புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
Page 51 of 58 •
Page 51 of 58 • 1 ... 27 ... 50, 51, 52 ... 54 ... 58
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?
வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.
நன்றி : சிறுவர்மலர்
வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?
வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.
நன்றி : சிறுவர்மலர்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1203980krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1203821krishnaamma wrote:
ஸ்ட்ராபெர்ரி பழத்தின் சிறப்பு அதன் சுவைதான். தக்காளி போன்று இனிப்பும், லேசான புளிப்பும் கலந்த விநோத சுவையுடையது. தோற்றத்திலும், கொஞ்சம் ஆப்பிள் கலந்தது போல் இருக்கும். தற்போது ஸ்ட்ராபெர்ரி பழத்துக்கு புதிய பெருமை கிடைத்துள்ளது.
உயிரினங்கள் வசிக்கவோ, தாவரங்கள் செழிக்கவோ வழியில்லை. ஆனால், விண்வெளியில் செயற்கை சூழலில் தாவரங்களை வளர்க்கும் முயற்சியில் விஞ்ஞானம் நீண்ட காலமாக முயன்று வந்துள்ளது. தக்காளி, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, காட்டாமணக்கு என்று பலவற்றையும் வளர்த்து சோதிக்கப் பட்டு உள்ளது.
அதில், தாவரங்களுக்கு நல்ல வளர்ச்சியும், விளைச்சலும் கிடைப்பதுடன் கூடுதல் சுவையும் இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த வரிசையில் ஸ்ட்ராபெர்ரி பழத்தை விண்வெளியில் வெகு சுலபமாக வளர்க்கலாம் என்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
எளிதான பராமரிப்பு, குறைந்த ஆற்றல் செலவிலேயே ஸ்ட்ராபெர்ரி விண்வெளியில் வளர்க்க முடியும். அமெரிக்காவைச் சேர்ந்த பெர்டியு பல்கலைக்கழக ஆய்வாளர் 'கேரிமிட்செல்' பல்வேறு வகை தாவரங்களை ஆய்வுக்கு உட்படுத்தி இதைக் கண்டுபிடித்துள்ளார்.
இதனால் எதிர்காலத்தில் விண்வெளி ஸ்ட்ராபெர்ரிக்கு, 'டிமாண்ட்' இருக்கத்தான் செய்யும்!
நாம விண்வெளிக்கு போகும் காலம்வரும் முன்னாலேயே பரலோகம் போயிடுவோமே
அங்கு செலவு கம்மியாம் பானு, எனவே, அங்கே பயிர் செய்து இங்கே வந்த விற்பார்கள் என்று நம்புவோம்
எப்போ பயிர் செய்து எப்போ வாங்குறதுமா ?
- krissriniபண்பாளர்
- பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016
குருடு ஆய்லை ப்ரோசெச்ஸ் செய்யும்போது கிடைக்கும் ஒரு உப பொருள் நாப்தா.
இந்த நாப்தாவை கிராக்கர் யூனிட்டில் கிரக் செயும்போது அது பல வாயுக்களை வெளிப்படுத்தும்.
உதாரணமாக acetelene propelene மற்றும் ethelene . இவைகளை polimarise செய்யும் போது கிடப்பது
நாம் பொதுவாக பயன்படுத்தும் பிளாஸ்டிக் என்பது.
இந்த நாப்தாவை கிராக்கர் யூனிட்டில் கிரக் செயும்போது அது பல வாயுக்களை வெளிப்படுத்தும்.
உதாரணமாக acetelene propelene மற்றும் ethelene . இவைகளை polimarise செய்யும் போது கிடப்பது
நாம் பொதுவாக பயன்படுத்தும் பிளாஸ்டிக் என்பது.
ஸ்ரீனிவாசன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1204089krissrini wrote:குருடு ஆய்லை ப்ரோசெச்ஸ் செய்யும்போது கிடைக்கும் ஒரு உப பொருள் நாப்தா.
இந்த நாப்தாவை கிராக்கர் யூனிட்டில் கிரக் செயும்போது அது பல வாயுக்களை வெளிப்படுத்தும்.
உதாரணமாக acetelene propelene மற்றும் ethelene . இவைகளை polimarise செய்யும் போது கிடப்பது
நாம் பொதுவாக பயன்படுத்தும் பிளாஸ்டிக் என்பது.
இந்த தகவலைத்தான் எதிர்பார்த்து இருந்தேன் . நன்றி ஸ்ரீனி .
நீங்கள் சொல்லும் ப்ராசெசில் கிடைப்பது பாலிமர்தானே .
பாலிமரும் பிளாஸ்டிக் ஒன்றா ? வேவொரு இல்லையா !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krissriniபண்பாளர்
- பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016
ஆமாம். இரண்டும் ஒன்றுதான்.
polimarisation மூலம் பெறப்படுவதால் polimer என்றும் அழைக்கபடுகிறது.
polyethylene மற்றும் polypropelene நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் செய்யவும், Nylon மற்றும் polyacetol போன்றவை இன்ஜினியரிங் பொருட்கள் செய்யவும்
பயன்படுகின்றன.
நன்றி
polimarisation மூலம் பெறப்படுவதால் polimer என்றும் அழைக்கபடுகிறது.
polyethylene மற்றும் polypropelene நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் செய்யவும், Nylon மற்றும் polyacetol போன்றவை இன்ஜினியரிங் பொருட்கள் செய்யவும்
பயன்படுகின்றன.
நன்றி
ஸ்ரீனிவாசன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
நன்றி ஸ்ரீனி ,மேலதிக தகவல்களுக்கு .
IOC /National Fertiliser corp போன்ற இடங்கள் சென்ற போது cracker units ஐ பற்றி கேள்வி பட்டுள்ளேன் .
ரமணியன்
IOC /National Fertiliser corp போன்ற இடங்கள் சென்ற போது cracker units ஐ பற்றி கேள்வி பட்டுள்ளேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1204076ஜாஹீதாபானு wrote:
எப்போ பயிர் செய்து எப்போ வாங்குறதுமா ?
தெரியலையே, செய்தியே இப்போ தானே வந்திருக்கு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krissrini wrote:குருடு ஆய்லை ப்ரோசெச்ஸ் செய்யும்போது கிடைக்கும் ஒரு உப பொருள் நாப்தா.
இந்த நாப்தாவை கிராக்கர் யூனிட்டில் கிரக் செயும்போது அது பல வாயுக்களை வெளிப்படுத்தும்.
உதாரணமாக acetelene propelene மற்றும் ethelene . இவைகளை polimarise செய்யும் போது கிடப்பது
நாம் பொதுவாக பயன்படுத்தும் பிளாஸ்டிக் என்பது.
மிக்க நன்றி ஸ்ரீநி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krissrini wrote:ஆமாம். இரண்டும் ஒன்றுதான்.
polimarisation மூலம் பெறப்படுவதால் polimer என்றும் அழைக்கபடுகிறது.
polyethylene மற்றும் polypropelene நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் செய்யவும், Nylon மற்றும் polyacetol போன்றவை இன்ஜினியரிங் பொருட்கள் செய்யவும்
பயன்படுகின்றன.
நன்றி
இந்த விவரத்துக்கும் நன்றி ஸ்ரீநி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கொதிக்கும் ஆறு; மடியும் விலங்குகள்!
தென் அமெரிக்காவில் உள்ள நாடு பெரு; இங்கு தான், உலகின் மிகப் பெரிய ஆறுகளில் ஒன்றான, அமேசான் ஆறு பாய்கிறது.
இங்குள்ள அடர்ந்த வனப் பகுதியில், மயாண்டுகாவு என்ற இடத்தில், 6.4 கி.மீ., நீளம் உள்ள ஒரு சிற்றாறு பாய்கிறது. இதை, 'கொதிக்கும் நதி' என, அழைக்கின்றனர் அப்பகுதி மக்கள்.
இந்த ஆற்றின் நீர், 50 - 90 டிகிரி செல்சியஸ் வெப்பத்திலும், சில இடங்களில், 100 டிகிரி செல்சியசை தாண்டி, கொதிக்கிறது.
வெளி உலகத்துக்கு தெரியாமல் மிக மர்மமாக இருந்த இந்த ஆற்றை பற்றிய செய்தி, கடந்த சில ஆண்டுகளாகத் தான், வெளியில் கசிந்துள்ளது. 'இந்த ஆற்றின் தண்ணீர், ஏன் கொதிக்கிறது...' என்பதற்கு, அறிவியல் ரீதியான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. அருகில் உள்ள வனப் பகுதியிலிருந்து வெளியேறும் முயல், கரடி போன்ற மிருகங்கள், இந்த ஆற்று நீரில் செத்து மடிவது, பரிதாபம்!
தினமலர்
தென் அமெரிக்காவில் உள்ள நாடு பெரு; இங்கு தான், உலகின் மிகப் பெரிய ஆறுகளில் ஒன்றான, அமேசான் ஆறு பாய்கிறது.
இங்குள்ள அடர்ந்த வனப் பகுதியில், மயாண்டுகாவு என்ற இடத்தில், 6.4 கி.மீ., நீளம் உள்ள ஒரு சிற்றாறு பாய்கிறது. இதை, 'கொதிக்கும் நதி' என, அழைக்கின்றனர் அப்பகுதி மக்கள்.
இந்த ஆற்றின் நீர், 50 - 90 டிகிரி செல்சியஸ் வெப்பத்திலும், சில இடங்களில், 100 டிகிரி செல்சியசை தாண்டி, கொதிக்கிறது.
வெளி உலகத்துக்கு தெரியாமல் மிக மர்மமாக இருந்த இந்த ஆற்றை பற்றிய செய்தி, கடந்த சில ஆண்டுகளாகத் தான், வெளியில் கசிந்துள்ளது. 'இந்த ஆற்றின் தண்ணீர், ஏன் கொதிக்கிறது...' என்பதற்கு, அறிவியல் ரீதியான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. அருகில் உள்ள வனப் பகுதியிலிருந்து வெளியேறும் முயல், கரடி போன்ற மிருகங்கள், இந்த ஆற்று நீரில் செத்து மடிவது, பரிதாபம்!
தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சம்மர் டிப்ஸ்!
இந்த ஹாட்.... ஹாட் சம்மரில் அதிகம் பாதிக்கப்படுவது நம்முடைய தோல்தான். எனவே, சருமம் மங்காமல் செழுமையடைய, சீரகத்தை காய்ச்சி வடித்த தண்ணீர் குடியுங்கள். ஸ்கின் பளபளவென்று இருக்கும். அத்துடன் பழச்சாறு, காய்கறி சூப், மோர், வெள்ளரி, தர்பூசணி, இளநீர் சாப்பிடுங்க.
கோடையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் முகத்தில், 'கரும்புள்ளிகள்' ஏற்படும். கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய, பப்பாளி பழச்சாறை முகத்தில் தடவவும். எண்ணை பசை சருமத்தினரை, முகப்பருக்கள் பாடாய் படுத்தும். எனவே, எக்காரணம் கொண்டு பருக்களை கிள்ளக்கூடாது. இதனால் பருக்கள் அதிகமாகும். மேலும், முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதும் நல்லது.
ஒவ்வொரு நாளும், நான்கு முறையாவது நல்ல சோப்பினால் முகத்தைத் தேய்த்து கழுவிக் கொள்வது நல்லது. பாக்டீரியாக்களை ஒழிக்கும் சோப்புகளை உபயோகிப்பது நல்லது.
இந்த ஹாட்.... ஹாட் சம்மரில் அதிகம் பாதிக்கப்படுவது நம்முடைய தோல்தான். எனவே, சருமம் மங்காமல் செழுமையடைய, சீரகத்தை காய்ச்சி வடித்த தண்ணீர் குடியுங்கள். ஸ்கின் பளபளவென்று இருக்கும். அத்துடன் பழச்சாறு, காய்கறி சூப், மோர், வெள்ளரி, தர்பூசணி, இளநீர் சாப்பிடுங்க.
கோடையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் முகத்தில், 'கரும்புள்ளிகள்' ஏற்படும். கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய, பப்பாளி பழச்சாறை முகத்தில் தடவவும். எண்ணை பசை சருமத்தினரை, முகப்பருக்கள் பாடாய் படுத்தும். எனவே, எக்காரணம் கொண்டு பருக்களை கிள்ளக்கூடாது. இதனால் பருக்கள் அதிகமாகும். மேலும், முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதும் நல்லது.
ஒவ்வொரு நாளும், நான்கு முறையாவது நல்ல சோப்பினால் முகத்தைத் தேய்த்து கழுவிக் கொள்வது நல்லது. பாக்டீரியாக்களை ஒழிக்கும் சோப்புகளை உபயோகிப்பது நல்லது.
- Sponsored content
Page 51 of 58 • 1 ... 27 ... 50, 51, 52 ... 54 ... 58
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 51 of 58
|
|