புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
அனைத்து சாதியினரும் அர்ச்சராக்க கோரி திராவிடர் கழகம் சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன், வடசென்னை மாவட்ட செயலாளர் ஆர்.டி.சேகர், முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியம், முன்னாள் எம்.எல்.ஏ. சேகர்பாபு, பகுதி செயலாளர்கள் காமராஜ், மதன்மோகன், ராமலிங்கம், ஏழுமலை, மகேஷ்குமார், இந்திராநகர் ரவி, ஐ.சி.எப். முரளி, ஜெயராமன், சதீஷ் குமார், நிர்வாகிகள் ஐ.கென்னடி, சுரேஷ்குமார், ஜெ. கருணாநிதி, உதயசூரியன், மாரி, ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, பிரசிடென்சி சி. சதீஷ் உள்பட ஏராளமான தி.மு.க.வினர் இதில் பங்கேற்றனர்.
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழகத்தைச் சேர்ந்த அசோகன் தலைமை தாங்கினார்.
இதில் தி.மு.க. மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன், அவைத் தலைவர் சுந்தர், சேகர், பொன்மொழி, சன்பிராண்ட் ஆறுமுகம், எட்டியப்பன், மல்லிகாமோகன், சுகுமார், விசுவநாதன், ஒன்றிய செயலாளர் துரைசாமி, வேதாசலம், படப்பை மனோகரன், இ.எம்.குமார், கே.கே.ராஜ மாணிக்கம், மாங்காடு சீனிவாசன், ஸ்ரீபெரும்புதூர் சதீஷ், சோழனூர் ஏழுமலை உள்பட ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் திரளாக பங்கேற்றனர்.
பல்லாவரம் பஸ் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தி.க.வைச் சேர்ந்த அன்புராஜ் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க.வில் ஆர்.எஸ்.பாரதி, வைத்திலிங்கம், நகரச் செயலாளர் இ.கருணாநிதி தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பாலவாக்கம் விசுவநாதன், பெருங்குடி ரவிச்சந்திரன், பெருங்களத்தூர் சேகர், மேடவாக்கம் மூர்த்தி, திருநீர்மலை ஜெயக்குமார், கண்டோன்மெண்ட் பாபு, ஆலந்தூர் குணா, செம்பாக்கம் லோகு, மாடம்பாக்கம் எல்.எஸ்.எஸ்.மோகன், பல்லாவரம் வட்ட செயலாளர் இ.ஜோசப் உள்பட ஏராளமான தி.மு.க.வினர் பங்கேற்றனர்.
செங்கல்பட்டில் கோபால்சாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் தி.மு.க. பிரமுகர்கள் அன்புச் செல்வன், கூடுவாஞ்சேரி தண்டபாணி, மறை மலைநகர் சண்முகம், ஆப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் வரலட்சுமி மதுசூதனன், விவசாய அணி சந்தானம், ஆப்பூர் தி.மு.க. பிரமுகரும், தொழில் அதிபருமான மதுசூதனன், கே.பி.ஜார்ஜ், முன்னாள் எம்.எல்.ஏ. தமிழ்மணி, திருப்போரூர் அன்புச்செழியன், செந்தில் பிரேம்சந்த், ஸ்ரீதர், மலர் விழிகுமார், ஓரத்தி கண்ணன், ரவீந்திரநாத், லத்தூர் சேகர், பாலகிருஷ்ணன், தசரதன் உள்பட ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக நிர்வாகிகளுடன் மகளிர் அணியினரும் திரளாக பங்கேற்று கோஷம் எழுப்பினார்கள்.
-maalaimalar
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழகத்தைச் சேர்ந்த அசோகன் தலைமை தாங்கினார்.
இதில் தி.மு.க. மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன், அவைத் தலைவர் சுந்தர், சேகர், பொன்மொழி, சன்பிராண்ட் ஆறுமுகம், எட்டியப்பன், மல்லிகாமோகன், சுகுமார், விசுவநாதன், ஒன்றிய செயலாளர் துரைசாமி, வேதாசலம், படப்பை மனோகரன், இ.எம்.குமார், கே.கே.ராஜ மாணிக்கம், மாங்காடு சீனிவாசன், ஸ்ரீபெரும்புதூர் சதீஷ், சோழனூர் ஏழுமலை உள்பட ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் திரளாக பங்கேற்றனர்.
பல்லாவரம் பஸ் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தி.க.வைச் சேர்ந்த அன்புராஜ் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க.வில் ஆர்.எஸ்.பாரதி, வைத்திலிங்கம், நகரச் செயலாளர் இ.கருணாநிதி தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பாலவாக்கம் விசுவநாதன், பெருங்குடி ரவிச்சந்திரன், பெருங்களத்தூர் சேகர், மேடவாக்கம் மூர்த்தி, திருநீர்மலை ஜெயக்குமார், கண்டோன்மெண்ட் பாபு, ஆலந்தூர் குணா, செம்பாக்கம் லோகு, மாடம்பாக்கம் எல்.எஸ்.எஸ்.மோகன், பல்லாவரம் வட்ட செயலாளர் இ.ஜோசப் உள்பட ஏராளமான தி.மு.க.வினர் பங்கேற்றனர்.
செங்கல்பட்டில் கோபால்சாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் தி.மு.க. பிரமுகர்கள் அன்புச் செல்வன், கூடுவாஞ்சேரி தண்டபாணி, மறை மலைநகர் சண்முகம், ஆப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் வரலட்சுமி மதுசூதனன், விவசாய அணி சந்தானம், ஆப்பூர் தி.மு.க. பிரமுகரும், தொழில் அதிபருமான மதுசூதனன், கே.பி.ஜார்ஜ், முன்னாள் எம்.எல்.ஏ. தமிழ்மணி, திருப்போரூர் அன்புச்செழியன், செந்தில் பிரேம்சந்த், ஸ்ரீதர், மலர் விழிகுமார், ஓரத்தி கண்ணன், ரவீந்திரநாத், லத்தூர் சேகர், பாலகிருஷ்ணன், தசரதன் உள்பட ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக நிர்வாகிகளுடன் மகளிர் அணியினரும் திரளாக பங்கேற்று கோஷம் எழுப்பினார்கள்.
-maalaimalar
Re: அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு
#998777- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:எனக்கொரு டவுட்டு ... இவர்கள் தான் கடவுள் இல்லைன்னு சொல்லுற கூட்டமாச்சே.
யார் அர்ச்சகரா இருந்தா இவர்களுக்கென்ன
ஐயோ........ஐயோ............. இத்தத்தான் இத்தத்தான் எழுத வந்தேன் ராஜா............... நீங்க எழுதிவிட்டேன்............... இவா இல்ல இலா என்று சொல்லும் சுவாமிக்கு யார் பூஜை பண்ணா இவாளுக்கு என்ன? சுவாமி சொத்தை சுருட்டவா? பாவிங்க
Re: அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு
#998782இந்து புத்தகங்களில் இருக்கும் யார் யார் அப்பணிகளை செய்ய வேண்டும் என்று
அதிலும் உங்கள் மூக்கை நுழைத்து அரசியல் செய்ய வேண்டாம்
அதிலும் உங்கள் மூக்கை நுழைத்து அரசியல் செய்ய வேண்டாம்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு
#998783நான் கொஞ்சம் நாகரீகமா பின்னூட்டம் போட்டிருக்கேன் , மாலைமலரில் இந்த செய்திக்கு சிலர் ரொம்ப மோசமா திட்டி கமெண்ட் போட்டுருக்காங்க .krishnaamma wrote:ராஜா wrote:எனக்கொரு டவுட்டு ... இவர்கள் தான் கடவுள் இல்லைன்னு சொல்லுற கூட்டமாச்சே.
யார் அர்ச்சகரா இருந்தா இவர்களுக்கென்ன
ஐயோ........ஐயோ............. இத்தத்தான் இத்தத்தான் எழுத வந்தேன் ராஜா............... நீங்க எழுதிவிட்டேன்............... இவா இல்ல இலா என்று சொல்லும் சுவாமிக்கு யார் பூஜை பண்ணா இவாளுக்கு என்ன? சுவாமி சொத்தை சுருட்டவா? பாவிங்க
எல்லாம் அரசியல் நாடகம்
Re: அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு
#998785ராஜா wrote:எனக்கொரு டவுட்டு ... இவர்கள் தான் கடவுள் இல்லைன்னு சொல்லுற கூட்டமாச்சே.
யார் அர்ச்சகரா இருந்தா இவர்களுக்கென்ன
சும்மா இருந்தால் ஏதாவது பண்ண தோன்றும் அது போல தான் இவர்களும்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு
#998805- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:நான் கொஞ்சம் நாகரீகமா பின்னூட்டம் போட்டிருக்கேன் , மாலைமலரில் இந்த செய்திக்கு சிலர் ரொம்ப மோசமா திட்டி கமெண்ட் போட்டுருக்காங்க .krishnaamma wrote:ராஜா wrote:எனக்கொரு டவுட்டு ... இவர்கள் தான் கடவுள் இல்லைன்னு சொல்லுற கூட்டமாச்சே.
யார் அர்ச்சகரா இருந்தா இவர்களுக்கென்ன
ஐயோ........ஐயோ............. இத்தத்தான் இத்தத்தான் எழுத வந்தேன் ராஜா............... நீங்க எழுதிவிட்டேன்............... இவா இல்ல இலா என்று சொல்லும் சுவாமிக்கு யார் பூஜை பண்ணா இவாளுக்கு என்ன? சுவாமி சொத்தை சுருட்டவா? பாவிங்க
எல்லாம் அரசியல் நாடகம்
ஆமாம் ராஜா, சாமியே இல்லை என்பவன் என்னமாய் அர்ச்சனை செய்வான்? முதலில் இவனுக்கு என்ன வந்தது அங்கு ( கோவிலில் ) என்னமாவது நடந்து விட்டு போகட்டுமே............ அங்கு வரும் வருமானத்தை பார்த்து வயிறு எரிகிறார்கள் என்று நினைக்கிறேன் ......... இல்லாவிட்டால் தி க வின் 'பேஸ்' கொள்கையை யே காற்றில் பறக்க விடுவாங்களா? ஹா....ஹா....ஹா....
Re: அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு
#998806- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
SajeevJino wrote:ராஜா wrote:எனக்கொரு டவுட்டு ... இவர்கள் தான் கடவுள் இல்லைன்னு சொல்லுற கூட்டமாச்சே.
யார் அர்ச்சகரா இருந்தா இவர்களுக்கென்ன
சும்மா இருந்தால் ஏதாவது பண்ண தோன்றும் அது போல தான் இவர்களும்
ஆமாம் அதுவும் நாம் தான் குட்ட குட்ட குனிந்து போகும் ஜன்மங்கள்............அதுதான் இப்படி எல்லாம் அமர்க்களம் பண்ணறா
Re: அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு
#998893- GuestGuest
அதிகாலை சூரிய உதயதிற்கு முன் எந்திரிது குளிர்ந்த நீரில் நீராடி , மந்திரங்களை பாடி விபூதி அணிந்து , மனதிலும் , உடலிலும் சுத்ததோடு யார் இருப்பார்கள் அந்தணர்களை தவிர ... அவர்களே இதற்கு தகுதியானவர்கள் ...
ஈகரை பார்ப்பான் தளமா என்று எழுதிய என்னை இதை எழுத வைததது பகவான் இல்லாமல் வேறு யார் ... அவரே ஆதியும் , அந்தமும் ..
ஈகரை பார்ப்பான் தளமா என்று எழுதிய என்னை இதை எழுத வைததது பகவான் இல்லாமல் வேறு யார் ... அவரே ஆதியும் , அந்தமும் ..
Re: அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு
#998903- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
புரட்சி wrote:அதிகாலை சூரிய உதயதிற்கு முன் எந்திரிது குளிர்ந்த நீரில் நீராடி , மந்திரங்களை பாடி விபூதி அணிந்து , மனதிலும் , உடலிலும் சுத்ததோடு யார் இருப்பார்கள் அந்தணர்களை தவிர ... அவர்களே இதற்கு தகுதியானவர்கள் ...
ஈகரை பார்ப்பான் தளமா என்று எழுதிய என்னை இதை எழுத வைததது பகவான் இல்லாமல் வேறு யார் ... அவரே ஆதியும் , அந்தமும் ..
நன்றி.. ...........நன்றி............ நன்றி ..............
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சிறீலங்கா தூதரகத்தை மூடுமாறு கோரி ஆர்ப்பாட்டம் - பழநெடுமாறன் அறிவிப்பு
» தமிழை ஆட்சிமொழியாக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
» ஜெயலலிதாவை கண்டித்து நாளை தி.மு.க. இளைஞரணி ஆர்ப்பாட்டம்: எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
» ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி நாளை பாமக ஆர்ப்பாட்டம்
» காதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!!
» தமிழை ஆட்சிமொழியாக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
» ஜெயலலிதாவை கண்டித்து நாளை தி.மு.க. இளைஞரணி ஆர்ப்பாட்டம்: எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
» ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி நாளை பாமக ஆர்ப்பாட்டம்
» காதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|