புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
VENKUSADAS |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
VENKUSADAS |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
Page 9 of 100 •
Page 9 of 100 • 1 ... 6 ... 8, 9, 10 ... 54 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
- jenisivaஇளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
ரொம்ப சூப்பர் கதைkrishnaamma wrote:சூப்பர் லkrishnaamma wrote:
எனக்கு தெரிந்த தனியார் பள்ளி ஒன்றில் நடந்த சம்பவம் இது: அன்று வகுப்பறையில், ஆசிரியை மாணவர்களிடம், 'மறக்க முடியாத கோபமோ அல்லது மன்னிக்க முடியாத கோபமோ, யார் மீதேனும் உங்களுக்கு இருக்கிறதா, சந்தர்ப்பம் கிடைத்தால், யாரையேனும் பழி வாங்கத் துடிக்கிறீர்களா?' என்று கேட்டார்.
எல்லா மாணவர்களும், ஒரே குரலில், 'ஆமாம்...' என்றனர். ஒவ்வொருவரையும் தனித் தனியே அருகில் அழைத்த ஆசிரியை, 'மன்னிக்கவும், மறக்கவும் முடியாத அளவுக்கு, எத்தனை கோபங்கள் உள்ளன...' என்று கேட்டார். ஒவ்வொருவரும் பத்து, பதினைந்து என்று அடுக்கிக் கொண்டே போயினர்.
இதையெல்லாம் அமைதியாக கேட்ட ஆசிரியை, அவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு சிறு பையைக் கொடுத்து, வகுப்பறையின் மூலையில் இருந்த தக்காளி கூடையைச் சுட்டிக்காட்டி, 'நீங்கள் சொன்ன எண்ணிக்கைப்படி, கூடையில் உள்ள தக்காளிகளை எடுத்து, உங்களுக்குக் கொடுத்த பையில் போட்டுக் கட்டுங்கள்...' என்றார். மாணவர்களும், தங்களது பையில் தக்காளிகளைப் போட்டு மூட்டையாகக் கட்டிக் கொண்டனர்.
பின், அவர்களிடம், 'இந்த மூட்டையை எப்போதும் உங்களுடன் வைத்திருக்க வேண்டும்; துாங்கும் போதும் அருகிலேயே வைத்துக் கொள்ள வேண்டும்...' என்று உத்தரவிட்டார். புரிந்தும், புரியாமலும் மாணவர்கள் தலையாட்டினர்.
ஓரிரு நாட்கள் சென்றன; ஒரு குறையும் இல்லை. ஆனால், அதற்கு அடுத்து வந்த நாட்களில், தக்காளிகள் அழுகி, நாறத்துவங்கின. நாற்றம் அடிக்கும் மூட்டையுடன், வெளியே செல்ல கூச்சப்பட்ட மாணவர்கள், ஆசிரியையிடம் சென்று, மூட்டைகளைத் துாக்கி எறிய அனுமதி கேட்டனர்.
மெல்லப் புன்னகைத்த ஆசிரியை, 'இந்த தக்காளியைப் போன்று தான், உங்கள் மனதுக்குள் இருக்கும் பகைமை உணர்வும், பழி வாங்கும் குணமும் அழுகி, நாறி கொண்டிருக்கிறது. எனவே, பகை - பழியை மறந்து, மன்னித்து விடுவதாக இருந்தால், தக்காளியையும் தூக்கி எறியுங்கள்...' என்றார். மாணவர்களுக்கு தெளிவு பிறந்தது.
அப்போதே, தக்காளி மூட்டைகளை குப்பைத் தொட்டியில் வீசிய மாணவர்கள், தங்களுக்குள் இருந்த பகை, பொறாமையை மறந்து, ஒருவரையொருவர் ஆரத் தழுவிக் கொண்டனர். இந்த தக்காளி கதை மாணவர்களுக்கு மட்டுமல்ல, பெரியவர்களான நமக்கும் தான்!
நன்றி - வாரமலர் -- எம்.பூபதி, மதுரை.
தக்காளி போச்சே .
தக்காளி விக்கிற விலைக்கு கொஞ்ச யோசிச்சி வேற காய் எதாவது அந்த ஆசிரியர் யோசிச்சிருக்கலாம்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
தீராத கோபத்தால் யாருக்கும் லாபம் இல்லை, கோபம் கொண்டவருக்கு நட்டமே.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வாய் துடுக்கு நிறைந்த நண்பனோடு, கடை வீதியில், பொருட்கள் வாங்க சென்றிருந்தேன். வீட்டுக்குத் தேவையானவைகளை வாங்கிக் கொண்டு, தின்பண்டம் வாங்க, ஒரு, 'ஸ்வீட் ஸ்டாலு'க்கு போனோம். நாங்கள் சென்றதும் கடைக்காரர், 'என்ன வேண்டும்?' என்று கேட்க, என் நண்பனோ, 'இந்தக் கடை வேணும்...' என்றான். கடைக்காரர் சற்றும் யோசிக்காமல், 'அதுக்கு, நீ, எங்கப்பனுக்கு பொறந்திருக்கணும்...' என்றவுடன், நண்பனின் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே. பதில் ஏதும் சொல்ல முடியாமல், சற்றே நகர்ந்து கொண்டான்.
நான் கடைக்காரரிடம், 'என்னண்ணே... இப்படி சொல்லிட்டீங்க...' என்றேன். 'தம்பி, எது எதை, எப்படி பேசணும்ன்னு ஒரு வரைமுறை இருக்கு. இன்று என்னிடம், இப்படி பேசுறவன், நாளை, என் கடையில, வேலை பார்க்குற பொண்ணு, 'என்ன வேணும்ன்'னு கேட்டா, 'நீ தான் வேணும்ன்'னு சொல்ல மாட்டான்'னு என்ன நிச்சயம்... இந்த மாதிரி ஆட்களுக்கெல்லாம் இப்படித்தான் பதில் சொல்லணும்...' என்றார். அதுவும் சரி தான் என்று, நினைத்துக் கொண்டேன். 'யாகாவாராயினும் நா காக்க காவாக்கால்; சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு ' என்ற குறளும் ஞாபகத்துக்கு வந்தது.
- ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தக்காளி வெகு சிக்கிரம் கெட்டுவிடும் என்று சொல்லி இருப்பாங்கjenisiva wrote:
ரொம்ப சூப்பர் கதை
தக்காளி போச்சே .
தக்காளி விக்கிற விலைக்கு கொஞ்ச யோசிச்சி வேற காய் எதாவது அந்த ஆசிரியர் யோசிச்சிருக்கலாம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நிஜம் தான் செந்தில்M.M.SENTHIL wrote:தீராத கோபத்தால் யாருக்கும் லாபம் இல்லை, கோபம் கொண்டவருக்கு நட்டமே.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- amirmaranஇளையநிலா
- பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013
'யாகாவாராயினும் நா காக்க காவாக்கால்; சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு 'krishnaamma wrote:
வாய் துடுக்கு நிறைந்த நண்பனோடு, கடை வீதியில், பொருட்கள் வாங்க சென்றிருந்தேன். வீட்டுக்குத் தேவையானவைகளை வாங்கிக் கொண்டு, தின்பண்டம் வாங்க, ஒரு, 'ஸ்வீட் ஸ்டாலு'க்கு போனோம். நாங்கள் சென்றதும் கடைக்காரர், 'என்ன வேண்டும்?' என்று கேட்க, என் நண்பனோ, 'இந்தக் கடை வேணும்...' என்றான். கடைக்காரர் சற்றும் யோசிக்காமல், 'அதுக்கு, நீ, எங்கப்பனுக்கு பொறந்திருக்கணும்...' என்றவுடன், நண்பனின் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே. பதில் ஏதும் சொல்ல முடியாமல், சற்றே நகர்ந்து கொண்டான்.
நான் கடைக்காரரிடம், 'என்னண்ணே... இப்படி சொல்லிட்டீங்க...' என்றேன். 'தம்பி, எது எதை, எப்படி பேசணும்ன்னு ஒரு வரைமுறை இருக்கு. இன்று என்னிடம், இப்படி பேசுறவன், நாளை, என் கடையில, வேலை பார்க்குற பொண்ணு, 'என்ன வேணும்ன்'னு கேட்டா, 'நீ தான் வேணும்ன்'னு சொல்ல மாட்டான்'னு என்ன நிச்சயம்... இந்த மாதிரி ஆட்களுக்கெல்லாம் இப்படித்தான் பதில் சொல்லணும்...' என்றார். அதுவும் சரி தான் என்று, நினைத்துக் கொண்டேன். 'யாகாவாராயினும் நா காக்க காவாக்கால்; சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு ' என்ற குறளும் ஞாபகத்துக்கு வந்தது.
- ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கண்ணியத்துடன் பழகுங்களேன் ஆண்களே !
என் அலுவலக சிநேகிதியின், மொபைல் போனை பார்க்கும், சந்தர்ப்பம் கிடைத்தது. அதில், சில எண்களுக்குரிய பெயர்கள், சற்று வித்தியாசமாக இருக்கவே, அவளிடமே, இதைப் பற்றி, விளக்கம் கேட்டேன்.
எப்பவும், கழுத்துக்கு கீழேயே, பெண்களை, திருட்டுதனமாய் ரசிக்கும், தன் எம்.டி.,யை, 'கழுகு' என்றும், இடுப்பு சேலை விலகாதா என, அலையும் மேனேஜரை, 'சபலிஸ்ட்' என்றும், பைலை பெற்றுக் கொள்ளும் சாக்கில், பல்லைக் காட்டி, 'ஜொள்' விடும் ஆபிஸ் பியூனை, 'டென்டிஸ்ட்' என்றும், சதா, எஸ்.எம்.எஸ்., அனுப்பி, அன்புத் தொல்லைக் கொடுக்கும் என்னை, 'இம்சை' என்றும், பதிவு செய்து வைத்திருப்பதாக கூறினாள்.
'ஆண்கள் அனைவரும், உன் பார்வையில் மோசமானவர்கள் என்று அர்த்தமா?' என்று, கோபத்துடன் அவளிடம் கேட்டேன்.
அதற்கு அவள், 'இளமையிலேயே மனைவியை இழந்தும், மறுமணம் செய்து கொள்ளாமல், என் நலனுக்காக பாடுபடும் என் தந்தையை, 'லிவிங் காட்' என்றும், ஊனத்தை, ஒரு குறையாக கருதாமல், வாழ்க்கையில் போராடி வெற்றி கண்ட மாற்றுத் திறனாளியான, என் அலுவலக அக்கவுன்டன்டை, 'நம்பிக்கை' என்றும் பதிவு செய்திருக்கிறேனே... இவர்களும், என் பார்வையில் ஆண்கள்தானே!' என, அவள் பதில் கூறியதும், சம்மட்டியால் அடித்தது போலிருந்தது.
ஆண்களே... பெண்களிடம் கண்ணியத்துடனும், கட்டுப்பாடுடனும் பழகுங்கள். இல்லை என்றால், ஆண்களைப் பற்றிய பெண்களின் மதிப்பீடு, இப்படித்தான், மலிவாக இருக்கும்.
- எஸ்.சரவணன், சென்னை.
என் அலுவலக சிநேகிதியின், மொபைல் போனை பார்க்கும், சந்தர்ப்பம் கிடைத்தது. அதில், சில எண்களுக்குரிய பெயர்கள், சற்று வித்தியாசமாக இருக்கவே, அவளிடமே, இதைப் பற்றி, விளக்கம் கேட்டேன்.
எப்பவும், கழுத்துக்கு கீழேயே, பெண்களை, திருட்டுதனமாய் ரசிக்கும், தன் எம்.டி.,யை, 'கழுகு' என்றும், இடுப்பு சேலை விலகாதா என, அலையும் மேனேஜரை, 'சபலிஸ்ட்' என்றும், பைலை பெற்றுக் கொள்ளும் சாக்கில், பல்லைக் காட்டி, 'ஜொள்' விடும் ஆபிஸ் பியூனை, 'டென்டிஸ்ட்' என்றும், சதா, எஸ்.எம்.எஸ்., அனுப்பி, அன்புத் தொல்லைக் கொடுக்கும் என்னை, 'இம்சை' என்றும், பதிவு செய்து வைத்திருப்பதாக கூறினாள்.
'ஆண்கள் அனைவரும், உன் பார்வையில் மோசமானவர்கள் என்று அர்த்தமா?' என்று, கோபத்துடன் அவளிடம் கேட்டேன்.
அதற்கு அவள், 'இளமையிலேயே மனைவியை இழந்தும், மறுமணம் செய்து கொள்ளாமல், என் நலனுக்காக பாடுபடும் என் தந்தையை, 'லிவிங் காட்' என்றும், ஊனத்தை, ஒரு குறையாக கருதாமல், வாழ்க்கையில் போராடி வெற்றி கண்ட மாற்றுத் திறனாளியான, என் அலுவலக அக்கவுன்டன்டை, 'நம்பிக்கை' என்றும் பதிவு செய்திருக்கிறேனே... இவர்களும், என் பார்வையில் ஆண்கள்தானே!' என, அவள் பதில் கூறியதும், சம்மட்டியால் அடித்தது போலிருந்தது.
ஆண்களே... பெண்களிடம் கண்ணியத்துடனும், கட்டுப்பாடுடனும் பழகுங்கள். இல்லை என்றால், ஆண்களைப் பற்றிய பெண்களின் மதிப்பீடு, இப்படித்தான், மலிவாக இருக்கும்.
- எஸ்.சரவணன், சென்னை.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
krishnaamma wrote:
தனியார் நிறுவனத்தில், பணிபுரியும் நண்பர் ஒருவர், சமீப காலமாக, இரவு வேலை முடிந்ததும், நேரே வீட்டிற்குச் செல்லாமல், தெருமுனையில் உள்ள கடையின், படியில் அமர்ந்திருப்பதை கவனித்தேன்.
'இரவு, 10:00 மணியை தாண்டியும், ஏன் வீட்டிற்கு செல்லாமல், இப்படி உட்கார்ந்து இருக்கீறீர்கள்?' எனக் கேட்டதற்கு. அவர் சொன்ன பதில், என்னை வியப்பில் ஆழ்த்தியது.
அவர், தினமும், இரவு வேலை முடிந்ததும் உற்சாக பானம் அருந்துவதால், வீட்டிற்கு சென்றதும், குழந்தைகள், அவர் மீது வரும் வாடை குறித்து விசாரிக்கின்றனராம். அவர்களுக்கு பதில் சொல்ல முடியாததால், இப்படி உட்கார்ந்திருந்து தாமதமாக போகிறாராம். குழந்தைகள் துாங்கிய பின், அவர் மனைவி, மொபைலில் அழைத்து, 'சிக்னல்' கொடுத்த பின் தான் வீட்டிற்குச் செல்கிறாராம்.
குழந்தைகளின் பாசத்தையும், அன்பையும் தாண்டி, 'குடி' தேவைதானா? வேலை முடித்து, அப்பா எப்போது வருவார் என, ஏங்கும் பிள்ளைகளின் தவிப்பை, இது போன்ற அப்பாக்கள், இனியாவது தெரிந்து, திருந்துவரா?
நன்றி - வாரமலர் - வே.விநாயகமூர்த்தி, வெட்டுவான்கேணி.
![படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 9 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
தேவையில்லாம பேசி மூக்குடைஞ்சிக்கிற ஆளுங்க நிறைய இருக்காங்கkrishnaamma wrote:
வாய் துடுக்கு நிறைந்த நண்பனோடு, கடை வீதியில், பொருட்கள் வாங்க சென்றிருந்தேன். வீட்டுக்குத் தேவையானவைகளை வாங்கிக் கொண்டு, தின்பண்டம் வாங்க, ஒரு, 'ஸ்வீட் ஸ்டாலு'க்கு போனோம். நாங்கள் சென்றதும் கடைக்காரர், 'என்ன வேண்டும்?' என்று கேட்க, என் நண்பனோ, 'இந்தக் கடை வேணும்...' என்றான். கடைக்காரர் சற்றும் யோசிக்காமல், 'அதுக்கு, நீ, எங்கப்பனுக்கு பொறந்திருக்கணும்...' என்றவுடன், நண்பனின் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே. பதில் ஏதும் சொல்ல முடியாமல், சற்றே நகர்ந்து கொண்டான்.
நான் கடைக்காரரிடம், 'என்னண்ணே... இப்படி சொல்லிட்டீங்க...' என்றேன். 'தம்பி, எது எதை, எப்படி பேசணும்ன்னு ஒரு வரைமுறை இருக்கு. இன்று என்னிடம், இப்படி பேசுறவன், நாளை, என் கடையில, வேலை பார்க்குற பொண்ணு, 'என்ன வேணும்ன்'னு கேட்டா, 'நீ தான் வேணும்ன்'னு சொல்ல மாட்டான்'னு என்ன நிச்சயம்... இந்த மாதிரி ஆட்களுக்கெல்லாம் இப்படித்தான் பதில் சொல்லணும்...' என்றார். அதுவும் சரி தான் என்று, நினைத்துக் கொண்டேன். 'யாகாவாராயினும் நா காக்க காவாக்கால்; சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு ' என்ற குறளும் ஞாபகத்துக்கு வந்தது.
- ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி பானுஜாஹீதாபானு wrote:krishnaamma wrote:
தனியார் நிறுவனத்தில், பணிபுரியும் நண்பர் ஒருவர், சமீப காலமாக, இரவு வேலை முடிந்ததும், நேரே வீட்டிற்குச் செல்லாமல், தெருமுனையில் உள்ள கடையின், படியில் அமர்ந்திருப்பதை கவனித்தேன்.
'இரவு, 10:00 மணியை தாண்டியும், ஏன் வீட்டிற்கு செல்லாமல், இப்படி உட்கார்ந்து இருக்கீறீர்கள்?' எனக் கேட்டதற்கு. அவர் சொன்ன பதில், என்னை வியப்பில் ஆழ்த்தியது.
அவர், தினமும், இரவு வேலை முடிந்ததும் உற்சாக பானம் அருந்துவதால், வீட்டிற்கு சென்றதும், குழந்தைகள், அவர் மீது வரும் வாடை குறித்து விசாரிக்கின்றனராம். அவர்களுக்கு பதில் சொல்ல முடியாததால், இப்படி உட்கார்ந்திருந்து தாமதமாக போகிறாராம். குழந்தைகள் துாங்கிய பின், அவர் மனைவி, மொபைலில் அழைத்து, 'சிக்னல்' கொடுத்த பின் தான் வீட்டிற்குச் செல்கிறாராம்.
குழந்தைகளின் பாசத்தையும், அன்பையும் தாண்டி, 'குடி' தேவைதானா? வேலை முடித்து, அப்பா எப்போது வருவார் என, ஏங்கும் பிள்ளைகளின் தவிப்பை, இது போன்ற அப்பாக்கள், இனியாவது தெரிந்து, திருந்துவரா?
நன்றி - வாரமலர் - வே.விநாயகமூர்த்தி, வெட்டுவான்கேணி.![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Page 9 of 100 • 1 ... 6 ... 8, 9, 10 ... 54 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 9 of 100
|
|