புதிய பதிவுகள்
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
44 Posts - 60%
heezulia
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
22 Posts - 30%
வேல்முருகன் காசி
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
2 Posts - 3%
viyasan
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
236 Posts - 42%
heezulia
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
13 Posts - 2%
prajai
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
7 Posts - 1%
mruthun
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Jul 31, 2013 11:18 pm

வாரியார் தன் சொற்பொழிவில் அடிக்கடி முருகப்பெருமான் தோற்றம் குறித்து சொல்வார். உலகம் தோன்றிய நாள்தொட்டுத் தாய்மார்கள் குழந்தைகளைப் பெறுவார்கள். அப்பா பெயர் வைப்பார். ஆனால் அப்பா குழந்தை பெற்று அம்மா பெயர் வைக்கின்றாள். இது ஒரு புரட்சி. உலகத்திலே எங்குமே ஆண்கள் மருத்துவ விடுதி கிடையாது. ஓர் ஆண் பிள்ளை குழந்தை பெற்றான் என்ற சரித்திரம் கிடையாது. கைலாயத்தில்தான் சிவபெருமான் நெற்றிக்கண்ணிலிருந்து முருகப் பெருமானை உண்டாக்குகின்றார். "ஆண்பிள்ளை" அவர் ஒருவர்தான். நாமெல்லாம் பெண்பிள்ளைகள். பெண் வயிற்றிலிருந்து பிறந்தால் பெண் பிள்ளைகள்தானே.

ஒரு பெண் என்றால் அடக்கமாக இருக்க வேண்டும். ஆண்கள் என்றால் வீரமாய் இருக்க வேண்டும். மாறியிருக்கக் கூடாது. அதேபோல் கடவுள் என்று சொன்னால் கடவுளுக்குச் சில இலக்கணங்கள் உண்டு. என்ன இலக்கணம்? முதல் இலக்கணம் இறப்பும் பிறப்பும் இல்லாமல் இருக்க வேண்டும். நான் சொல்வதையெல்லாம் எப்பொழுதும் நினைவிலே வைத்துக் கொள்ள வேண்டும். எத்தனையோ காலமாக எத்தனையோ நூல்களைப் படித்து அனுபவத்தில் சொல்கிறேன். பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல. நம்மைப் போல பெரிய ஆத்மா என்றுதான் அர்த்தம். சிவபெருமானுக்கு இறப்பும் பிறப்பும் கிடையாது. சிவனே முருகன்; முருகனே சிவன். ஆகவே முருகனுக்கும் இறப்பும் பிறப்பும் கிடையாது.

"செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்"

- என்கிறது அருணகிரியாரின் கந்தரனுபூதி.

இராமன் அவதாரம் பண்ணின நாளை நாமெல்லாம் கொண்டாடுகிறோம்; ஸ்ரீ ராம நவமி. கண்ணன் அவதாரம் பண்ணின நாளைக் கொண்டாடுகிறோம்; கிருஷ்ண ஜயந்தி. ஹனுமத் ஜெயந்தி,சங்கர ஜயந்தி, மத்வ ஜயந்தி, ஸ்ரீ இராமானுஜ ஜயந்தி, பரசுராம ஜயந்தி, வாமன ஜயந்தி. எந்தக் கோவிலிலாவது சிவ ஜயந்தி, சிவன் பிறந்தநாள் விழா, சுப்ரமணிய சுவாமி ஜயந்தி, முருகன் அவதாரம் பண்ணின நாள் என்று இதுவரையிலும் உண்டா? கிடையாது. பிறப்பு இறப்பு இல்லாதவன் இறைவன். அதுதான் இறைவனுடைய லட்சணம். இந்தப் பாட்டில் வருகிறது:

"ஆதியும் நடுவும் ஈறும் அருவமும் உருவும் ஒப்பும்
ஏதுவும் வரவும் போக்கும் இன்பமும் துன்பும் இன்றி
வேதமும் கடந்து நின்ற விமலஓர் குமரன் தன்னை
நீதரல் வேண்டும் நின்பால் நின்னையே நிகர்க்க என்றார்"
- கந்தபுராணம்.

நீ தர வேண்டும். ஆண்டவனே குழந்தையை நீரே தர வேண்டும். "நீ தர" - அது தங்களிடத்திலிருந்து வர வேண்டும். "நின்னையே நிகர்க்க" என்றார்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக