புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
Page 45 of 58 •
Page 45 of 58 • 1 ... 24 ... 44, 45, 46 ... 51 ... 58
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?
வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.
நன்றி : சிறுவர்மலர்
வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?
வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.
நன்றி : சிறுவர்மலர்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1180528krishnaamma wrote:
மடகாஸ்கரிலிருந்து வடக்கு கடற்கரையை ஒட்டி, கடலில் 15 தீவுகள் உள்ளன. இவற்றில் ஒன்றில் இயற்கை அதிசயத்தை காணலாம். ஆமாம்... இந்த மலையில் நூற்றுக்கணக்கான, 'ஆர்கான் பைப்புகள்' போன்ற செங்குத்தான வடிவங்களை காணலாம். இவை 20 மீட்டர் உயரம் கொண்டவை.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1180529krishnaamma wrote:
எலித் தொல்லையால் அவதிப்படாத நாடே இல்லை எனலாம். உலக மக்கள் தொகை எவ்வளவோ அவ்வளவு எலிகள் உலகில் உள்ளன. ஒரு நபருக்கு நாலு எலிகள் என்ற கணக்கில் உள்ளன. எலிகளால் நாம் படும்பாடு கொஞ்சம் நஞ்சமல்ல.
எலிகள் இயற்கை சமன்பாட்டிற்கு படைக்கப் பட்டவையே.
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மடகாஸ்கர் தீவானது ஆப்பிரிக்காவில் முதலிடமும் உலகில் 4வது இடம் வகிக்கிறது. அங்கு வாழ் மக்களிடையில் பல கட்டுப்பாடுகள் உண்டு. இரட்டை குழந்தை பெறுவது தடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் முற்காலத்தில் இரட்டை குழந்தைகள் பெரும்பாலும் பெற்றோரால் கைவிடப்படும். இப்போது கூட, இரட்டை குழந்தை பெற்றுக்கொண்ட குடும்பங்கள் சில மாடுகளைக் கொன்று படையில் செய்யும். அங்குள்ள மக்கள், மாடுகளை மடகாஸ்கர் மக்கள் உழவு செய்திவதற்கான கருவியாகவும் போக்குவரத்து கருவியாகவும் பயன்படுத்துகின்றனர். செல்வத்தின் அறிகுறியுமாகும். ஏழைகளானால் இரட்டை குழந்தைகளில் ஒன்றை மற்றவருக்கு அன்பளிப்பாக வழங்குவர்.
உயிருள்ள கோழியுடன் விமானத்தில் செல்வது
மடகாஸ்கர் நாட்டில் தனியார் விமான போக்குவரத்து நிறுவனம் உண்டு. ஆனால், கோழிகள் விமானத்தில் செல்லாமல் இருப்பது நல்லது. ஏனெனில் விமான நிலையத்தில் பாதுகாப்பு பரிசோதனை இருக்காது. அதுவும் மடகாஸ்கர் பயணிகள் மற்றவருக்குத் தெரியாமல் உயிருள்ள கோழியுடன் விமானத்தில் செல்வதுண்டு. விமானச்சிப்பந்திகள் அதைப் பொருட்படுத்தவில்லை. அங்கு வழங்கப்படும் உணவும் மிகவும் எளிது. இரண்டு மீட்டாய்கள் மட்டுமே.
மடகாஸ்கர் நாட்டில் ரயில் பாதை உண்டு. அதுவும் உலகில் மிகவும் செங்குத்தான ரயில் பாதையாகும். மடகாஸ்கர் நகரங்களில் கிராமப்புறக்காட்சி எங்கெங்கும் காணலாம். மாட்டு வண்டிகளும் ரிக்ஷாக்களும் முக்கிய போக்குவரத்து வாகனங்களாகத் திகழ்கின்றன. சிறு வியாபாரிகள் வீதியின் இரு மருங்கிலும் வியாபாரம் செய்வார்கள். யுரோ அவர்களுக்கு மிகவும் பிடித்தமான நாணயமாகும். சுவை மிக்க கடல் உணவுக்கு இரண்டோ மூன்றோ யுரோ கொடுத்தால் போதும்.
பயணிகளை வேடிக்கை பார்ப்பது
மடகாஸ்கர் மக்கள் எளிய வாழ்க்கை நடத்திய போதிலும் அவர்கள் மிகவும் மகிழ்வுடன் வாழ்கிறார்கள். அங்கு பொழுது போக்கு நிகழ்ச்சிகள் குறைவு என்ற காரணத்தால், அவர்கள் பயணிகளை வேடிக்கை பார்ப்பதை தமது ஓய்வு நேர பொழுபோக்காகக் கருதுகின்றனர். அந்தி வேளையில் அவர்கள் வீதியின் இரு மருங்கிலும் உட்கார்ந்தவாறு கலந்து பேசும் போது, அங்கு போய் வரும் பயணிகளை வேடிக்கை பார்க்கிறார்கள். சிரிப்பொலி மக்களிடையில் அவ்வப்போது எழுகின்றது.
நன்றி தமிழ் கிரை.
உயிருள்ள கோழியுடன் விமானத்தில் செல்வது
மடகாஸ்கர் நாட்டில் தனியார் விமான போக்குவரத்து நிறுவனம் உண்டு. ஆனால், கோழிகள் விமானத்தில் செல்லாமல் இருப்பது நல்லது. ஏனெனில் விமான நிலையத்தில் பாதுகாப்பு பரிசோதனை இருக்காது. அதுவும் மடகாஸ்கர் பயணிகள் மற்றவருக்குத் தெரியாமல் உயிருள்ள கோழியுடன் விமானத்தில் செல்வதுண்டு. விமானச்சிப்பந்திகள் அதைப் பொருட்படுத்தவில்லை. அங்கு வழங்கப்படும் உணவும் மிகவும் எளிது. இரண்டு மீட்டாய்கள் மட்டுமே.
மடகாஸ்கர் நாட்டில் ரயில் பாதை உண்டு. அதுவும் உலகில் மிகவும் செங்குத்தான ரயில் பாதையாகும். மடகாஸ்கர் நகரங்களில் கிராமப்புறக்காட்சி எங்கெங்கும் காணலாம். மாட்டு வண்டிகளும் ரிக்ஷாக்களும் முக்கிய போக்குவரத்து வாகனங்களாகத் திகழ்கின்றன. சிறு வியாபாரிகள் வீதியின் இரு மருங்கிலும் வியாபாரம் செய்வார்கள். யுரோ அவர்களுக்கு மிகவும் பிடித்தமான நாணயமாகும். சுவை மிக்க கடல் உணவுக்கு இரண்டோ மூன்றோ யுரோ கொடுத்தால் போதும்.
பயணிகளை வேடிக்கை பார்ப்பது
மடகாஸ்கர் மக்கள் எளிய வாழ்க்கை நடத்திய போதிலும் அவர்கள் மிகவும் மகிழ்வுடன் வாழ்கிறார்கள். அங்கு பொழுது போக்கு நிகழ்ச்சிகள் குறைவு என்ற காரணத்தால், அவர்கள் பயணிகளை வேடிக்கை பார்ப்பதை தமது ஓய்வு நேர பொழுபோக்காகக் கருதுகின்றனர். அந்தி வேளையில் அவர்கள் வீதியின் இரு மருங்கிலும் உட்கார்ந்தவாறு கலந்து பேசும் போது, அங்கு போய் வரும் பயணிகளை வேடிக்கை பார்க்கிறார்கள். சிரிப்பொலி மக்களிடையில் அவ்வப்போது எழுகின்றது.
நன்றி தமிழ் கிரை.
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உயிருள்ள கோழியுடன் விமானத்தில் செல்வது
மடகாஸ்கர் நாட்டில் தனியார் விமான போக்குவரத்து நிறுவனம் உண்டு. ஆனால், கோழிகள் விமானத்தில் செல்லாமல் இருப்பது நல்லது. ஏனெனில் விமான நிலையத்தில் பாதுகாப்பு பரிசோதனை இருக்காது. அதுவும் மடகாஸ்கர் பயணிகள் மற்றவருக்குத் தெரியாமல் உயிருள்ள கோழியுடன் விமானத்தில் செல்வதுண்டு.
இது புரியலையே கார்த்திக் !......
மடகாஸ்கர் நாட்டில் தனியார் விமான போக்குவரத்து நிறுவனம் உண்டு. ஆனால், கோழிகள் விமானத்தில் செல்லாமல் இருப்பது நல்லது. ஏனெனில் விமான நிலையத்தில் பாதுகாப்பு பரிசோதனை இருக்காது. அதுவும் மடகாஸ்கர் பயணிகள் மற்றவருக்குத் தெரியாமல் உயிருள்ள கோழியுடன் விமானத்தில் செல்வதுண்டு.
இது புரியலையே கார்த்திக் !......
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானாவில், வைரச் சுரங்கங்கள் உள்ளன. இங்குள்ள கரோவ் பகுதியில் உள்ள வைரச் சுரங்கத்தில், சமீபத்தில், 220 கிராம் எடையுள்ள மிகப் பெரிய வைரக்கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது, உலகின், இரண்டாவது மிகப் பெரிய வைரம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
இதற்கு முன், 1905ல், தென் ஆப்ரிக்காவில் உள்ள ஒரு சுரங்கத்தில், 660 கிராம் எடையுள்ள வைரம், கண்டுபிடிக்கப்பட்டது. இது, உலகின் மிகப் பெரிய வைரம் என்ற பெருமையை தட்டிச் சென்றது. இந்த வைரம் பல பகுதிகளாக பிரிக்கப்பட்டு, அதில் பெரும்பாலானவை, பிரிட்டன் மகாராணிக்கு பரிசாக கொடுக்கப்பட்டது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1180709கார்த்திக் செயராம் wrote:
மடகாஸ்கர் நாட்டில் ரயில் பாதை உண்டு. அதுவும் உலகில் மிகவும் செங்குத்தான ரயில் பாதையாகும். மடகாஸ்கர் நகரங்களில் கிராமப்புறக்காட்சி எங்கெங்கும் காணலாம். மாட்டு வண்டிகளும் ரிக்ஷாக்களும் முக்கிய போக்குவரத்து வாகனங்களாகத் திகழ்கின்றன. சிறு வியாபாரிகள் வீதியின் இரு மருங்கிலும் வியாபாரம் செய்வார்கள். யுரோ அவர்களுக்கு மிகவும் பிடித்தமான நாணயமாகும். சுவை மிக்க கடல் உணவுக்கு இரண்டோ மூன்றோ யுரோ கொடுத்தால் போதும்.
.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி ராம் அண்ணா.......நன்றி ஐயா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இன்று மக்களிடையே மொபைல் போன் பயன்பாடு அதிகரித்துள்ளதால், மொபைல் போன் நிறுவனங்களுக்கு இடையே, கடும் போட்டி நிலவுகிறது. இதனால், இந்நிறுவனங்கள், புதுவித யுக்திகளை புகுத்தி, தங்கள் தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்ய துடிக்கின்றன.
ஜப்பானை சேர்ந்த கொயோசெரா டெலிகாம் என்ற நிறுவனம், மற்ற நிறுவனங்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் விதமாக, 'டிக்கோ ரபேர்' என்ற பெயரில், 'ஆண்ட்ராய்டு' வசதியுடைய புதிய மொபைல் போனை தயாரித்துள்ளது.
தண்ணீர் புகாத, 'வாட்டர் ப்ரூப்' தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த போனை, சோப்பு போட்டு கழுவலாம்; தண்ணீரில் தூக்கி போட்டாலும், ஸ்பீக்கர், கேமரா என, எதிலுமே தண்ணீர் இறங்காது. இதனால், போன் பழுதாகி விடுமே என்ற கவலையும் இல்லை.
வார மலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சூப்பர் இல்லையா ?
- Sponsored content
Page 45 of 58 • 1 ... 24 ... 44, 45, 46 ... 51 ... 58
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 45 of 58
|
|