புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
Page 24 of 58 •
Page 24 of 58 • 1 ... 13 ... 23, 24, 25 ... 41 ... 58
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?
வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.
நன்றி : சிறுவர்மலர்
வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?
வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.
நன்றி : சிறுவர்மலர்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மினரல் வாட்டரல்ல!
மதிய வேளையின் போது சூடான, புழுதியான, வெப்ப நிலங்கள் வெகு அமைதியாக காணப்படும். சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தின்போதுதான் பறவைகள் தம் இடத்தை விட்டு வெளியே வந்து தண்ணீர் மற்றும் உணவை உட் கொள்ளும். காரணம், அப்போதுதான் காற்றும், நிலமும் குளிர்வாய் இருக்கும். எல்ப் ஆந்தைகள் அதிர்ஷ்டம் செய்தவை. அவைகள் ஈரமும், சதையும் கொண்ட இறைச்சியை உண்ணும். கொஞ்சம் கூட தண்ணீர் குடிக்க அவை களுக்கு தேவையில்லை. மணற்பகுதி கிரெஸ் என்னும் பறவை காய்ந்த விதை களை உண்டு, தினமும் தண்ணீருக்காக, 500 கி.மீட்டர் பறக்க வேண்டும்.
தண்ணீர் தூக்கி பறவை!
ஆண் கிரெஸ் பறவை குட்டையில் உட்காரும். அதன் வயிற்று சிறகுகளை தண்ணீரில் ஸ்பான்ஞை போல நனைக்கும். அது தன் கூட்டிற்கு திரும்புகையில் அதன் ஈரமான உடற்பகுதியின் மேற்பரப்பிலிருந்து குட்டிகள் நீர் அருந்தும்.
உறிஞ்சும் பறவை!
பெரும்பாலான பறவைகள் தங்கள் வாயால் எடுக்கும் தண்ணீரை வயிற்றுக்கு அனுப்ப தலையை அண்ணார வேண்டும். ஆனால், கிரெஸ் பறவை நம்மை போல தண்ணீரை உறிஞ்சி கொள்ளும்.
மணற்கோட்டை கட்டு!
இந்த மாலி (கோழி போன்ற) பறவை கூட்டை கட்டுவதில்லை. அது பெரிய மண் மேட்டை உருவாக்கும். ஒரு பள்ளத்தில் காய்ந்த இலைகளை ஏராளமாய் சேகரித்து அதனை மணலால் மூடுகிறது. காய்ந்த இலைகள் முட்டைகளுக்கு தேவையான சூட்டை தந்து அடைகாக்கும் வேலையை செய்கிறது.
மதிய வேளையின் போது சூடான, புழுதியான, வெப்ப நிலங்கள் வெகு அமைதியாக காணப்படும். சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தின்போதுதான் பறவைகள் தம் இடத்தை விட்டு வெளியே வந்து தண்ணீர் மற்றும் உணவை உட் கொள்ளும். காரணம், அப்போதுதான் காற்றும், நிலமும் குளிர்வாய் இருக்கும். எல்ப் ஆந்தைகள் அதிர்ஷ்டம் செய்தவை. அவைகள் ஈரமும், சதையும் கொண்ட இறைச்சியை உண்ணும். கொஞ்சம் கூட தண்ணீர் குடிக்க அவை களுக்கு தேவையில்லை. மணற்பகுதி கிரெஸ் என்னும் பறவை காய்ந்த விதை களை உண்டு, தினமும் தண்ணீருக்காக, 500 கி.மீட்டர் பறக்க வேண்டும்.
தண்ணீர் தூக்கி பறவை!
ஆண் கிரெஸ் பறவை குட்டையில் உட்காரும். அதன் வயிற்று சிறகுகளை தண்ணீரில் ஸ்பான்ஞை போல நனைக்கும். அது தன் கூட்டிற்கு திரும்புகையில் அதன் ஈரமான உடற்பகுதியின் மேற்பரப்பிலிருந்து குட்டிகள் நீர் அருந்தும்.
உறிஞ்சும் பறவை!
பெரும்பாலான பறவைகள் தங்கள் வாயால் எடுக்கும் தண்ணீரை வயிற்றுக்கு அனுப்ப தலையை அண்ணார வேண்டும். ஆனால், கிரெஸ் பறவை நம்மை போல தண்ணீரை உறிஞ்சி கொள்ளும்.
மணற்கோட்டை கட்டு!
இந்த மாலி (கோழி போன்ற) பறவை கூட்டை கட்டுவதில்லை. அது பெரிய மண் மேட்டை உருவாக்கும். ஒரு பள்ளத்தில் காய்ந்த இலைகளை ஏராளமாய் சேகரித்து அதனை மணலால் மூடுகிறது. காய்ந்த இலைகள் முட்டைகளுக்கு தேவையான சூட்டை தந்து அடைகாக்கும் வேலையை செய்கிறது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஸ்ரைக்ஸ் பறவை!
ஸ்ரைக்ஸ் பெரும் பாலும் இரை போன்றது. ஆனால், சிறியது. பெரிய கூர்நகம் இல்லாத போதிலும் எலி, பல்லி, தவளைகள் போன்ற பெரிய இரைகளை உண்ணும் வகையில் வளைந்த அலகினை கொண்டுள்ளது. ஸ்ரைக்ஸ் பெரும்பாலும் புதர் மற்றும் புதர் போன்ற இடங்களில் இரைக்காக அமரும். பிறகு, உண்ணுவதற்கு ஏதுவாக மீதமான இரைகளை பாதுகாத்து வைக்கும். உணவு பொருட்களை சேமித்து வைக்கும் இந்த செயலினால் தான் "பட்ச்சர்' என்ற பெயரை ஸ்ரைக்ஸ் பெற்றது.
ஸ்ரைக்ஸ் பெரும் பாலும் இரை போன்றது. ஆனால், சிறியது. பெரிய கூர்நகம் இல்லாத போதிலும் எலி, பல்லி, தவளைகள் போன்ற பெரிய இரைகளை உண்ணும் வகையில் வளைந்த அலகினை கொண்டுள்ளது. ஸ்ரைக்ஸ் பெரும்பாலும் புதர் மற்றும் புதர் போன்ற இடங்களில் இரைக்காக அமரும். பிறகு, உண்ணுவதற்கு ஏதுவாக மீதமான இரைகளை பாதுகாத்து வைக்கும். உணவு பொருட்களை சேமித்து வைக்கும் இந்த செயலினால் தான் "பட்ச்சர்' என்ற பெயரை ஸ்ரைக்ஸ் பெற்றது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கிரீசில் எழுப்பப் பட்டுள்ள 108 அடி உயரமுள்ள இந்தப் பிரம்மாண்ட சிலை, கிரேக்கர்கள் வழி பட்ட "ஹெலியாசின்' என்ற சூரியக் கடவுளின் வடிவ மாகும். இதனை நிர்மாணித்து, முழுமையாக்க சுமார் பன்னிரெண்டு வருடங்கள் ஆயின. கல், இரும்பு மற்றும் வெண்கலம் ஆகியவை களின் கலப்பினால் வடிவமைக்கப்பட்டு, வெறும் இருபது ஆண்டுகள் மட்டுமே காட்சி தந்த இந்தச் சிலை கி.மு.226ம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான பூகம்பத்தால் நொறுங்கிப்போய், வெறும் சிதறல்களாகவே காட்சியளிக்கிறது.
வீழ்ந்து கிடந்த இந்தச் சிலை, கி.பி.653ம் ஆண்டு வரையிலும் எவரது கையும் படாமல் அப்படியே இருந்தது. ஆனால், பின்னர் படையெடுத்து வந்த அரேபியர்கள், அதனை உடைத்து சிறு, சிறு துகள்களாக்கி விற்பனை செய்து விட்டனர்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சேரி குழந்தைகளின் பத்திரிகை!
உலகிலேயே முதன் முறையாக, சேரி குழந்தைகளுக்காக, சேரி குழந்தைகளால் நடத்தப்படும் 'பாலக்னாமா' என்ற பத்திரிகை, இந்தியில் வெளியாகிறது. இதற்கு, 'குழந்தைகளின் குரல்' என்று அர்த்தம். மூன்று மாதத்துக்கு ஒருமுறை இப் பத்திரிகை வெளியாகிறது. இப்பத்திரிகையில் வெளியாகும் கதை, கட்டுரை உள்ளிட்ட அனைத்து விஷயங்களுமே சேரி குழந்தைகளால் எழுதப் பட்டவை. ஒரு தன்னார்வ அமைப்பின் உதவியுடன், இந்த பத்திரிகை வெளியாகிறது. சேரி குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை இந்த பத்திரிகை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
ஜோல்னாபையன்.
உலகிலேயே முதன் முறையாக, சேரி குழந்தைகளுக்காக, சேரி குழந்தைகளால் நடத்தப்படும் 'பாலக்னாமா' என்ற பத்திரிகை, இந்தியில் வெளியாகிறது. இதற்கு, 'குழந்தைகளின் குரல்' என்று அர்த்தம். மூன்று மாதத்துக்கு ஒருமுறை இப் பத்திரிகை வெளியாகிறது. இப்பத்திரிகையில் வெளியாகும் கதை, கட்டுரை உள்ளிட்ட அனைத்து விஷயங்களுமே சேரி குழந்தைகளால் எழுதப் பட்டவை. ஒரு தன்னார்வ அமைப்பின் உதவியுடன், இந்த பத்திரிகை வெளியாகிறது. சேரி குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை இந்த பத்திரிகை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
ஜோல்னாபையன்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கடலுக்குள்ளே!
உலகத்திலேயே, கடலுக்கடியில் அமைக்கப் பட்ட மிகப்பெரிய சுரங்கப்பாதை இது. 1994ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட இந்தச் சுரங்கத்தின் நீளம் சுமார் 50.5 கி.மீ., ஆகும். இந்தச் சுரங்கத்தின் 38 கிமீ., பாதை, இங்கிலாந்திற்கும், பிரான்சுக்கும் இடையிலான ஆங்கிலக் கால்வாயையும் தொட்டுக் கொண்டுள்ளது. உண்மையிலேயே, இது இன்றைய நவீன காலத்திய பொறியியல் விந்தையாகும்.
உலகத்திலேயே, கடலுக்கடியில் அமைக்கப் பட்ட மிகப்பெரிய சுரங்கப்பாதை இது. 1994ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட இந்தச் சுரங்கத்தின் நீளம் சுமார் 50.5 கி.மீ., ஆகும். இந்தச் சுரங்கத்தின் 38 கிமீ., பாதை, இங்கிலாந்திற்கும், பிரான்சுக்கும் இடையிலான ஆங்கிலக் கால்வாயையும் தொட்டுக் கொண்டுள்ளது. உண்மையிலேயே, இது இன்றைய நவீன காலத்திய பொறியியல் விந்தையாகும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அய்யோ கொதிக்குதே!
இது சுடுநீர் நீரூற்றாகும். சில நேரங்களில் இந்த நீரூற்றிலிருந்து பீறிட்டுக் கிளம்பும் வெந்நீர், 200 அடி உயரத்தில் எழும்பும். ஐஸ்லாந்திலுள்ள பெரும் பகுதிகள் அக்னிக்குழம்பு வயல்களாவும், சூடான நீரூற்றுகளாகவும் இருக்கின்றன. இந்த வெந்நீர் நிரூற்றுகளால் இல்லங்கள் எப்போதுமே கதகதப் பாகவே இருக்கும். பதினான்காவது நூற்றாண்டின் முதல் பகுதியில் தான் இந்த வெந்நீர் நீரூற்று செயல்படத் தொடங்கி யுள்ளது. அமெரிக்காவிலுள்ள எல்லோஸ்டோன் தேசியப் பூங்காவிலுள்ள இந்த வெந்நீர் நீருற்று, பழமை வாய்ந்த நம்பிக்கை என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு அறுபத்து ஐந்து நிமிடத்தில் இடைவெளியின்றி, தவறாமல் இது சுடுநீரை பீறிட்டு வெளியே தள்ளுகிறது
இது சுடுநீர் நீரூற்றாகும். சில நேரங்களில் இந்த நீரூற்றிலிருந்து பீறிட்டுக் கிளம்பும் வெந்நீர், 200 அடி உயரத்தில் எழும்பும். ஐஸ்லாந்திலுள்ள பெரும் பகுதிகள் அக்னிக்குழம்பு வயல்களாவும், சூடான நீரூற்றுகளாகவும் இருக்கின்றன. இந்த வெந்நீர் நிரூற்றுகளால் இல்லங்கள் எப்போதுமே கதகதப் பாகவே இருக்கும். பதினான்காவது நூற்றாண்டின் முதல் பகுதியில் தான் இந்த வெந்நீர் நீரூற்று செயல்படத் தொடங்கி யுள்ளது. அமெரிக்காவிலுள்ள எல்லோஸ்டோன் தேசியப் பூங்காவிலுள்ள இந்த வெந்நீர் நீருற்று, பழமை வாய்ந்த நம்பிக்கை என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு அறுபத்து ஐந்து நிமிடத்தில் இடைவெளியின்றி, தவறாமல் இது சுடுநீரை பீறிட்டு வெளியே தள்ளுகிறது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அய்யோ கொதிக்குதே!
இது சுடுநீர் நீரூற்றாகும். சில நேரங்களில் இந்த நீரூற்றிலிருந்து பீறிட்டுக் கிளம்பும் வெந்நீர், 200 அடி உயரத்தில் எழும்பும். ஐஸ்லாந்திலுள்ள பெரும் பகுதிகள் அக்னிக்குழம்பு வயல்களாவும், சூடான நீரூற்றுகளாகவும் இருக்கின்றன. இந்த வெந்நீர் நிரூற்றுகளால் இல்லங்கள் எப்போதுமே கதகதப் பாகவே இருக்கும். பதினான்காவது நூற்றாண்டின் முதல் பகுதியில் தான் இந்த வெந்நீர் நீரூற்று செயல்படத் தொடங்கி யுள்ளது. அமெரிக்காவிலுள்ள எல்லோஸ்டோன் தேசியப் பூங்காவிலுள்ள இந்த வெந்நீர் நீருற்று, பழமை வாய்ந்த நம்பிக்கை என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு அறுபத்து ஐந்து நிமிடத்தில் இடைவெளியின்றி, தவறாமல் இது சுடுநீரை பீறிட்டு வெளியே தள்ளுகிறது
இது சுடுநீர் நீரூற்றாகும். சில நேரங்களில் இந்த நீரூற்றிலிருந்து பீறிட்டுக் கிளம்பும் வெந்நீர், 200 அடி உயரத்தில் எழும்பும். ஐஸ்லாந்திலுள்ள பெரும் பகுதிகள் அக்னிக்குழம்பு வயல்களாவும், சூடான நீரூற்றுகளாகவும் இருக்கின்றன. இந்த வெந்நீர் நிரூற்றுகளால் இல்லங்கள் எப்போதுமே கதகதப் பாகவே இருக்கும். பதினான்காவது நூற்றாண்டின் முதல் பகுதியில் தான் இந்த வெந்நீர் நீரூற்று செயல்படத் தொடங்கி யுள்ளது. அமெரிக்காவிலுள்ள எல்லோஸ்டோன் தேசியப் பூங்காவிலுள்ள இந்த வெந்நீர் நீருற்று, பழமை வாய்ந்த நம்பிக்கை என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு அறுபத்து ஐந்து நிமிடத்தில் இடைவெளியின்றி, தவறாமல் இது சுடுநீரை பீறிட்டு வெளியே தள்ளுகிறது
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அய்யோ... இவ்வளவு சூடா...? அப்ப ஹீட்டர் செலவு மிச்சம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கேரளாவில், ஆண்களுக்கு இணையாக அவர்களுடன் போட்டி போட்டு, தென்னை மரம் ஏறி, தேங்காய் பறிக்கின்றனர் மலப்புறத்தை சேர்ந்த பெண்கள். மரம் ஏறி தேங்காய் பறிப்பதற்கு ஆட்கள் கிடைக்காததால், மலப்புறத்தில் மட்டும் பல நுாறு பெண்கள் மரம் ஏறும் பயிற்சி பெற்றுள்ளனர். ஒரு போன் செய்தால், இரு சக்கர வாகனங்களில் வீட்டுக்கு வரும் இவர்கள், மரம் ஏறும் கருவியின் உதவியுடன் மரம் ஏறி, தேங்காய் பறித்து தருகின்றனர்.
இரண்டரை மணி நேரம் வேலைக்கு, 1,000 ரூபாய் வாங்குகின்றனர். இதனால், ஆசிரியர்கள், அலுவலகத்தில் பணிப் புரிபவர்கள் மற்றும் மாணவர்கள் என அனைத்து துறையினரும், தேங்காய் பறிக்கும் பணிக்கு வந்து விடுகின்றனர்.
ஜோல்னாபையன்.
- Sponsored content
Page 24 of 58 • 1 ... 13 ... 23, 24, 25 ... 41 ... 58
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 24 of 58
|
|