புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 11:47 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:49 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 9:23 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:22 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 9:21 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:21 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 9:20 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:19 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:19 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:42 pm
» புன்னகை
by Anthony raj Today at 4:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 4:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:35 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:31 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 2:37 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 2:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:53 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 12:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:29 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:50 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 9:48 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 9:39 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 9:29 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 9:27 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 9:23 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 9:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:00 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:53 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:42 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:37 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:33 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu Jul 04, 2024 12:19 am
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm
by mohamed nizamudeen Today at 11:47 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:49 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 9:23 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:22 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 9:21 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:21 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 9:20 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:19 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:19 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:42 pm
» புன்னகை
by Anthony raj Today at 4:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 4:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:35 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:31 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 2:37 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 2:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:53 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 12:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:29 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:50 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 9:48 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 9:39 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 9:29 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 9:27 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 9:23 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 9:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:00 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:53 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:42 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:37 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:33 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu Jul 04, 2024 12:19 am
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
Page 87 of 100 •
Page 87 of 100 • 1 ... 45 ... 86, 87, 88 ... 93 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
குல்பி சாப்பிடும் வயசு அதான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:எமனோடு செல்ஃபியா...!!
-
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1194204யினியவன் wrote:குல்பி சாப்பிடும் வயசு அதான்
தாராளமாய் அவங்க குல்பி சாப்பிடட்டும்.................எதிரே வருபவர் என்ன சாப்பிடணும் ?......'வாய்க்கரிசியா'?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
krishnaamma wrote:தாராளமாய் அவங்க குல்பி சாப்பிடட்டும்.................எதிரே வருபவர் என்ன சாப்பிடணும் ?......'வாய்க்கரிசியா'?
ஆரோக்கியா (மில்லா) பால் தாம்மா (ஊத்தணும்)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இல்லேன்னா ஆ வீண் பால் தான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:krishnaamma wrote:தாராளமாய் அவங்க குல்பி சாப்பிடட்டும்.................எதிரே வருபவர் என்ன சாப்பிடணும் ?......'வாய்க்கரிசியா'?
ஆரோக்கியா (மில்லா) பால் தாம்மா (ஊத்தணும்)
ம்ம்.. நானும் அதே தான் வேறு வார்த்தைகளில் போட்டிருந்தேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கணவரிடம் மறைக்காதீங்க!
நான், மத்திய அரசு அலுவலக ஊழியை; அலுவலகத்தில், வேலை காரணமாக, சோர்வு ஏற்படாமல் இருப்பதற்காக, அவ்வப்போது, டீ குடிப்பது உண்டு. என் பக்கத்து செக் ஷனில் இருக்கும் நண்பர் ஒருவரும் டீ குடிப்பார். இதனால், எங்களுக்குள் ஒரு ஆரோக்கியமான ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி, இருவருக்கும் சேர்த்து, ஒரே ஒரு டீயை வரவழைத்து, அதை பாதியாய் பகிர்ந்து கொண்டோம்.
இதனால், செலவு குறைவானதோடு, அதிகமாய் டீயை உள்ளே இறக்கி, உடம்பைக் கெடுத்து கொள்வதிலிருந்து பாதுகாத்து கொள்ளவும் முடிந்தது. இவ்விஷயத்தை, எங்கள் அலுவலக ஊழியர் ஒருவர், என் கணவரிடம் கூறி விட்டார்.
விளைவு, வீட்டுக்கு வந்ததும், குதி குதியென்று குதித்தார் என் கணவர். ஆவேசமாய் என்னிடம் கோபப்பட்டாலும், கடைசியில், அவர் கூறியதில் நியாயம் இருந்தது. 'இதை என்னிடம் முதலிலேயே கூறியிருந்தால், என்னிடம் வத்தி வைத்த நபரிடம், 'ஏற்கனவே என் மனைவி இதை கூறி விட்டாள்...' என்று முகத்தில் அறைந்த மாதிரி பேசியிருப்பேனே...' என்றார்; நியாயம் தானே!
வேலைக்குச் செல்லும் சகோதரிகளே... அலுவலகத்தில் ஆண்களோடு பணிபுரியும் போது, இம்மாதிரியான விஷயங்கள் இருந்தால், கணவரிடம் மறைக்காமல் கூறினால், தேவையில்லாத பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம்!
ராதா மனோகர், சென்னை.
நான், மத்திய அரசு அலுவலக ஊழியை; அலுவலகத்தில், வேலை காரணமாக, சோர்வு ஏற்படாமல் இருப்பதற்காக, அவ்வப்போது, டீ குடிப்பது உண்டு. என் பக்கத்து செக் ஷனில் இருக்கும் நண்பர் ஒருவரும் டீ குடிப்பார். இதனால், எங்களுக்குள் ஒரு ஆரோக்கியமான ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி, இருவருக்கும் சேர்த்து, ஒரே ஒரு டீயை வரவழைத்து, அதை பாதியாய் பகிர்ந்து கொண்டோம்.
இதனால், செலவு குறைவானதோடு, அதிகமாய் டீயை உள்ளே இறக்கி, உடம்பைக் கெடுத்து கொள்வதிலிருந்து பாதுகாத்து கொள்ளவும் முடிந்தது. இவ்விஷயத்தை, எங்கள் அலுவலக ஊழியர் ஒருவர், என் கணவரிடம் கூறி விட்டார்.
விளைவு, வீட்டுக்கு வந்ததும், குதி குதியென்று குதித்தார் என் கணவர். ஆவேசமாய் என்னிடம் கோபப்பட்டாலும், கடைசியில், அவர் கூறியதில் நியாயம் இருந்தது. 'இதை என்னிடம் முதலிலேயே கூறியிருந்தால், என்னிடம் வத்தி வைத்த நபரிடம், 'ஏற்கனவே என் மனைவி இதை கூறி விட்டாள்...' என்று முகத்தில் அறைந்த மாதிரி பேசியிருப்பேனே...' என்றார்; நியாயம் தானே!
வேலைக்குச் செல்லும் சகோதரிகளே... அலுவலகத்தில் ஆண்களோடு பணிபுரியும் போது, இம்மாதிரியான விஷயங்கள் இருந்தால், கணவரிடம் மறைக்காமல் கூறினால், தேவையில்லாத பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம்!
ராதா மனோகர், சென்னை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உற்சாகமா பேசுங்க!
என் அலுவலக உயர் அதிகாரி ஒருவர், எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார். நேரிலோ, போனிலோ யாராவது அவரிடம், 'எப்படி இருக்கிறீங்க...' என்று கேட்டால், 'ரொம்ப நன்றாக, 'ஜம்'ன்னு இருக்கேன்; நீங்களும் அப்படித்தானே...' என்று உற்சாகமாக பதிலளிப்பார்.
மற்றவர்களை பற்றி விசாரித்தால் கூட, 'அவருக்கென்ன சார்... 'ஜம்'ன்னு இருக்கார்...' என்று, அதே உற்சாகத்துடன் கூறுவார்.
நம்மில் பலர், 'எப்படி இருக்கிறீங்க...' என்று யாராவது கேட்டு விட்டால் போதும்... உடனே, முகத்தை சவம் மாதிரி வைத்து, 'ஏதோ இருக்கேன்; பிழைப்பு ஓடிட்டு இருக்கு...' என்று துவங்கி, பிரச்னைகளை அடுக்கி விடுவர்.
அதை விடுத்து, இவரைப் போல், தன்னம்பிக்கையுடன் பதிலளிக்கப் பழகிக் கொண்டால், உற்சாகம் நம்முள் கொப்பளிப்பதோடு, மறுமுனையில் இருப்போருக்கும் அது தொற்றிக் கொள்ளும். முயற்சி செய்து தான் பார்ப்போமே!
சி.ஜெகன், மதுரை.
என் அலுவலக உயர் அதிகாரி ஒருவர், எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார். நேரிலோ, போனிலோ யாராவது அவரிடம், 'எப்படி இருக்கிறீங்க...' என்று கேட்டால், 'ரொம்ப நன்றாக, 'ஜம்'ன்னு இருக்கேன்; நீங்களும் அப்படித்தானே...' என்று உற்சாகமாக பதிலளிப்பார்.
மற்றவர்களை பற்றி விசாரித்தால் கூட, 'அவருக்கென்ன சார்... 'ஜம்'ன்னு இருக்கார்...' என்று, அதே உற்சாகத்துடன் கூறுவார்.
நம்மில் பலர், 'எப்படி இருக்கிறீங்க...' என்று யாராவது கேட்டு விட்டால் போதும்... உடனே, முகத்தை சவம் மாதிரி வைத்து, 'ஏதோ இருக்கேன்; பிழைப்பு ஓடிட்டு இருக்கு...' என்று துவங்கி, பிரச்னைகளை அடுக்கி விடுவர்.
அதை விடுத்து, இவரைப் போல், தன்னம்பிக்கையுடன் பதிலளிக்கப் பழகிக் கொண்டால், உற்சாகம் நம்முள் கொப்பளிப்பதோடு, மறுமுனையில் இருப்போருக்கும் அது தொற்றிக் கொள்ளும். முயற்சி செய்து தான் பார்ப்போமே!
சி.ஜெகன், மதுரை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உணவை வீணடிக்க வேண்டாம்!
சமீபத்தில், என் நண்பரின் திருமணத்திற்கு சென்றிருந்தேன். மணமக்களை வாழ்த்தியபின், உணவருந்த சென்றபோது, அங்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. உணவருந்த வருவோரை வரவேற்க, இருவர் அமர்த்தப்பட்டு இருந்தனர். அவ்விருவரும், விருந்தினரை வணங்கி வரவேற்று, 'உணவை வீணடிக்க வேண்டாம்!' என்ற நான்கு பக்க சிறிய புத்தகத்தை வழங்கினர்.
அப்புத்தகத்தினுள், வாசகங்களை விட, உணவை வீணடிக்கக் கூடாது என்பதை எடுத்துரைக்கும் படங்களே அதிகம் இருந்தன. அப்படங்கள், குழந்தைளுக்கும் புரிவது போல், அழகாக அச்சடிக்கப்பட்டு இருந்தது. அத்துடன், உணவு அருந்தும் இடத்தில், ஆங்காங்கே பெரிய தொலைக்காட்சி திரைகளை அமைத்திருந்தனர்.
வழக்கம்போல் திருமண நிகழ்ச்சிகளை தான் ஒளிபரப்பப் போகின்றனர் என எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால், உணவை வீணடிக்கக் கூடாது என்பதை எடுத்துரைக்கும் வகையில், குறும்படங்கள் ஒளிபரப்பப்பட்டன. இவ்வுலகில், உணவின்றி அவதிப்படுவோரை படம் பிடித்துக் காட்டி, உணவை வீணடிப்பது மகா பாவம் என எடுத்துக் காட்டப்பட்டது.
இந்த நல்ல விஷயத்தை பார்த்த சந்தோஷத்தில், வயிறு நிரம்பியது போல் இருந்தது. சாப்பிட்டு முடித்த பின், பந்தியில் வழக்கமாக வீணடிக்கப் படுவதை விட, மிகக் குறைவாகவே உணவு வீணடிக்கப்பட்டிருந்ததைக் கண்டு பூரிப்படைந்தேன். சாப்பிட்ட கையோடு பெண் வீட்டாரிடம் சென்று, என் வாழ்த்துகளை தெரிவித்தேன். நாமும் நம் திருமண விழாக்களில் இதை முயன்று பார்க்கலாமே!
பரத்வாஜ், சென்னை.
சமீபத்தில், என் நண்பரின் திருமணத்திற்கு சென்றிருந்தேன். மணமக்களை வாழ்த்தியபின், உணவருந்த சென்றபோது, அங்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. உணவருந்த வருவோரை வரவேற்க, இருவர் அமர்த்தப்பட்டு இருந்தனர். அவ்விருவரும், விருந்தினரை வணங்கி வரவேற்று, 'உணவை வீணடிக்க வேண்டாம்!' என்ற நான்கு பக்க சிறிய புத்தகத்தை வழங்கினர்.
அப்புத்தகத்தினுள், வாசகங்களை விட, உணவை வீணடிக்கக் கூடாது என்பதை எடுத்துரைக்கும் படங்களே அதிகம் இருந்தன. அப்படங்கள், குழந்தைளுக்கும் புரிவது போல், அழகாக அச்சடிக்கப்பட்டு இருந்தது. அத்துடன், உணவு அருந்தும் இடத்தில், ஆங்காங்கே பெரிய தொலைக்காட்சி திரைகளை அமைத்திருந்தனர்.
வழக்கம்போல் திருமண நிகழ்ச்சிகளை தான் ஒளிபரப்பப் போகின்றனர் என எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால், உணவை வீணடிக்கக் கூடாது என்பதை எடுத்துரைக்கும் வகையில், குறும்படங்கள் ஒளிபரப்பப்பட்டன. இவ்வுலகில், உணவின்றி அவதிப்படுவோரை படம் பிடித்துக் காட்டி, உணவை வீணடிப்பது மகா பாவம் என எடுத்துக் காட்டப்பட்டது.
இந்த நல்ல விஷயத்தை பார்த்த சந்தோஷத்தில், வயிறு நிரம்பியது போல் இருந்தது. சாப்பிட்டு முடித்த பின், பந்தியில் வழக்கமாக வீணடிக்கப் படுவதை விட, மிகக் குறைவாகவே உணவு வீணடிக்கப்பட்டிருந்ததைக் கண்டு பூரிப்படைந்தேன். சாப்பிட்ட கையோடு பெண் வீட்டாரிடம் சென்று, என் வாழ்த்துகளை தெரிவித்தேன். நாமும் நம் திருமண விழாக்களில் இதை முயன்று பார்க்கலாமே!
பரத்வாஜ், சென்னை.
Page 87 of 100 • 1 ... 45 ... 86, 87, 88 ... 93 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 87 of 100
|
|