் அறிவித்தது. இதையடுத்து, தெலுங்கானா பகுதிகளில், உற்சாகம் கரை புரண்டோடுகிறது. நாட்டின், 29வது மாநிலமாக, தெலுங்கானா மாநிலம் உதயமாகியுள்ளது. இது, தெலுங்கானா மக்களுக்கு தித்திப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரிவினைக்கு எதிர்ப்பு:
ஆனால், தெலுங்கானா அல்லாத, ராயலசீமா, கடலோர ஆந்திர மக்கள், மாநில பிரிவினைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, தீவிர போராட்டத்தில் இறங்கியுள்ளனர். "ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலமே தொடர வேண்டும்' என, வலியுறுத்தி, தெலுங்கானா எதிர்ப்பு போராட்ட குழு சார்பில், நேற்று, "பந்த்' நடத்தப்பட்டது. இதனால், விஜயவாடா, திருப்பதி, அனந்தபூர், விசாகப்பட்டினம், குண்டூர் உள்ளிட்ட பகுதிகளில், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. பள்ளி, கல்லூரிகள் இயங்கவில்லை. வாகன போக்குவரத்து, முற்றிலும் முடங்கியது. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. போராட்டத்தில், அரசியல் கட்சியினரை விட, மாணவர் அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டன. பல இடங்களில், கண்டன ஊர்வலம் நடத்தப்பட்டது. மத்திய அரசு மற்றும் காங்கிரசுக்கு எதிராக, கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த பகுதி முழுவதும், கொந்தளிப்பான சூழ்நிலை காணப்பட்டது. பதற்றம் நிறைந்த பகுதிகளில், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, போலீசார், துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டிருந்ததால், பெரிய அள விலான வன்முறை எதுவும் நடக்கவில்லை. "தெலுங்கானாவுக்கு எதிரான, தங்களின் போராட்டம் தொடரும்' என, போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளதால், தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.
குவியும் ராஜினாமாக்கள்:
இதற்கிடையே, தெலுங்கானா மாநிலத்துக்கு, தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், நான்கு அமைச்சர்கள், ஆறு எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர், தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்., வட்டாரங்கள் கூறியதாவது: காங்., எம்.எல்.ஏ., ரமேஷ் பாபு உள்ளிட்ட சிலர், தனி மாநில முடிவை எதிர்த்து, தங்களின் பதவிகளை ராஜினாமா செய்து, முதல்வர் கிரண் குமாரிடம் கடிதங்களை கொடுத்து உள்ளனர். அவர்களிடம், "தனி மாநிலம் அமைப்பது தொடர்பான முடிவு, எனக்கு மிகுந்த வேதனையை தருகிறது. ஆனால், கட்சி மேலிடம் எடுத்த முடிவில், நாம் தலையிட முடியாது. எனவே, பொறுமையாக இருங்கள்' என, கிரண் குமார் ரெட்டி வற்புறுத்தினார். அவர்கள், அதை ஏற்க மறுத்துவிட்டனர். அடுத்த சில நாட்களில், தெலுங்கானாவுக்கு எதிரான போராட்டம் தீவிரமடையும்போது, மேலும் பல முக்கிய காங்., தலைவர்கள், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர். இவ்வாறு, காங்., வட்டாரங்கள் தெரிவித்தன.
"பயம் வேண்டாம்':
காங்., பொதுச் செயலரும், ஆந்திர மாநில காங்., பொறுப்பாளருமான, திக்விஜய் சிங் கூறியதாவது: மக்களின் விருப்பத்துக்காகவே, தெலுங்கானா மாநிலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், ராயலசீமா, கடலோர ஆந்திரா பகுதிகளில் வசிக்கும் மக்கள், தெலுங்கானாவில், தங்களுக்கு உள்ள சொத்துகளின் கதி என்னாகுமோ என, பயப்படுகின்றனர். இந்த பயத்துக்கு அவசியமே இல்லை. இந்தியாவின் எந்த பகுதியிலும் வசிக்கும் மக்களும், நாட்டின் மற்ற எந்த பகுதியிலும் சொத்துகள் வைத்திருப்பதற்கு உரிமை உண்டு. இவ்வாறு, திக்விஜய் சிங் கூறினார்.
நன்றி : தினமலர்
ஆந்திராவை இரண்டாக உடைத்து, தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கும் முடிவை, காங்கிரஸ் மேலிடம், நேற்று முன்தினம் அறிவித்தது. இதையடுத்து, தெலுங்கானா பகுதிகளில், உற்சாகம் கரை புரண்டோடுகிறது. நாட்டின், 29வது மாநிலமாக, தெலுங்கானா மாநிலம் உதயமாகியுள்ளது. இது, தெலுங்கானா மக்களுக்கு தித்திப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரிவினைக்கு எதிர்ப்பு:
ஆனால், தெலுங்கானா அல்லாத, ராயலசீமா, கடலோர ஆந்திர மக்கள், மாநில பிரிவினைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, தீவிர போராட்டத்தில் இறங்கியுள்ளனர். "ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலமே தொடர வேண்டும்' என, வலியுறுத்தி, தெலுங்கானா எதிர்ப்பு போராட்ட குழு சார்பில், நேற்று, "பந்த்' நடத்தப்பட்டது. இதனால், விஜயவாடா, திருப்பதி, அனந்தபூர், விசாகப்பட்டினம், குண்டூர் உள்ளிட்ட பகுதிகளில், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. பள்ளி, கல்லூரிகள் இயங்கவில்லை. வாகன போக்குவரத்து, முற்றிலும் முடங்கியது. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. போராட்டத்தில், அரசியல் கட்சியினரை விட, மாணவர் அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டன. பல இடங்களில், கண்டன ஊர்வலம் நடத்தப்பட்டது. மத்திய அரசு மற்றும் காங்கிரசுக்கு எதிராக, கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த பகுதி முழுவதும், கொந்தளிப்பான சூழ்நிலை காணப்பட்டது. பதற்றம் நிறைந்த பகுதிகளில், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, போலீசார், துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டிருந்ததால், பெரிய அள விலான வன்முறை எதுவும் நடக்கவில்லை. "தெலுங்கானாவுக்கு எதிரான, தங்களின் போராட்டம் தொடரும்' என, போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளதால், தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.
குவியும் ராஜினாமாக்கள்:
இதற்கிடையே, தெலுங்கானா மாநிலத்துக்கு, தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், நான்கு அமைச்சர்கள், ஆறு எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர், தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்., வட்டாரங்கள் கூறியதாவது: காங்., எம்.எல்.ஏ., ரமேஷ் பாபு உள்ளிட்ட சிலர், தனி மாநில முடிவை எதிர்த்து, தங்களின் பதவிகளை ராஜினாமா செய்து, முதல்வர் கிரண் குமாரிடம் கடிதங்களை கொடுத்து உள்ளனர். அவர்களிடம், "தனி மாநிலம் அமைப்பது தொடர்பான முடிவு, எனக்கு மிகுந்த வேதனையை தருகிறது. ஆனால், கட்சி மேலிடம் எடுத்த முடிவில், நாம் தலையிட முடியாது. எனவே, பொறுமையாக இருங்கள்' என, கிரண் குமார் ரெட்டி வற்புறுத்தினார். அவர்கள், அதை ஏற்க மறுத்துவிட்டனர். அடுத்த சில நாட்களில், தெலுங்கானாவுக்கு எதிரான போராட்டம் தீவிரமடையும்போது, மேலும் பல முக்கிய காங்., தலைவர்கள், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர். இவ்வாறு, காங்., வட்டாரங்கள் தெரிவித்தன.
"பயம் வேண்டாம்':
காங்., பொதுச் செயலரும், ஆந்திர மாநில காங்., பொறுப்பாளருமான, திக்விஜய் சிங் கூறியதாவது: மக்களின் விருப்பத்துக்காகவே, தெலுங்கானா மாநிலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், ராயலசீமா, கடலோர ஆந்திரா பகுதிகளில் வசிக்கும் மக்கள், தெலுங்கானாவில், தங்களுக்கு உள்ள சொத்துகளின் கதி என்னாகுமோ என, பயப்படுகின்றனர். இந்த பயத்துக்கு அவசியமே இல்லை. இந்தியாவின் எந்த பகுதியிலும் வசிக்கும் மக்களும், நாட்டின் மற்ற எந்த பகுதியிலும் சொத்துகள் வைத்திருப்பதற்கு உரிமை உண்டு. இவ்வாறு, திக்விஜய் சிங் கூறினார்.
நன்றி : தினமலர்
Similar topics
» தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து!
» இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகி தற்கொலை!
» அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
» மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த ஈரோடு வாலிபர் உயிரிழப்பு
» அவசர சட்டத்திற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடிக்கு ஜெ., கடிதம்
» இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகி தற்கொலை!
» அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
» மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த ஈரோடு வாலிபர் உயிரிழப்பு
» அவசர சட்டத்திற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடிக்கு ஜெ., கடிதம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|