புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
Page 13 of 58 •
Page 13 of 58 • 1 ... 8 ... 12, 13, 14 ... 35 ... 58
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?
வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.
நன்றி : சிறுவர்மலர்
வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?
வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.
நன்றி : சிறுவர்மலர்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:krishnaamma wrote:விண்வெளி வீரர்கள் விண்வெளியில் எப்படி சுவாசிக்கின்றனர் என்பதை தெரிஞ்சிக்க ஆசையாக இருக்கா குட்டீஸ்!
விண்வெளியிலுள்ள ஆய்வு மையங்களை நிர்வகிப்பது, அமெரிக்காவிலுள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த மார்ஷல் ஸ்பேஸ் பிளைட் சென்டர் என்னும் அமைப்பாகும்.
விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியிருந்து ஆய்வு மேற்கொள்ளும் விண்வெளி வீரர்கள் வாழ்வதற்குத் தேவையான அனைத்தையும் இவ்வமைப்பே கவனித்துக் கொள்கிறது. விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உருவாகும் கழிவுப் பொருட்களான கார்பன்டை ஆக்ஸைடு, மீத்தேன், அம்மோனியா மற்றும் விண்வெளி வீரர்களின் சிறுநீர் போன்றவற்றை வெளியேற்றும் பணியையும் இவ்வமைப்பே செய்கிறது.
விண்வெளி வீரர்கள் சுவாசிப்பதற்கான ஆக்ஸிஜன் மிக உயர் அழுத்த நிலையில், காற்று புகா சிலிண்டர்களில் அடைக்கப் பட்டு எடுத்துச் செல்லப்படுகிறது. விண்வெளி ஆய்வு மையங்களைப் பொறுத்தவரை நீர் எலக்ட்ராலிஸ் முறையில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனாகப் பிரிக்கப்பட்டு, ஹைட்ரஜன் வெளியேற்றப்படுகிறது. மீதமுள்ள ஆக்ஸிஜன் செயற்கை சுவாசத்திற்குப் பயன் படுகிறது.
விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை விட்டு வெளியில் பயணிப்பவர்களுக்கென உலோக டின்களில் அடைக்கப் பட்டுள்ள பெர்குளோரேட் கேன்டில்ஸ் பயன்படுத்தப்படுகின்றன. இந்த கேன்டில்கள் சில வேதிவினைகளின் மூலம் தொடர்ந்து ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும். ஒரு பெர்குளோரேட் கேன்டிலால், ஒரு நாளைக்கு ஒரு மனிதன் சுவாசிப்பதற்கான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய முடியும்.
சூப்பர்மா பகிர்வுக்கு நன்றி எங்களையெல்லாம் குட்டீஸ்னு சொன்னது ரொம்ப சந்தோஷம்மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பார்கோடு என்றால் என்ன?
பார் கோடுகள் வெவ்வேறு அளவுகளில் உள்ள கருப்புக் கோடுகள் ஆகும். இவை பல்வேறு இடைவெளியுடன் தொடராக அமைந்து இருக்கும். தற்போது, பிஸ்கெட் பாக்கெட் முதல், புத்தகங்கள் வரையில் பல்வேறு வகையான பொருட்களில் இந்த பார்கோடுகள் பயன்படுத்தப்படுகின்றன. பார்கோடுகளுக்கு இடையே உள்ள வெள்ளைப் பகுதியை, ஸ்கேனர் கருவி எண்களாகக் கணக்கிட்டு கொள்கிறது. இதை வைத்து கம்ப்யூட்டர் மூலம் பொருள் மற்றும் அதன் விலையை அறிய முடியும். தற்போது உள்ள லேசர் ஸ்கேனர் இணைக்கப்பட்ட கம்ப்யூட்டர் பிரிண்டர்கள் பில்லை பிரிண்ட் செய்து விடுகின்றன.
கண்களைக் கட்டிக் கொண்டு வித்தை காட்டுகிறார்களே... இது சாத்தியமா?
கண்கள் இரண்டையும் கட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுவது, சிகையலங்காரம் செய்வது, மேஜிக் செய்வது என எத்தனையோபேர் வித்தைகளைச் செய்வதைப் பார்த்திருக்கிறோம்.
""நோஸ் பீக்'' என்ற தந்திரம் இவர்களுக்குத் தெரியும். கண்களைச் சேதப்படுத்தாமல், எத்தனை இறுக்கமாகக் கட்டினாலும், மூக்கின் இரண்டு பக்கங்களிலும் கீழ்ப்புறம் இரு சின்ன இடைவெளி வழியே வெளிச்சம் தெரிவதைத் தவிர்க்கவே முடியாது. இந்த இடைவெளியை, நெற்றியைச் சுருக்கி, அந்தப் பக்கம், இந்தப் பக்கம் என திரும்பி வித்தை காட்டுபவர்கள் சாமர்த்தியமாக பெரிது பண்ணிக் கொள்வர். தோள் பட்டை வரை மூடிக்கொண்டு அதே வித்தையைச் செய்யச் சொன்னால் இவர்களால் முடியாது.
பார் கோடுகள் வெவ்வேறு அளவுகளில் உள்ள கருப்புக் கோடுகள் ஆகும். இவை பல்வேறு இடைவெளியுடன் தொடராக அமைந்து இருக்கும். தற்போது, பிஸ்கெட் பாக்கெட் முதல், புத்தகங்கள் வரையில் பல்வேறு வகையான பொருட்களில் இந்த பார்கோடுகள் பயன்படுத்தப்படுகின்றன. பார்கோடுகளுக்கு இடையே உள்ள வெள்ளைப் பகுதியை, ஸ்கேனர் கருவி எண்களாகக் கணக்கிட்டு கொள்கிறது. இதை வைத்து கம்ப்யூட்டர் மூலம் பொருள் மற்றும் அதன் விலையை அறிய முடியும். தற்போது உள்ள லேசர் ஸ்கேனர் இணைக்கப்பட்ட கம்ப்யூட்டர் பிரிண்டர்கள் பில்லை பிரிண்ட் செய்து விடுகின்றன.
கண்களைக் கட்டிக் கொண்டு வித்தை காட்டுகிறார்களே... இது சாத்தியமா?
கண்கள் இரண்டையும் கட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுவது, சிகையலங்காரம் செய்வது, மேஜிக் செய்வது என எத்தனையோபேர் வித்தைகளைச் செய்வதைப் பார்த்திருக்கிறோம்.
""நோஸ் பீக்'' என்ற தந்திரம் இவர்களுக்குத் தெரியும். கண்களைச் சேதப்படுத்தாமல், எத்தனை இறுக்கமாகக் கட்டினாலும், மூக்கின் இரண்டு பக்கங்களிலும் கீழ்ப்புறம் இரு சின்ன இடைவெளி வழியே வெளிச்சம் தெரிவதைத் தவிர்க்கவே முடியாது. இந்த இடைவெளியை, நெற்றியைச் சுருக்கி, அந்தப் பக்கம், இந்தப் பக்கம் என திரும்பி வித்தை காட்டுபவர்கள் சாமர்த்தியமாக பெரிது பண்ணிக் கொள்வர். தோள் பட்டை வரை மூடிக்கொண்டு அதே வித்தையைச் செய்யச் சொன்னால் இவர்களால் முடியாது.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
krishnaamma wrote:பார்கோடு என்றால் என்ன?
பார் கோடுகள் வெவ்வேறு அளவுகளில் உள்ள கருப்புக் கோடுகள் ஆகும். இவை பல்வேறு இடைவெளியுடன் தொடராக அமைந்து இருக்கும். தற்போது, பிஸ்கெட் பாக்கெட் முதல், புத்தகங்கள் வரையில் பல்வேறு வகையான பொருட்களில் இந்த பார்கோடுகள் பயன்படுத்தப்படுகின்றன. பார்கோடுகளுக்கு இடையே உள்ள வெள்ளைப் பகுதியை, ஸ்கேனர் கருவி எண்களாகக் கணக்கிட்டு கொள்கிறது. இதை வைத்து கம்ப்யூட்டர் மூலம் பொருள் மற்றும் அதன் விலையை அறிய முடியும். தற்போது உள்ள லேசர் ஸ்கேனர் இணைக்கப்பட்ட கம்ப்யூட்டர் பிரிண்டர்கள் பில்லை பிரிண்ட் செய்து விடுகின்றன.
கண்களைக் கட்டிக் கொண்டு வித்தை காட்டுகிறார்களே... இது சாத்தியமா?
கண்கள் இரண்டையும் கட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுவது, சிகையலங்காரம் செய்வது, மேஜிக் செய்வது என எத்தனையோபேர் வித்தைகளைச் செய்வதைப் பார்த்திருக்கிறோம்.
""நோஸ் பீக்'' என்ற தந்திரம் இவர்களுக்குத் தெரியும். கண்களைச் சேதப்படுத்தாமல், எத்தனை இறுக்கமாகக் கட்டினாலும், மூக்கின் இரண்டு பக்கங்களிலும் கீழ்ப்புறம் இரு சின்ன இடைவெளி வழியே வெளிச்சம் தெரிவதைத் தவிர்க்கவே முடியாது. இந்த இடைவெளியை, நெற்றியைச் சுருக்கி, அந்தப் பக்கம், இந்தப் பக்கம் என திரும்பி வித்தை காட்டுபவர்கள் சாமர்த்தியமாக பெரிது பண்ணிக் கொள்வர். தோள் பட்டை வரை மூடிக்கொண்டு அதே வித்தையைச் செய்யச் சொன்னால் இவர்களால் முடியாது.
ஓ இப்படி ஒரு தந்திரம் இருக்கா? பகிர்வுக்கு நன்றிமா
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
தெரிந்துகொண்டோம் மிக்க நன்றி அம்மா தொடரட்டும்.................
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- SenthilMookanஇளையநிலா
- பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.
செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி முத்து , நன்றி செந்தில்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தூய்மையான, குளிர்ந்த காற்று ஏ.சி.யில் இருந்து எப்படி வெளிவருகிறது?
ஒரு பேன் மூலமாக காற்று உறிஞ்சப்பட்டு, கிரையோஜெனிக் எனும் திரவத்தால் காற்றில் இருக்கும் வெப்பம் முதலில் நீக்கப்படுகிறது. வெப்பத்தைப் பெற்றுக் கொண்ட திரவம் ஆவியாகிறது. ஆவியான திரவத்தை கம்ப்ரெஸ்சர் மூலமாக அழுத்தி குளிர்ந்த திரவமாக்குகின்றனர். மீண்டும் திரவம் காற்றை குளிர்விக்க அனுப்பப்படுகிறது. இது மீண்டும் தொடர்ந்து சுழற்சியாக நடைபெறுவதால், தொடர்ந்து குளிர்ந்த காற்று கிடைக்கிறது. பில்ட்டர்கள் மூலமாகக் காற்றில் உள்ள தூசிகள் வடிகட்டப் படுகின்றன. ஏ.சி., காற்று குளிர்ந்து தூசியற்று இருக்கும். ஆனால், அதில் ஈரப்பதம் இருக்காது.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
krishnaamma wrote:[link="/t102242p120-topic#1056801"]
தூய்மையான, குளிர்ந்த காற்று ஏ.சி.யில் இருந்து எப்படி வெளிவருகிறது?
ஒரு பேன் மூலமாக காற்று உறிஞ்சப்பட்டு, கிரையோஜெனிக் எனும் திரவத்தால் காற்றில் இருக்கும் வெப்பம் முதலில் நீக்கப்படுகிறது. வெப்பத்தைப் பெற்றுக் கொண்ட திரவம் ஆவியாகிறது. ஆவியான திரவத்தை கம்ப்ரெஸ்சர் மூலமாக அழுத்தி குளிர்ந்த திரவமாக்குகின்றனர். மீண்டும் திரவம் காற்றை குளிர்விக்க அனுப்பப்படுகிறது. இது மீண்டும் தொடர்ந்து சுழற்சியாக நடைபெறுவதால், தொடர்ந்து குளிர்ந்த காற்று கிடைக்கிறது. பில்ட்டர்கள் மூலமாகக் காற்றில் உள்ள தூசிகள் வடிகட்டப் படுகின்றன. ஏ.சி., காற்று குளிர்ந்து தூசியற்று இருக்கும். ஆனால், அதில் ஈரப்பதம் இருக்காது.
எனக்கு இந்த சந்தேகம் இருந்தது. பகிர்வுக்கு நன்றீமா
வெப்பத்தைப் பெற்றுக் கொண்ட திரவம் ஆவியாகிறது. ஆவியான திரவத்தை கம்ப்ரெஸ்சர் மூலமாக அழுத்தி குளிர்ந்த திரவமாக்குகின்றனர்.
(உள்ளே ஆட்கள் இருப்பாங்களாமா?)
ஜாஹீதாபானு wrote:
எனக்கு இந்த சந்தேகம் இருந்தது. பகிர்வுக்கு நன்றீமா
வெப்பத்தைப் பெற்றுக் கொண்ட திரவம் ஆவியாகிறது. ஆவியான திரவத்தை கம்ப்ரெஸ்சர் மூலமாக அழுத்தி குளிர்ந்த திரவமாக்குகின்றனர்.
(உள்ளே ஆட்கள் இருப்பாங்களாமா?)
அடங்கப்பா...!
முடியலடா சாமி! சிரித்து சிரித்து வயிறு வலியே வந்துவிட்டது!
- Sponsored content
Page 13 of 58 • 1 ... 8 ... 12, 13, 14 ... 35 ... 58
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 13 of 58
|
|