புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
by ayyasamy ram Today at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
rajuselvam | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
Page 43 of 58 •
Page 43 of 58 • 1 ... 23 ... 42, 43, 44 ... 50 ... 58
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?
வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.
நன்றி : சிறுவர்மலர்
வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?
வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.
நன்றி : சிறுவர்மலர்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆண்களே இல்லாத கிராமம்!
ஆப்ரிக்க நாடான கென்யாவில், பெண்கள் மட்டுமே வசிக்கும் உமாஜோ என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்தில், ஆண்களுக்கு அனுமதியில்லை. சாம்புரு என்ற பழங்குடியினர் வசிக்கும் இப்பகுதியில், 25 ஆண்டுகளுக்கு முன், பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
இங்கு, முகாமிட்டிருந்த பிரிட்டன் ராணுவ வீரர்கள், பெண்களை கட்டாயப்படுத்தி, பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இந்த அடக்குமுறையை, பழங்குடியின ஆண்கள் கண்டுகொள்ளாததுடன், அவர்களும், பெண்களுக்கு எதிரான கொடுமைகளை செய்தனர். இதனால், அங்கிருந்து வெளியேறிய சில பெண்கள், பெண்கள் மட்டுமே வசிக்கும் இந்த கிராமத்தை உருவாக்கினர். நூறுக்கும் அதிகமான பெண்கள், தற்போது, இங்கு வசித்து வருகின்றனர்.
'பெண்கள் இல்லாத உலகத்திலே, ஆண்களினால் என்ன பயன்...' என்ற பாடல் நினைவுக்கு வருகிறதா?
நன்றி வாரமலர்
ஆப்ரிக்க நாடான கென்யாவில், பெண்கள் மட்டுமே வசிக்கும் உமாஜோ என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்தில், ஆண்களுக்கு அனுமதியில்லை. சாம்புரு என்ற பழங்குடியினர் வசிக்கும் இப்பகுதியில், 25 ஆண்டுகளுக்கு முன், பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
இங்கு, முகாமிட்டிருந்த பிரிட்டன் ராணுவ வீரர்கள், பெண்களை கட்டாயப்படுத்தி, பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இந்த அடக்குமுறையை, பழங்குடியின ஆண்கள் கண்டுகொள்ளாததுடன், அவர்களும், பெண்களுக்கு எதிரான கொடுமைகளை செய்தனர். இதனால், அங்கிருந்து வெளியேறிய சில பெண்கள், பெண்கள் மட்டுமே வசிக்கும் இந்த கிராமத்தை உருவாக்கினர். நூறுக்கும் அதிகமான பெண்கள், தற்போது, இங்கு வசித்து வருகின்றனர்.
'பெண்கள் இல்லாத உலகத்திலே, ஆண்களினால் என்ன பயன்...' என்ற பாடல் நினைவுக்கு வருகிறதா?
நன்றி வாரமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எனக்கு ஒரு சந்தேகம்... ஹெலிகாப்டர் மேலே பறக்கும் போது அதன் கதவை திறக்கின்றனர். ஆனால், ஏரோபிளேன் மேலே பறக்கும் போது கதவை திறக்கக் கூடாது என்கிறார்களே... அது ஏன்?
ஜெட் விமானங்கள், ஜெட் இன்ஜின் மூலம் ராக்கெட் தத்துவத்தில் பறப்பதால், காற்று வெளிக்கு மேலே பறக்கின்றன. ஒரு வகையில் காற்றுத் தடையைக் குறைப்பதற்கு இது அவசியமாகிறது. விமானத்தின் உள்ளே இருப்பவர்களுக்கு மாறாத காற்றழுத்தம் தர வேண்டும் அல்லவா?
அதனால், விமானத்தின் உள்ளே காற்றழுத்தம், வெளியே உள்ளதை விட அதிகமாகவே இருக்கும். அதனால், சிறு துளை இருந்தாலும் அதன் வழியே உள்காற்று வெளியேறி, பயணிகள் மூச்சுத் திணறி விடுவர். இதனால், தான் ஜன்னல்கள் அனைத்தும் மூடப்படுகின்றன.
ஹெலிகாப்டர்கள் காற்று மண்டலத்திற்குள்ளேயே பயணம் செய்வதால் கதவைத் தாராளமாகத் திறக்கலாம்!
இப்ப புரியுதா?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
பெண்கள் மட்டுமே வாழக்கூடிய கிராமத்தில் இனப்பெருக்கம் இருக்காதே !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1168364M.Jagadeesan wrote:பெண்கள் மட்டுமே வாழக்கூடிய கிராமத்தில் இனப்பெருக்கம் இருக்காதே !
வாஸ்த்தவம், ஆண் துணை இல்லாத பெண்கள் , அங்கு சேர்ந்து வாழ்கிறார்களோ என்னவோ ஐயா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஓபரா ஹவுஸ்!
ஆஸ்திரேலியாவிலுள்ள நியூ சவுத்வேல்ஸின் தலைநகரமாக சிட்னியுள்ளது. அங்குள்ள ஹார்பர் பிரிட்ஜ் ஒரு காலத்தில் புகழ்பெற்றதாக விளங்கியது. அதன் புகழ் மங்கும்படியாக நவீன பாணியில் ஒரு புதிய கட்டடம் உருவாயிற்று. அதுதான், 'சிட்னி ஓபரா ஹவுஸ்.' இதை வடிவமைத்த கட்டடக்கலை நிபுணர் டேனிஷ் காரரான ஜோரன் அட்ஸான். ஜோரானின் வரை படம் ஏற்றுக் கொள்ளப்பட்டு, 1957ம் ஆண்டு பிரம்மாண்டமான அமைப்பாக உருவாகத் தொடங்கியது.
ஆனால், மதிப்பீடு செலவு எகிறிக் கொண்டே போக, எதிர்ப்பு கிளம்பியது. இன்றைய அதன் மதிப்பு (செலவுத் தொகை) 5 கோடியே 40 லட்சம் பவுன்கள். எதிர்ப்புகளை விரும்பாத அட்ஸான் தன் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார். ஓபரா ஹவுஸ் கட்டுமானப் பணியை முடிக்கும் பொறுப்பு வேறு நபர்களிடம் தரப்பட்டது. ஓபரா ஹவுஸ் அதிசயத்தை எலிஸபெத் ராணி 1973ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி திறந்து வைத்தார்.
வெளேர் என்ற தன் வெள்ளி இறக்கைகளை விரித்தபடி பறக்கத் தொடங்கும் அழகிய ராட்சசப் பறவையின் தோற்றத்தை, எந்தக் கோணத்தில் நின்று பார்த்தாலும் ரசித்து மகிழும்படி அமைக்கப் பட்டுள்ளது சிட்னியின் ஓபரா ஹவுஸ். கலை நிகழ்ச்சிகள் நடக்கும் கலைக்கூடக் கட்டடம் இது. நாடக அரங்கமும் உண்டு. கபேக்களும், ரெஸ்டாரண்டுகளும் இதனுள்ளேயே உள்ளன. உலகின் மிகப் பெரிய தியேட்டர் கர்ட்டன்களை (திரைச்சீலை) கொண்டது என்று, பெருமை பேசுவதற்கும் தகுதியுடையது இந்த ஓபரா ஹவுஸ்.
ஆஸ்திரேலியாவிலுள்ள நியூ சவுத்வேல்ஸின் தலைநகரமாக சிட்னியுள்ளது. அங்குள்ள ஹார்பர் பிரிட்ஜ் ஒரு காலத்தில் புகழ்பெற்றதாக விளங்கியது. அதன் புகழ் மங்கும்படியாக நவீன பாணியில் ஒரு புதிய கட்டடம் உருவாயிற்று. அதுதான், 'சிட்னி ஓபரா ஹவுஸ்.' இதை வடிவமைத்த கட்டடக்கலை நிபுணர் டேனிஷ் காரரான ஜோரன் அட்ஸான். ஜோரானின் வரை படம் ஏற்றுக் கொள்ளப்பட்டு, 1957ம் ஆண்டு பிரம்மாண்டமான அமைப்பாக உருவாகத் தொடங்கியது.
ஆனால், மதிப்பீடு செலவு எகிறிக் கொண்டே போக, எதிர்ப்பு கிளம்பியது. இன்றைய அதன் மதிப்பு (செலவுத் தொகை) 5 கோடியே 40 லட்சம் பவுன்கள். எதிர்ப்புகளை விரும்பாத அட்ஸான் தன் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார். ஓபரா ஹவுஸ் கட்டுமானப் பணியை முடிக்கும் பொறுப்பு வேறு நபர்களிடம் தரப்பட்டது. ஓபரா ஹவுஸ் அதிசயத்தை எலிஸபெத் ராணி 1973ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி திறந்து வைத்தார்.
வெளேர் என்ற தன் வெள்ளி இறக்கைகளை விரித்தபடி பறக்கத் தொடங்கும் அழகிய ராட்சசப் பறவையின் தோற்றத்தை, எந்தக் கோணத்தில் நின்று பார்த்தாலும் ரசித்து மகிழும்படி அமைக்கப் பட்டுள்ளது சிட்னியின் ஓபரா ஹவுஸ். கலை நிகழ்ச்சிகள் நடக்கும் கலைக்கூடக் கட்டடம் இது. நாடக அரங்கமும் உண்டு. கபேக்களும், ரெஸ்டாரண்டுகளும் இதனுள்ளேயே உள்ளன. உலகின் மிகப் பெரிய தியேட்டர் கர்ட்டன்களை (திரைச்சீலை) கொண்டது என்று, பெருமை பேசுவதற்கும் தகுதியுடையது இந்த ஓபரா ஹவுஸ்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இறைச்சி தின்னும் மீன் கேள்விப்பட்டிருக் கிறீர்களா? சீனாவின் உள்நாட்டு நதிகளில் இது போன்ற மீன்கள் காணப்படுகின்றன.
இவற்றிற்கு, 'பாம்புத்தலை மீன்கள்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளன. இந்த மீன்கள் அதிக பட்சம், 3 அடி நீளம் வளரும். இந்த மீன்களால் தண்ணீருக்கு வெளியேயும் மூன்று நாட்கள் தொடர்ந்து வாழ முடியும். கரையோரங்களில் இந்த மீன் தனது துடுப்புகளைப் பயன்படுத்தி நடந்து சென்று இரை தேடும்.
இறைச்சியை விரும்பித் தின்னும் இந்த மீன்கள், தன்னிடம் உள்ள மின் சக்தி மூலம் இரையை செயல் இழக்கச் செய்யும். பின்பு, இரை தண்ணீரில் மிதக்கும் போது அதை விழுங்கி விடும்.
இது போன்று 100 பாம்புத் தலை மீன்களை சீனாவிலிருந்து அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் விலைக்கு வாங்கி ரகசியமாக வளர்த்துள்ளார். அதை 'மேரிலாண்ட்' நகர குளத்தில் விட்டுள்ளார். இதைக் கண்டு பிடித்த மீன்வள ஆராய்ச்சியாளர்கள், குளத் தில் உள்ள மற்ற மீன்களிடமிருந்து இந்த பாம்புத்தலை மீன்களை அகற்றிவிட்டனர்.
சிறுவர்மலர்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1178968krishnaamma wrote:
இறைச்சியை விரும்பித் தின்னும் இந்த மீன்கள், தன்னிடம் உள்ள மின் சக்தி மூலம் இரையை செயல் இழக்கச் செய்யும். பின்பு, இரை தண்ணீரில் மிதக்கும் போது அதை விழுங்கி விடும்.
சிறுவர்மலர்
நல்ல தகவல் நன்றி அம்மா.
- Sponsored content
Page 43 of 58 • 1 ... 23 ... 42, 43, 44 ... 50 ... 58
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 43 of 58
|
|