புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
Page 88 of 100 •
Page 88 of 100 • 1 ... 45 ... 87, 88, 89 ... 94 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நம்முடைய திருமணங்களிலும் பஃபே சிஸ்டம் கொண்டுவந்தால் உணவு வீணாவது தடுக்கலாம் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1195141M.Jagadeesan wrote:நம்முடைய திருமணங்களிலும் பஃபே சிஸ்டம் கொண்டுவந்தால் உணவு வீணாவது தடுக்கலாம் !
இப்போதும் சில இடங்களில் மாலை வேளைகளில் இருக்கு ஐயா ....ஆனால் அது ஒருமாதிரி வேஸ்ட் ஆகும்...பொதுவாய் நமக்கு விழிப்புணர்வு வரணும்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
இப்ப உள்ள நாகரிகம் மனைவி வேலைக்கு கணவன் சமைக்க என்ற நிலை. உணவை வீனடிப்பதே இப்புள்ள நாகரிகம் மதிப்புங்க அதாங்க (நிறை இடங்களில் திருமணம் போன்ற நிகழ்வுகளில்>>>) தற்காலம் நாகரிகமா செயல்பட்டு வருதுங்க. யாரும் கஷ்ட படவே நினைக்கலிங்க. குறுக்கு வழியில உயரலாமா? இலவசமா வருமான்னு உலாவரும் காலமாய் போச்சுங்க. விஷ உணவுங்க, உணவுப்பொருளுங்க?>>> உற்பத்தியாயிடுச்சி என்ன செய்வது....சுதந்திர நாடா இது>>>>?????
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பள்ளி மாணவியின் அராஜகம்!
சமீபத்தில், என் உறவினர் திருமணத்திற்கு சென்றிருந்தேன். அங்கே, 10ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவள், தன் தாயை, 'நான் எத்தனை முறை உன்னை கூப்பிடுறது... மரம் மாதிரி நிக்கறயே... செவுடு செவுடு... சீக்கிரம் என் தலைய பின்னி விடேன்...' என்று கத்தினாள். அவளது தாயோ, உறவினர் முன்னிலையில் மகள் கத்தியதைக் கேட்டு, கண்கள் கலங்க, அமைதியாக இருந்தாள்.
அந்த தாயின் நெருங்கிய உறவினரிடம், 'இந்த சின்ன பொண்ணு அவங்க அம்மாவ கொஞ்சம் கூட மரியாதை இல்லாம எல்லாருக்கும் முன் திட்டிக்கிட்டு இருக்கா. நீங்களும் பேசாம கேட்டுகிட்டு இருக்கீங்களே... கொஞ்சம் எடுத்துச் சொல்லி, அவளுக்கு அறிவுரை சொல்லக் கூடாதா?' என்றேன்.
அதற்கு அப்பெண், 'அவளோட அப்பா, எப்பவும், தன் மனைவிய இப்படித்தான் திட்டிகிட்டே இருப்பாரு. அதை, சின்ன வயசிலிருந்து பாத்து வளர்ந்ததால, இவ, அவ அப்பா மாதிரியே, அம்மாங்கிற மரியாதை இல்லாம, இப்படி தான் திட்டுவா. அவரு தன் மனைவிக்கு மரியாதை தந்திருந்தா, இவ இப்படியெல்லாம் பேச மாட்டா. நாங்க என்ன சொன்னாலும், அவ மாறப் போறதில்ல...' என்று கூறி, உதட்டை பிதுக்கினார்.
அந்த தாயிடமே, 'ஏம்மா... உன் பொண்ணு இப்படி உன்னை கொஞ்சம் கூட மட்டு மரியாதை இல்லாம திட்டுறா... ஆரம்பத்திலேயே நாலு அடி போட்டிருந்தா, இப்படி பேசுவாளா...' என்று நான் கூறியதும், 'நீங்க வேற... அவங்க அப்பா தொட்டதுக்கெல்லாம், கண்மண் தெரியாம என்னை அடிப்பாரு.
அப்படித்தான் ஒருமுறை என் பொண்ணை அடிக்கப் போக, அவ, என்னை திருப்பி அடிச்சிட்டா. இதுதான் அவ எனக்கு கொடுக்கிற மரியாதைன்னு நினைச்சு, அதிலிருந்து அவளை அடிக்கிறத நிறுத்திட்டேன்...' என்றாள் வருத்தத்துடன்!
இதுபோன்ற வீட்டுச் சூழலில், எடுத்தெறிந்து பேசும் பிள்ளையைப் பெற்றவர்கள், அவர்களது பள்ளி தலைமை ஆசிரியரிடம் சொல்லி, அறிவுரை கூறச் சொல்லலாம் அல்லது மனோதத்துவ மருத்துவரிடம் அழைத்துச் செல்லலாம்.
இப்பெண், திருமணத்திற்கு பின் கணவன், மாமியார் - மாமனாரிடம் இப்படித் தான் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று நடந்து கொள்வாளோ?
கணவன், மனைவி இருவரும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுத்தால் தான், குழந்தைகளும், தங்கள் பெற்றோரிடம் மரியாதையுடன் நடந்து கொள்வர்.
இன்று அம்மாவுக்கு நேர்ந்தது, பிற்காலத்தில் அப்பாவுக்கும் நேரலாம். எனவே, ஆரம்பத்திலேயே தன் பிள்ளைகளுக்கு உதாரணமாக, ஆதர்ச பெற்றோராக இருக்க முயற்சி செய்வீர்களா பெற்றோர்களே!
ஆர்.ஸ்ரீராம், சென்னை.
சமீபத்தில், என் உறவினர் திருமணத்திற்கு சென்றிருந்தேன். அங்கே, 10ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவள், தன் தாயை, 'நான் எத்தனை முறை உன்னை கூப்பிடுறது... மரம் மாதிரி நிக்கறயே... செவுடு செவுடு... சீக்கிரம் என் தலைய பின்னி விடேன்...' என்று கத்தினாள். அவளது தாயோ, உறவினர் முன்னிலையில் மகள் கத்தியதைக் கேட்டு, கண்கள் கலங்க, அமைதியாக இருந்தாள்.
அந்த தாயின் நெருங்கிய உறவினரிடம், 'இந்த சின்ன பொண்ணு அவங்க அம்மாவ கொஞ்சம் கூட மரியாதை இல்லாம எல்லாருக்கும் முன் திட்டிக்கிட்டு இருக்கா. நீங்களும் பேசாம கேட்டுகிட்டு இருக்கீங்களே... கொஞ்சம் எடுத்துச் சொல்லி, அவளுக்கு அறிவுரை சொல்லக் கூடாதா?' என்றேன்.
அதற்கு அப்பெண், 'அவளோட அப்பா, எப்பவும், தன் மனைவிய இப்படித்தான் திட்டிகிட்டே இருப்பாரு. அதை, சின்ன வயசிலிருந்து பாத்து வளர்ந்ததால, இவ, அவ அப்பா மாதிரியே, அம்மாங்கிற மரியாதை இல்லாம, இப்படி தான் திட்டுவா. அவரு தன் மனைவிக்கு மரியாதை தந்திருந்தா, இவ இப்படியெல்லாம் பேச மாட்டா. நாங்க என்ன சொன்னாலும், அவ மாறப் போறதில்ல...' என்று கூறி, உதட்டை பிதுக்கினார்.
அந்த தாயிடமே, 'ஏம்மா... உன் பொண்ணு இப்படி உன்னை கொஞ்சம் கூட மட்டு மரியாதை இல்லாம திட்டுறா... ஆரம்பத்திலேயே நாலு அடி போட்டிருந்தா, இப்படி பேசுவாளா...' என்று நான் கூறியதும், 'நீங்க வேற... அவங்க அப்பா தொட்டதுக்கெல்லாம், கண்மண் தெரியாம என்னை அடிப்பாரு.
அப்படித்தான் ஒருமுறை என் பொண்ணை அடிக்கப் போக, அவ, என்னை திருப்பி அடிச்சிட்டா. இதுதான் அவ எனக்கு கொடுக்கிற மரியாதைன்னு நினைச்சு, அதிலிருந்து அவளை அடிக்கிறத நிறுத்திட்டேன்...' என்றாள் வருத்தத்துடன்!
இதுபோன்ற வீட்டுச் சூழலில், எடுத்தெறிந்து பேசும் பிள்ளையைப் பெற்றவர்கள், அவர்களது பள்ளி தலைமை ஆசிரியரிடம் சொல்லி, அறிவுரை கூறச் சொல்லலாம் அல்லது மனோதத்துவ மருத்துவரிடம் அழைத்துச் செல்லலாம்.
இப்பெண், திருமணத்திற்கு பின் கணவன், மாமியார் - மாமனாரிடம் இப்படித் தான் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று நடந்து கொள்வாளோ?
கணவன், மனைவி இருவரும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுத்தால் தான், குழந்தைகளும், தங்கள் பெற்றோரிடம் மரியாதையுடன் நடந்து கொள்வர்.
இன்று அம்மாவுக்கு நேர்ந்தது, பிற்காலத்தில் அப்பாவுக்கும் நேரலாம். எனவே, ஆரம்பத்திலேயே தன் பிள்ளைகளுக்கு உதாரணமாக, ஆதர்ச பெற்றோராக இருக்க முயற்சி செய்வீர்களா பெற்றோர்களே!
ஆர்.ஸ்ரீராம், சென்னை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சாதனையாளர்களாக மாற...
அரசு பள்ளியில், தலைமை ஆசிரியராக இருக்கும் நான், மாணவ - மாணவியர் மற்றும் பெற்றோர் சம்பந்தமாக நான் பெற்ற அனுபவங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்...
தங்கள் பிள்ளைகள் நன்கு படித்து, முதல் மாணவனாய் வர வேண்டும் என, பெற்றோர் நினைப்பது இயல்பே! அதற்கான வழிமுறைகள் சிலவற்றை பின்பற்றினால், பெற்றோரின் எதிர்பார்ப்பு நிறைவேறும். அது:
* மாதம் ஒருமுறையாவது பள்ளிக்குச் சென்று வகுப்பாசிரியர், பாட ஆசிரியர், தலைமை ஆசிரியரை சந்தித்து, உங்கள் குழந்தைகளை பற்றி கலந்துரையாடுங்கள்.
* சுற்றுப்புற சூழ்நிலைகளே மாணவர்களை நல்லவனாகவும், கெட்டவனாகவும் மாற்றுகிறது. எனவே, வீட்டில் பெற்றோர் சண்டையிடுவதை தவிருங்கள்.
* அதிகாலையில் எழுதல், பல் துலக்குதல், இயற்கை உபாதைகளை கழித்தல், குளித்தல், தூய ஆடைகளை அணிதல் போன்றவற்றில் குழந்தைகளோடு சமரசம் செய்து கொள்ளாதீர்கள்.
* அடிக்கடி விடுப்பு எடுக்க அனுமதிக்காதீர்கள்.
* குழந்தைகளின் நட்பு வட்டாரத்தை விசாரித்து, முறைப்படுத்துங்கள்.
* மாலையில் பள்ளியை விட்டு வந்ததும் சிற்றுண்டியுடன், சிறிது நேர விளையாட்டிற்கு பின், படிப்பதை கட்டாயப்படுத்துங்கள். முடிந்தவரை, தினமும் பள்ளியில் நடந்தவற்றை அக்கறையோடு விசாரியுங்கள்.
* தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவதற்கு அவ்வப்போது பரிசுகள் கொடுத்து உற்சாகப் படுத்துங்கள்.
* சிறு வயதிலேயே எதிர்கால லட்சியத்தை கேட்டு அதற்கான வழிமுறைகளை எடுத்துச் சொல்லுங்கள்.
* நல்ல உணவு பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுங்கள்.
* உடல், உடை மற்றும் சுற்றுப்புற தூய்மை பற்றி விழிப்புணர்வை உருவாக்குங்கள்.
* குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில், அதிக கவனம் செலுத்துங்கள்.
பிறகு பாருங்கள்... உங்கள் குழந்தைகளும் சாதனையாளர்களாக மாறுவர்!
வே.செந்தில்குமார்,
கொங்கணாபுரம்.
அரசு பள்ளியில், தலைமை ஆசிரியராக இருக்கும் நான், மாணவ - மாணவியர் மற்றும் பெற்றோர் சம்பந்தமாக நான் பெற்ற அனுபவங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்...
தங்கள் பிள்ளைகள் நன்கு படித்து, முதல் மாணவனாய் வர வேண்டும் என, பெற்றோர் நினைப்பது இயல்பே! அதற்கான வழிமுறைகள் சிலவற்றை பின்பற்றினால், பெற்றோரின் எதிர்பார்ப்பு நிறைவேறும். அது:
* மாதம் ஒருமுறையாவது பள்ளிக்குச் சென்று வகுப்பாசிரியர், பாட ஆசிரியர், தலைமை ஆசிரியரை சந்தித்து, உங்கள் குழந்தைகளை பற்றி கலந்துரையாடுங்கள்.
* சுற்றுப்புற சூழ்நிலைகளே மாணவர்களை நல்லவனாகவும், கெட்டவனாகவும் மாற்றுகிறது. எனவே, வீட்டில் பெற்றோர் சண்டையிடுவதை தவிருங்கள்.
* அதிகாலையில் எழுதல், பல் துலக்குதல், இயற்கை உபாதைகளை கழித்தல், குளித்தல், தூய ஆடைகளை அணிதல் போன்றவற்றில் குழந்தைகளோடு சமரசம் செய்து கொள்ளாதீர்கள்.
* அடிக்கடி விடுப்பு எடுக்க அனுமதிக்காதீர்கள்.
* குழந்தைகளின் நட்பு வட்டாரத்தை விசாரித்து, முறைப்படுத்துங்கள்.
* மாலையில் பள்ளியை விட்டு வந்ததும் சிற்றுண்டியுடன், சிறிது நேர விளையாட்டிற்கு பின், படிப்பதை கட்டாயப்படுத்துங்கள். முடிந்தவரை, தினமும் பள்ளியில் நடந்தவற்றை அக்கறையோடு விசாரியுங்கள்.
* தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவதற்கு அவ்வப்போது பரிசுகள் கொடுத்து உற்சாகப் படுத்துங்கள்.
* சிறு வயதிலேயே எதிர்கால லட்சியத்தை கேட்டு அதற்கான வழிமுறைகளை எடுத்துச் சொல்லுங்கள்.
* நல்ல உணவு பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுங்கள்.
* உடல், உடை மற்றும் சுற்றுப்புற தூய்மை பற்றி விழிப்புணர்வை உருவாக்குங்கள்.
* குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில், அதிக கவனம் செலுத்துங்கள்.
பிறகு பாருங்கள்... உங்கள் குழந்தைகளும் சாதனையாளர்களாக மாறுவர்!
வே.செந்தில்குமார்,
கொங்கணாபுரம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்.. ரொம்ப சரி, முதலில் பெற்றவர்கள் தங்கள் குழந்தைகளுக்காக தினமும் சிறிது நேரமாவது செலவழிக்க வேண்டும், அது முடிந்தாலே தன் குழந்தை என்ன செய்கிறான்/செய்கிராள் என்று அவர்களுக்குத்தெரியவரும்..........
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
குழந்தைகள் வளர்ப்பு குறித்த பகுதி மிகவும் அருமை
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
'லைக்'கிற்காக, 'லைப்'பை இழக்கலாமா?
திருமணமான பெண் ஒருவர், முகநூல் வாயிலாக, எனக்கு பழக்கமானார். அவர் முகநூலில் இருப்பது, அவரது கணவருக்கு தெரியாது. அவருக்கு தெரியாமல் தான், அதை பயன்படுத்துவதாக என்னிடம் சொன்னார். அவர் போடும் பதிவுகளுக்கு, குறைந்தது, 1,000 - 2,000 'லைக்'குகள் குவியும். இத்தனைக்கும், அவர் சாதாரண புகைப்படங்கள் மற்றும் நடிகர் - நடிகைகளைத் தான், தன் பதிவுகளில் போடுவார்.
வெகுளியான அந்த கிராமத்து தோழியிடம், 'நீங்கள் போடும் சாதாரண பதிவுக்கே இவ்வளவு, 'லைக்' மற்றும் கமென்ட்கள் வருகிறதே... உங்க படத்தை, 'அப்லோட்' செய்தால், எவ்வளவு, 'லைக்' வரும்...' என அவரது மற்றொரு முகநூல் நண்பரிடமிருந்து, 'கமென்ட்' வர, இவருக்கும் ஆசை ஏற்பட்டது.
விளைவு, தன் புகைப்படத்தை, 'பப்ளிக்' பதிவுகளில், 'அப்லோட்' செய்தார். அவர் கணவருக்கு, இந்த விஷயம் தெரிந்து, சந்தேகம் கொண்டார். அவரது முகநூல் கணக்கை பார்த்து, 'உனக்கு இவ்வளவு நண்பர்களா.... எனக்கு தெரியாமல் இன்னும் எத்தனை பேரிடம் பேசி இருக்கிறாய்...' என்று கேட்டு, அவரை பிரிந்தார். 'சில நாட்கள் போனால் சரி ஆகி விடும்...' என்று நினைத்ததற்கு மாறாக, இப்போது, விவாகரத்து கோரி, நீதிமன்றம் சென்று விட்டார் அவரது கணவர்.
'லைக்' ஆசை, அவரது வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கி விட்டது. தோழிகளே... நமக்கு கிடைத்த சுதந்திரத்தை, சரியான வழியில் பயன்படுத்துவோம்!
க.நாகராணி, உடுமலை.
திருமணமான பெண் ஒருவர், முகநூல் வாயிலாக, எனக்கு பழக்கமானார். அவர் முகநூலில் இருப்பது, அவரது கணவருக்கு தெரியாது. அவருக்கு தெரியாமல் தான், அதை பயன்படுத்துவதாக என்னிடம் சொன்னார். அவர் போடும் பதிவுகளுக்கு, குறைந்தது, 1,000 - 2,000 'லைக்'குகள் குவியும். இத்தனைக்கும், அவர் சாதாரண புகைப்படங்கள் மற்றும் நடிகர் - நடிகைகளைத் தான், தன் பதிவுகளில் போடுவார்.
வெகுளியான அந்த கிராமத்து தோழியிடம், 'நீங்கள் போடும் சாதாரண பதிவுக்கே இவ்வளவு, 'லைக்' மற்றும் கமென்ட்கள் வருகிறதே... உங்க படத்தை, 'அப்லோட்' செய்தால், எவ்வளவு, 'லைக்' வரும்...' என அவரது மற்றொரு முகநூல் நண்பரிடமிருந்து, 'கமென்ட்' வர, இவருக்கும் ஆசை ஏற்பட்டது.
விளைவு, தன் புகைப்படத்தை, 'பப்ளிக்' பதிவுகளில், 'அப்லோட்' செய்தார். அவர் கணவருக்கு, இந்த விஷயம் தெரிந்து, சந்தேகம் கொண்டார். அவரது முகநூல் கணக்கை பார்த்து, 'உனக்கு இவ்வளவு நண்பர்களா.... எனக்கு தெரியாமல் இன்னும் எத்தனை பேரிடம் பேசி இருக்கிறாய்...' என்று கேட்டு, அவரை பிரிந்தார். 'சில நாட்கள் போனால் சரி ஆகி விடும்...' என்று நினைத்ததற்கு மாறாக, இப்போது, விவாகரத்து கோரி, நீதிமன்றம் சென்று விட்டார் அவரது கணவர்.
'லைக்' ஆசை, அவரது வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கி விட்டது. தோழிகளே... நமக்கு கிடைத்த சுதந்திரத்தை, சரியான வழியில் பயன்படுத்துவோம்!
க.நாகராணி, உடுமலை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
திருநங்கையாக மாறிய மகன்!
பல ஆண்டுகளுக்கு பின், வெளியூரில் வசிக்கும் என் தோழியை பார்ப்பதற்காக சமீபத்தில் அவள் வீட்டிற்கு சென்றிருந்தேன். நானும், அவளும் மனம் விட்டு, பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டிருந்த போது, சமையல் அறையில் இருந்து, இளம் பெண் ஒருவர், என்னை வரவேற்று, காபி கொடுத்து உபசரித்தாள்.
என் தோழிக்கு ஒரே மகன் தான். அதனால், குழப்பமடைந்து, 'அப்பெண் உன் மருமகளா...' என்று கேட்டதற்கு, 'என் மகன் தான், திருநங்கையாக மாறிட்டான். ஊர் வாய்க்கு அஞ்சி, பெற்ற மகனை வீட்டை விட்டு துரத்த முடியுமா... அவனது உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவனை மகளாக ஏத்துக் கிட்டேன். இப்போ, வீட்டில் இருந்தபடியே வேலை செய்து சம்பாதிக்கிறான்...' என்றாள்.
பிறந்த வீட்டின் புறக்கணிப்பு தான், திருநங்கைகளை தவிப்புக்குள்ளாக்கி, அவர்களின் வாழ்க்கையை கேள்விக் குறியாக்குகிறது. அப்படி செய்யாமல், மகனை, மகளாக ஏற்றுக் கொண்ட என் தோழியின் செயலை, பாராட்டினேன்!
ஆர்.கலாவதி, சென்னை.
பல ஆண்டுகளுக்கு பின், வெளியூரில் வசிக்கும் என் தோழியை பார்ப்பதற்காக சமீபத்தில் அவள் வீட்டிற்கு சென்றிருந்தேன். நானும், அவளும் மனம் விட்டு, பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டிருந்த போது, சமையல் அறையில் இருந்து, இளம் பெண் ஒருவர், என்னை வரவேற்று, காபி கொடுத்து உபசரித்தாள்.
என் தோழிக்கு ஒரே மகன் தான். அதனால், குழப்பமடைந்து, 'அப்பெண் உன் மருமகளா...' என்று கேட்டதற்கு, 'என் மகன் தான், திருநங்கையாக மாறிட்டான். ஊர் வாய்க்கு அஞ்சி, பெற்ற மகனை வீட்டை விட்டு துரத்த முடியுமா... அவனது உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவனை மகளாக ஏத்துக் கிட்டேன். இப்போ, வீட்டில் இருந்தபடியே வேலை செய்து சம்பாதிக்கிறான்...' என்றாள்.
பிறந்த வீட்டின் புறக்கணிப்பு தான், திருநங்கைகளை தவிப்புக்குள்ளாக்கி, அவர்களின் வாழ்க்கையை கேள்விக் குறியாக்குகிறது. அப்படி செய்யாமல், மகனை, மகளாக ஏற்றுக் கொண்ட என் தோழியின் செயலை, பாராட்டினேன்!
ஆர்.கலாவதி, சென்னை.
Page 88 of 100 • 1 ... 45 ... 87, 88, 89 ... 94 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 88 of 100
|
|