புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தன்மானம் அற்றவனா தமிழன்!
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 13 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த ஐந்து வருடங்களாக தமிழகத்தை ஆட்சி செய்து வரும் திமுகவும் முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவும் தேர்தலுக்குத் தயாராகி விட்டன. இரு கட்சிகளும் கூட்டணிக் கட்சிகளின் பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடித்து வேட்பாளர்களை அறிவித்து பிரச்சார களம் இறங்கி விட்டன.
திமுக முதலில் தன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. 2006 சட்டமன்றத் தேர்தலில் வண்ணத் தொலைக் காட்சி, இலவச அடுப்பு, 2 ஏக்கர் நிலம் என இலவசங்களை அள்ளித் தந்த திமுகவின் தேர்தல் அறிக்கையில் இம்முறையும் பல்வேறு இலவசங்கள் அறிவிக்கப் படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில் வழக்கம் போலவே இம்முறையும் இலவச மிக்சி அல்லது கிரைண்டர், இலவச பஸ் பாஸ், இலவச லேப் டாப் என கவர்ச்சி அறிவிப்புகள் பலவும் திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பிடித்தன.
மற்றொருக் கட்சியான அதிமுகவும் நாங்கள் என்ன திமுகவுக்கு இளைத்தவர்களா? என்ற பாணியில் நீங்கள் மிக்சி அல்லது கிரைண்டர் தானே கொடுப்பீர்கள் நாங்கள் மிக்சி, கிரைண்டர்,பேன் என மூன்றையும் இலவசமாக வழங்குவோம் என்று தமது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் இலவசமாக ஆடு, மாடு, 4 கிராம் தங்கம் என பட்டியல் போட்டுள்ளது அதிமுக. இதன்மூலம், இரு திராவிட கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு இலவசம் என்ற பெயரில் தமிழனின் மானத்தைக் கப்பலேற்றி விட்டுள்ளன.
இரு அரசியல் கட்சிகளும் வேலை வாய்ப்புக்கான உத்தரவாதம், நீண்ட கால தொலை நோக்குத் திட்டங்கள், கல்வி வளர்ச்சி, எல்லாருக்கும் எளிதில் கிடைக்கும் மருத்துவ முன்னேற்றம், தொழில் மேம்பாடு போன்ற சமூக பிரச்னைகளை முன் வைக்காமல் தமிழர்களைப் பிச்சைக் காரர்களாகக் கருதி அது இலவசம், இது இலவசம் என தமிழனின் தன்மானத்தை ஏலம் போட்டுள்ளன.
இலவசங்களை அள்ளி வழங்கி தமிழ்நாட்டின் கடன் சுமை ஒரு பக்கம் ஏறிக் கொண்டே இருக்கிறது. சொல்லவே கேவலமாக இருக்கிறது- தமிழக அரசின் கடன் சுமை ரூ 1 லட்சம் கோடிக்கும் மேலாம். தமிழக அரசின் கடன் சுமை மட்டும் ஏறிக் கொண்டே போகிறதே என்று வருத்தப் படாதீர்கள். மற்றொரு புறம் அரசியல்வாதிகளின் சொத்துக்களும் கடந்த ஐந்து வருடங்களில் பல மடங்குகள் ஏறிப் போயுள்ளன. ஒரு அமைச்சரின் சொத்து கடந்த ஐந்து வருடங்களில் 780 மடங்கு அதிகரித்துள்ளதாம்.
அரசியல் கட்சிகளிடையே வேற்றுமைகள் பல கண்டாலும் இந்த அரசியல்வியாதிகளிடையே என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள். ஊழலை ஒழிப்போம் என்றோ ஊழல் செய்பவர்களுக்குக் கடுமையான தண்டனை தரும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள முயற்சி செய்வோம் என்றோ எந்த ஒரு அரசியல் கட்சியும் மறந்துகூட தங்கள் திருவாய் மலரவில்லை. என்னதான் திமுக மற்றும் அதிமுகவிடையே ஆயிரம் முரண்பாடுகள் கண்டாலும் இந்த ஒரு விசயத்தில் இரு கட்சிகளிடையே என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள். இதைக் காண அண்ணா இன்று உயிரோடு இருந்து இருந்தால் ஒரு கணம் மனம் பூரித்து தான் போயிருப்பார்.
நல்லவேளையாக அண்ணா இன்று நம்மிடையே இல்லை. அவர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் "தன்மான திராவிடர்" பெயரால் கட்சி நடத்தும் இவ்விரு திராவிட கட்சிகளும் அவருக்கும் ஏதாவது இலவச வாக்குறுதி கொடுத்து தலையில் துண்டைப்போட்டு மூலையில் உட்கார வைத்திருக்கும்!
இந்நேரம்
திமுக முதலில் தன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. 2006 சட்டமன்றத் தேர்தலில் வண்ணத் தொலைக் காட்சி, இலவச அடுப்பு, 2 ஏக்கர் நிலம் என இலவசங்களை அள்ளித் தந்த திமுகவின் தேர்தல் அறிக்கையில் இம்முறையும் பல்வேறு இலவசங்கள் அறிவிக்கப் படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில் வழக்கம் போலவே இம்முறையும் இலவச மிக்சி அல்லது கிரைண்டர், இலவச பஸ் பாஸ், இலவச லேப் டாப் என கவர்ச்சி அறிவிப்புகள் பலவும் திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பிடித்தன.
மற்றொருக் கட்சியான அதிமுகவும் நாங்கள் என்ன திமுகவுக்கு இளைத்தவர்களா? என்ற பாணியில் நீங்கள் மிக்சி அல்லது கிரைண்டர் தானே கொடுப்பீர்கள் நாங்கள் மிக்சி, கிரைண்டர்,பேன் என மூன்றையும் இலவசமாக வழங்குவோம் என்று தமது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் இலவசமாக ஆடு, மாடு, 4 கிராம் தங்கம் என பட்டியல் போட்டுள்ளது அதிமுக. இதன்மூலம், இரு திராவிட கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு இலவசம் என்ற பெயரில் தமிழனின் மானத்தைக் கப்பலேற்றி விட்டுள்ளன.
இரு அரசியல் கட்சிகளும் வேலை வாய்ப்புக்கான உத்தரவாதம், நீண்ட கால தொலை நோக்குத் திட்டங்கள், கல்வி வளர்ச்சி, எல்லாருக்கும் எளிதில் கிடைக்கும் மருத்துவ முன்னேற்றம், தொழில் மேம்பாடு போன்ற சமூக பிரச்னைகளை முன் வைக்காமல் தமிழர்களைப் பிச்சைக் காரர்களாகக் கருதி அது இலவசம், இது இலவசம் என தமிழனின் தன்மானத்தை ஏலம் போட்டுள்ளன.
இலவசங்களை அள்ளி வழங்கி தமிழ்நாட்டின் கடன் சுமை ஒரு பக்கம் ஏறிக் கொண்டே இருக்கிறது. சொல்லவே கேவலமாக இருக்கிறது- தமிழக அரசின் கடன் சுமை ரூ 1 லட்சம் கோடிக்கும் மேலாம். தமிழக அரசின் கடன் சுமை மட்டும் ஏறிக் கொண்டே போகிறதே என்று வருத்தப் படாதீர்கள். மற்றொரு புறம் அரசியல்வாதிகளின் சொத்துக்களும் கடந்த ஐந்து வருடங்களில் பல மடங்குகள் ஏறிப் போயுள்ளன. ஒரு அமைச்சரின் சொத்து கடந்த ஐந்து வருடங்களில் 780 மடங்கு அதிகரித்துள்ளதாம்.
அரசியல் கட்சிகளிடையே வேற்றுமைகள் பல கண்டாலும் இந்த அரசியல்வியாதிகளிடையே என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள். ஊழலை ஒழிப்போம் என்றோ ஊழல் செய்பவர்களுக்குக் கடுமையான தண்டனை தரும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள முயற்சி செய்வோம் என்றோ எந்த ஒரு அரசியல் கட்சியும் மறந்துகூட தங்கள் திருவாய் மலரவில்லை. என்னதான் திமுக மற்றும் அதிமுகவிடையே ஆயிரம் முரண்பாடுகள் கண்டாலும் இந்த ஒரு விசயத்தில் இரு கட்சிகளிடையே என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள். இதைக் காண அண்ணா இன்று உயிரோடு இருந்து இருந்தால் ஒரு கணம் மனம் பூரித்து தான் போயிருப்பார்.
நல்லவேளையாக அண்ணா இன்று நம்மிடையே இல்லை. அவர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் "தன்மான திராவிடர்" பெயரால் கட்சி நடத்தும் இவ்விரு திராவிட கட்சிகளும் அவருக்கும் ஏதாவது இலவச வாக்குறுதி கொடுத்து தலையில் துண்டைப்போட்டு மூலையில் உட்கார வைத்திருக்கும்!
இந்நேரம்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
///வேலை வாய்ப்புக்கான உத்தரவாதம், நீண்ட கால தொலை நோக்குத் திட்டங்கள், கல்வி
வளர்ச்சி, எல்லாருக்கும் எளிதில் கிடைக்கும் மருத்துவ முன்னேற்றம், தொழில்
மேம்பாடு போன்ற சமூக பிரச்னைகளை முன் வைக்காமல் தமிழர்களைப் பிச்சைக்
காரர்களாகக் கருதி அது இலவசம், இது இலவசம் என தமிழனின் தன்மானத்தை ஏலம்
போட்டுள்ளன///
வளர்ச்சி, எல்லாருக்கும் எளிதில் கிடைக்கும் மருத்துவ முன்னேற்றம், தொழில்
மேம்பாடு போன்ற சமூக பிரச்னைகளை முன் வைக்காமல் தமிழர்களைப் பிச்சைக்
காரர்களாகக் கருதி அது இலவசம், இது இலவசம் என தமிழனின் தன்மானத்தை ஏலம்
போட்டுள்ளன///
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
மலேசியாவிலும் நிறைய தமிழர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.
இது என்ன பாவப்பட்ட சமுதாயமா? கேட்பாரற்று கிடக்கறதே, மாறுமா இந்த நிலை.
இது என்ன பாவப்பட்ட சமுதாயமா? கேட்பாரற்று கிடக்கறதே, மாறுமா இந்த நிலை.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
நல்ல பதிவு நண்பா பகிர்வுக்கு நன்றி
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|