புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
Page 92 of 100 •
Page 92 of 100 • 1 ... 47 ... 91, 92, 93 ... 96 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
டூர் போனா, இதையும் மறக்காதீங்க!
என் நண்பர் சுற்றுலா செல்லும் போதெல்லாம், 'எக்ஸ்டன்ஷன் கார்டு' அதாவது, 'ஜங்ஷன் பாக்ஸ்' ஒன்றையும், தவறாமல் எடுத்து வைப்பார். ஒருமுறை அவ்வாறு எடுத்து வைத்த போது, 'இருக்கிற, 'லக்கேஜ்' போதாதா... இது வேறு இடத்தை அடைச்சுக்கிட்டு...' என்றேன். அதற்கு நண்பர் கூறிய பதில், சிந்திக்க வைத்தது.
'பலர் சேர்ந்து சுற்றுலா செல்லும் போது, தங்கும் அறையில் ஒரேயொரு, 'பிளக் பாயின்ட்' இருந்தால், சிரமமாகிடும். எல்லாரிடமும், மொபைல் போனும், கேமராவும் இருக்கிற நிலையில், ஐந்து ஆறு, 'பிளக் பாயின்ட்'கள் உள்ள, 'எக்ஸ்டன்ஷன் கார்டை' எடுத்து சென்றால், ஒரே நேரத்தில், இரண்டு, மூன்று கேமரா மற்றும் மொபைல் போனை, 'சார்ஜ்' செய்து கொள்ள வசதியாக இருக்கும்; அதனால், நேரமும் மிச்சமாகும்; 'பவர்கட்'டையும் சமாளிக்கலாம்.
'இது, ஒரே கல்லில் பல மாங்காய் அடித்தது போல உதவுவதால், சுற்றுலா செல்லும் போது சிரமம் பார்க்காமல், இதை எடுத்து வைத்து விடுவேன்...' என்றார்.
இது ஊர் சுற்றும் நேரமாச்சே... அப்ப நீங்களும் எடுத்து செல்வீர்கள் தானே!
ஜோ.ஜெயக்குமார், சிவகங்கை.
என் நண்பர் சுற்றுலா செல்லும் போதெல்லாம், 'எக்ஸ்டன்ஷன் கார்டு' அதாவது, 'ஜங்ஷன் பாக்ஸ்' ஒன்றையும், தவறாமல் எடுத்து வைப்பார். ஒருமுறை அவ்வாறு எடுத்து வைத்த போது, 'இருக்கிற, 'லக்கேஜ்' போதாதா... இது வேறு இடத்தை அடைச்சுக்கிட்டு...' என்றேன். அதற்கு நண்பர் கூறிய பதில், சிந்திக்க வைத்தது.
'பலர் சேர்ந்து சுற்றுலா செல்லும் போது, தங்கும் அறையில் ஒரேயொரு, 'பிளக் பாயின்ட்' இருந்தால், சிரமமாகிடும். எல்லாரிடமும், மொபைல் போனும், கேமராவும் இருக்கிற நிலையில், ஐந்து ஆறு, 'பிளக் பாயின்ட்'கள் உள்ள, 'எக்ஸ்டன்ஷன் கார்டை' எடுத்து சென்றால், ஒரே நேரத்தில், இரண்டு, மூன்று கேமரா மற்றும் மொபைல் போனை, 'சார்ஜ்' செய்து கொள்ள வசதியாக இருக்கும்; அதனால், நேரமும் மிச்சமாகும்; 'பவர்கட்'டையும் சமாளிக்கலாம்.
'இது, ஒரே கல்லில் பல மாங்காய் அடித்தது போல உதவுவதால், சுற்றுலா செல்லும் போது சிரமம் பார்க்காமல், இதை எடுத்து வைத்து விடுவேன்...' என்றார்.
இது ஊர் சுற்றும் நேரமாச்சே... அப்ப நீங்களும் எடுத்து செல்வீர்கள் தானே!
ஜோ.ஜெயக்குமார், சிவகங்கை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1202060krishnaamma wrote:டூர் போனா, இதையும் மறக்காதீங்க!
என் நண்பர் சுற்றுலா செல்லும் போதெல்லாம், 'எக்ஸ்டன்ஷன் கார்டு' அதாவது, 'ஜங்ஷன் பாக்ஸ்' ஒன்றையும், தவறாமல் எடுத்து வைப்பார். ஒருமுறை அவ்வாறு எடுத்து வைத்த போது, 'இருக்கிற, 'லக்கேஜ்' போதாதா... இது வேறு இடத்தை அடைச்சுக்கிட்டு...' என்றேன். அதற்கு நண்பர் கூறிய பதில், சிந்திக்க வைத்தது.
'பலர் சேர்ந்து சுற்றுலா செல்லும் போது, தங்கும் அறையில் ஒரேயொரு, 'பிளக் பாயின்ட்' இருந்தால், சிரமமாகிடும். எல்லாரிடமும், மொபைல் போனும், கேமராவும் இருக்கிற நிலையில், ஐந்து ஆறு, 'பிளக் பாயின்ட்'கள் உள்ள, 'எக்ஸ்டன்ஷன் கார்டை' எடுத்து சென்றால், ஒரே நேரத்தில், இரண்டு, மூன்று கேமரா மற்றும் மொபைல் போனை, 'சார்ஜ்' செய்து கொள்ள வசதியாக இருக்கும்; அதனால், நேரமும் மிச்சமாகும்; 'பவர்கட்'டையும் சமாளிக்கலாம்.
'இது, ஒரே கல்லில் பல மாங்காய் அடித்தது போல உதவுவதால், சுற்றுலா செல்லும் போது சிரமம் பார்க்காமல், இதை எடுத்து வைத்து விடுவேன்...' என்றார்.
இது ஊர் சுற்றும் நேரமாச்சே... அப்ப நீங்களும் எடுத்து செல்வீர்கள் தானே!
ஜோ.ஜெயக்குமார், சிவகங்கை.
நல்ல ஐடியா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
முதலில் பாதுகாப்பு...
சமீபத்தில், என் நண்பர், தன் குடும்பத்தினரோடு, கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கு பார்க்க வேண்டிய இடங்களை எல்லாம் பார்த்தவர்கள், பின், வாடகைக்கு இரு சைக்கிள்களை எடுத்து, ஒன்றில், கணவன், மனைவியும், மற்றொன்றில், அவர்களது பத்து வயது மகனுமாக மலைப்பாதையில் இயற்கை காட்சிகளை ரசித்தபடி சென்றுள்ளனர்.
அப்போது மாலை நேரம் என்பதால், திடீரென சாலையின் நடுவில், நான்கு காட்டெருமைகள் வர, எதிர்பாராமல் அதைப் பார்த்து, அதிர்ச்சியடைந்த நண்பரும், அவர் மனைவியும் சுதாரித்து, அருகில் இருந்த பாதுகாப்பான இடத்திற்கு, சென்றுள்ளனர். ஆனால், பின்னால், சைக்கிளில் மெதுவாக வந்து கொண்டிருந்த மகனுக்கு, எப்படி எச்சரிக்கை விடுப்பது என்று தெரியாமல், 'டென்ஷன்' ஆகியுள்ளனர். அதற்குள், காட்டெருமைகள் மலைப்பக்கம் ஒதுங்க, இவர்களும் விட்டால் போதும் என்று, திரும்பியுள்ளனர்.
மலைப்பகுதி சுற்றுலா தலங்களில், மாலை நேரங்களில், காட்டு விலங்குகள் சாலைக்கு வருவது, அப்பகுதியில் வாழ்பவர்களுக்கு சாதாரண நிகழ்வாக இருக்கலாம்; ஆனால், சுற்றுலா செல்வோருக்கு அது ஆபத்தான விஷயம். அதனால், மாலை, 5:00 மணிக்கு மேல் தனியாக மலைப்பாதையில் செல்வதை தவிர்க்கவும். உள்ளூர் வாசிகளும், இதுபோன்ற விஷயங்களை கூறி, எச்சரிக்கை செய்யலாம்!
என்.சுப்பிரமணி, அரக்கோணம்.
சமீபத்தில், என் நண்பர், தன் குடும்பத்தினரோடு, கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கு பார்க்க வேண்டிய இடங்களை எல்லாம் பார்த்தவர்கள், பின், வாடகைக்கு இரு சைக்கிள்களை எடுத்து, ஒன்றில், கணவன், மனைவியும், மற்றொன்றில், அவர்களது பத்து வயது மகனுமாக மலைப்பாதையில் இயற்கை காட்சிகளை ரசித்தபடி சென்றுள்ளனர்.
அப்போது மாலை நேரம் என்பதால், திடீரென சாலையின் நடுவில், நான்கு காட்டெருமைகள் வர, எதிர்பாராமல் அதைப் பார்த்து, அதிர்ச்சியடைந்த நண்பரும், அவர் மனைவியும் சுதாரித்து, அருகில் இருந்த பாதுகாப்பான இடத்திற்கு, சென்றுள்ளனர். ஆனால், பின்னால், சைக்கிளில் மெதுவாக வந்து கொண்டிருந்த மகனுக்கு, எப்படி எச்சரிக்கை விடுப்பது என்று தெரியாமல், 'டென்ஷன்' ஆகியுள்ளனர். அதற்குள், காட்டெருமைகள் மலைப்பக்கம் ஒதுங்க, இவர்களும் விட்டால் போதும் என்று, திரும்பியுள்ளனர்.
மலைப்பகுதி சுற்றுலா தலங்களில், மாலை நேரங்களில், காட்டு விலங்குகள் சாலைக்கு வருவது, அப்பகுதியில் வாழ்பவர்களுக்கு சாதாரண நிகழ்வாக இருக்கலாம்; ஆனால், சுற்றுலா செல்வோருக்கு அது ஆபத்தான விஷயம். அதனால், மாலை, 5:00 மணிக்கு மேல் தனியாக மலைப்பாதையில் செல்வதை தவிர்க்கவும். உள்ளூர் வாசிகளும், இதுபோன்ற விஷயங்களை கூறி, எச்சரிக்கை செய்யலாம்!
என்.சுப்பிரமணி, அரக்கோணம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
டெபிட் - கிரெடிட் கார்டு மட்டும் போதாது!
சமீபத்தில், நண்பர் ஒருவர், தன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன், கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளார். ஏ.டி.எம்., கார்டு இருப்பதால், செலவுக்கு கொடைக்கானலில் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்று, கையில் கொஞ்சம் ரொக்க பணத்துடன் காரில் கிளம்பி விட்டனர்.
அங்கோ, சொல்லி வைத்தார் போல, எந்த ஏ.டி.எம்., மிஷினிலும் பணம் இல்லை. இதனால், கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், இவரைப் போல சுற்றுலா வந்த இவரது நண்பரின் குடும்பத்தை எதேச்சையாக கண்டதும், விஷயத்தை அவரிடம் கூறியுள்ளார். நண்பரும் சில ஆயிரங்களை கொடுத்து உதவியுள்ளார். பெட்ரோல் போட்டு, மீதமிருந்த சொற்ப பணத்தில் சிக்கனமாக செலவிட்டு, ஊர் திரும்பியுள்ளனர்.
சுற்றுலா தலங்களுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து போவதால், செலவுக்கு பணம் எடுக்க எல்லாருமே, ஏ.டி.எம்., மிஷினையே நாடுவர். இதனால், எல்லா நேரமும் மிஷினில் பணம் இருக்கும் என்று சொல்ல முடியாது. தேவையான முன்னேற்பாடு செய்து கொள்வது அவசியம். மேலும், மழைக்காலங்களில், இணையதள வசதி இன்றி, முடங்கிப் போகும் அபாயமும் உண்டு.
வி.எஸ்.ராமு, திண்டுக்கல்.
சமீபத்தில், நண்பர் ஒருவர், தன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன், கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளார். ஏ.டி.எம்., கார்டு இருப்பதால், செலவுக்கு கொடைக்கானலில் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்று, கையில் கொஞ்சம் ரொக்க பணத்துடன் காரில் கிளம்பி விட்டனர்.
அங்கோ, சொல்லி வைத்தார் போல, எந்த ஏ.டி.எம்., மிஷினிலும் பணம் இல்லை. இதனால், கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், இவரைப் போல சுற்றுலா வந்த இவரது நண்பரின் குடும்பத்தை எதேச்சையாக கண்டதும், விஷயத்தை அவரிடம் கூறியுள்ளார். நண்பரும் சில ஆயிரங்களை கொடுத்து உதவியுள்ளார். பெட்ரோல் போட்டு, மீதமிருந்த சொற்ப பணத்தில் சிக்கனமாக செலவிட்டு, ஊர் திரும்பியுள்ளனர்.
சுற்றுலா தலங்களுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து போவதால், செலவுக்கு பணம் எடுக்க எல்லாருமே, ஏ.டி.எம்., மிஷினையே நாடுவர். இதனால், எல்லா நேரமும் மிஷினில் பணம் இருக்கும் என்று சொல்ல முடியாது. தேவையான முன்னேற்பாடு செய்து கொள்வது அவசியம். மேலும், மழைக்காலங்களில், இணையதள வசதி இன்றி, முடங்கிப் போகும் அபாயமும் உண்டு.
வி.எஸ்.ராமு, திண்டுக்கல்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அப்போ டெபிட் - கிரெடிட் கார்டு வைத்துக்கொள்வதே வேஸ்ட் என்று ஆகிறதே?...............
krishnaamma wrote:டூர் போனா, இதையும் மறக்காதீங்க!
என் நண்பர் சுற்றுலா செல்லும் போதெல்லாம், 'எக்ஸ்டன்ஷன் கார்டு' அதாவது, 'ஜங்ஷன் பாக்ஸ்' ஒன்றையும், தவறாமல் எடுத்து வைப்பார். ஒருமுறை அவ்வாறு எடுத்து வைத்த போது, 'இருக்கிற, 'லக்கேஜ்' போதாதா... இது வேறு இடத்தை அடைச்சுக்கிட்டு...' என்றேன். அதற்கு நண்பர் கூறிய பதில், சிந்திக்க வைத்தது.
'பலர் சேர்ந்து சுற்றுலா செல்லும் போது, தங்கும் அறையில் ஒரேயொரு, 'பிளக் பாயின்ட்' இருந்தால், சிரமமாகிடும். எல்லாரிடமும், மொபைல் போனும், கேமராவும் இருக்கிற நிலையில், ஐந்து ஆறு, 'பிளக் பாயின்ட்'கள் உள்ள, 'எக்ஸ்டன்ஷன் கார்டை' எடுத்து சென்றால், ஒரே நேரத்தில், இரண்டு, மூன்று கேமரா மற்றும் மொபைல் போனை, 'சார்ஜ்' செய்து கொள்ள வசதியாக இருக்கும்; அதனால், நேரமும் மிச்சமாகும்; 'பவர்கட்'டையும் சமாளிக்கலாம்.
'இது, ஒரே கல்லில் பல மாங்காய் அடித்தது போல உதவுவதால், சுற்றுலா செல்லும் போது சிரமம் பார்க்காமல், இதை எடுத்து வைத்து விடுவேன்...' என்றார்.
இது ஊர் சுற்றும் நேரமாச்சே... அப்ப நீங்களும் எடுத்து செல்வீர்கள் தானே!
ஜோ.ஜெயக்குமார், சிவகங்கை.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
இதோ இன்னும் ரெண்டு பயனுள்ள குறிப்புகள்krishnaamma wrote:டெபிட் - கிரெடிட் கார்டு மட்டும் போதாது!
சமீபத்தில், நண்பர் ஒருவர், தன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன், கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளார். ஏ.டி.எம்., கார்டு இருப்பதால், செலவுக்கு கொடைக்கானலில் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்று, கையில் கொஞ்சம் ரொக்க பணத்துடன் காரில் கிளம்பி விட்டனர்.
அங்கோ, சொல்லி வைத்தார் போல, எந்த ஏ.டி.எம்., மிஷினிலும் பணம் இல்லை. இதனால், கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், இவரைப் போல சுற்றுலா வந்த இவரது நண்பரின் குடும்பத்தை எதேச்சையாக கண்டதும், விஷயத்தை அவரிடம் கூறியுள்ளார். நண்பரும் சில ஆயிரங்களை கொடுத்து உதவியுள்ளார். பெட்ரோல் போட்டு, மீதமிருந்த சொற்ப பணத்தில் சிக்கனமாக செலவிட்டு, ஊர் திரும்பியுள்ளனர்.
சுற்றுலா தலங்களுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து போவதால், செலவுக்கு பணம் எடுக்க எல்லாருமே, ஏ.டி.எம்., மிஷினையே நாடுவர். இதனால், எல்லா நேரமும் மிஷினில் பணம் இருக்கும் என்று சொல்ல முடியாது. தேவையான முன்னேற்பாடு செய்து கொள்வது அவசியம். மேலும், மழைக்காலங்களில், இணையதள வசதி இன்றி, முடங்கிப் போகும் அபாயமும் உண்டு.
சுற்றுலா தலங்களுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து போவதால்
- எல்லா Hotel , Resorts இடவசதி இருக்குமென சொல்ல இயலாது அதனால் போகும்போது ஒரு சின்ன வீட்டை எடுத்துகிட்டு போங்க
- எல்லா உணவகங்களிலும் உணவு இருக்குமென சொல்ல முடியாது அதனால் சமைக்குரதுக்கு சிலிண்டர் , அரிசி , பருப்பு etc எல்லாத்தையும் எடுத்துகிட்டு போங்க
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி பாலாஜி ....நன்றி ஐயா
Page 92 of 100 • 1 ... 47 ... 91, 92, 93 ... 96 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 92 of 100
|
|