புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
Page 66 of 100 •
Page 66 of 100 • 1 ... 34 ... 65, 66, 67 ... 83 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
balakarthik wrote:ரெண்டு தடவை பொன்னாடை பதியப்பட்டுள்ளது
நன்றி பாலா, நெட் ப்ரோப்ளேம் இல் இப்படி ஆகி இருக்கு, நான் கவனிக்கலை, ஒன்றை எடுத்து விட்டேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1152206shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1152104krishnaamma wrote:இப்படியும் ஒரு மனிதன்!
அரசுப் பணியில் இருக்கும், வசதியான குடும்பத்தைச் சேர்ந்த என் நண்பருக்கு, திருமணமாகி ஐந்தாண்டுகளாகியும் குழந்தை இல்லை. டாக்டரிடம் பரிசோதனை செய்து பார்த்ததில், தன்னிடம் குறையில்லை என்பதும், மனைவியிடம் நிவர்த்தி செய்ய முடியாத குறையுள்ளது என்பதை தெரிந்து கொண்டும், அதைப்பற்றி மனைவியிடமும் எதுவும் சொல்லவில்லை.
இந்நிலையில், சமீபத்தில், அவர் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். 'ஏன்' என்று கேட்டதற்கு, 'குழந்தை இல்லாததால பெற்றோரும், உறவினரும் மறுமணம் செய்யச் சொல்லி வற்புறுத்துறாங்க; அதற்கு உடன்பட என் மனசாட்சி இடம் தரல; ஆனாலும், பின்னாளில் அப்படியொரு எண்ணம் எனக்குள் வந்துடக் கூடாதுங்கிறதுக்காகவே இவ்வாறு செய்தேன்...' என்றார்.
தற்போது, மனைவியின் சம்மதத்துடன், ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து பெண் குழந்தையை தத்தெடுத்து, வளர்த்து வருகிறார்.
நண்பரின் பரந்த மனப்பான்மை மற்றும் தியாக உணர்வை எண்ணி வியந்தேன்.
ஜி.விஸ்வநாதன், சிதம்பரம்.
எவ்வளோ பெரிய மனது இருந்தால் இப்படி ஒரு காரியம் செய்ய தோன்றும் ?!![]()
![]()
நிஜம் ஷோபனா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கண்ணை மறைத்த புடவை மோகம்!
நடுத்தர வயதை உடைய என் தோழியின் கணவர், சமீபத்தில் இறந்து விட்டார். காரியங்கள் எல்லாம் முடிந்து, அவரவர் ஊருக்கு திரும்பும் முன், அவளது இரு சகோதரிகள், தோழியின் புடவைகளை எல்லாம் பங்கிட்டு கொண்டதுடன், 'இனிமே, உனக்கு கலர் புடவைக எதுக்கு? தேவையானா, நாங்களே மங்கலான கலர்ல புடவை எடுத்து தர்றோம்...' என பேசி மனதை நோகடித்துள்ளனர்.
அத்துடன், பீரோவிலிருந்த பட்டுப் புடவைகளின் மீதும் கண் வைத்துள்ளனர். சோகத்தில் பங்கெடுக்க வேண்டியவர்கள், இப்படி மனம் நோகும்படி, புடவைகளை பங்கு போட்டுக் கொண்டது, தோழியின் சோகத்தை அதிகப்படுத்தி விட்டது.
பெண்களுக்கு புடவைப் பைத்தியம் இருக்கலாம்; அதற்காக இப்படியா?
லலிதா சுப்ரமணியன், காரைக்குடி.
நடுத்தர வயதை உடைய என் தோழியின் கணவர், சமீபத்தில் இறந்து விட்டார். காரியங்கள் எல்லாம் முடிந்து, அவரவர் ஊருக்கு திரும்பும் முன், அவளது இரு சகோதரிகள், தோழியின் புடவைகளை எல்லாம் பங்கிட்டு கொண்டதுடன், 'இனிமே, உனக்கு கலர் புடவைக எதுக்கு? தேவையானா, நாங்களே மங்கலான கலர்ல புடவை எடுத்து தர்றோம்...' என பேசி மனதை நோகடித்துள்ளனர்.
அத்துடன், பீரோவிலிருந்த பட்டுப் புடவைகளின் மீதும் கண் வைத்துள்ளனர். சோகத்தில் பங்கெடுக்க வேண்டியவர்கள், இப்படி மனம் நோகும்படி, புடவைகளை பங்கு போட்டுக் கொண்டது, தோழியின் சோகத்தை அதிகப்படுத்தி விட்டது.
பெண்களுக்கு புடவைப் பைத்தியம் இருக்கலாம்; அதற்காக இப்படியா?
லலிதா சுப்ரமணியன், காரைக்குடி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1153749krishnaamma wrote:கண்ணை மறைத்த புடவை மோகம்!
நடுத்தர வயதை உடைய என் தோழியின் கணவர், சமீபத்தில் இறந்து விட்டார். காரியங்கள் எல்லாம் முடிந்து, அவரவர் ஊருக்கு திரும்பும் முன், அவளது இரு சகோதரிகள், தோழியின் புடவைகளை எல்லாம் பங்கிட்டு கொண்டதுடன், 'இனிமே, உனக்கு கலர் புடவைக எதுக்கு? தேவையானா, நாங்களே மங்கலான கலர்ல புடவை எடுத்து தர்றோம்...' என பேசி மனதை நோகடித்துள்ளனர்.
லலிதா சுப்ரமணியன், காரைக்குடி.
சீச்சி..............இந்தக்காலத்திலும் யாராவது இப்படி சொல்வார்களா என்ன? ...................
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மனமே மனமே!
என் பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கு, அன்பான கணவன், அழகான குழந்தை என, வாழ்க்கை நிறைவாக இருந்தாலும், கை வலி, கால் வலி, தலைவலி என்று எதையாவது ஒன்றை சொல்லி, எப்போதும் சுறுசுறுப்பில்லாமல் சுருண்டு படுத்தபடியே இருப்பார்.
அவருடைய கணவரும் எல்லா டாக்டர்களிடமும் காண்பித்து விட்டார். அவர்களும், 'உடலில் எந்த கோளாறுமில்ல; மனதில் தான் கோளாறு...' என்று கூறிவிட்டனர்.
இதனால், அவரது கணவர், 'நம்மூரிலுள்ள அம்மன் கோவிலுக்கு சென்று தினமும் விளக்கேற்றி வா; உன் நோய் குணமாகும். நம்மூர் அம்மன் சக்தி வாய்ந்தவள்...' என்று சொல்ல, அவரது வார்த்தையில் நம்பிக்கை கொண்டு, தினமும், 1 கி.மீ., தூரமுள்ள அம்மன் கோவிலுக்கு சென்று வந்தார் அப்பெண்மணி.
தினமும் வெளியில் காலார நடந்து போனதில், மனம் லேசாக, தற்போது அவர் சுறுசுறுப்பாகி விட்டார். அம்மன் குணப்படுத்தியதாக நம்பி, இப்போது தினமும் கோவிலுக்கு செல்கிறார். எல்லாவற்றிற்கும் மனம் தான் காரணம். நம்மால் முடியும் என்ற நம்பிக்கை இருந்தால், எதையும் சாதிக்கலாம்!
கே.செந்தில்ராஜா, பழனி.
என் பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கு, அன்பான கணவன், அழகான குழந்தை என, வாழ்க்கை நிறைவாக இருந்தாலும், கை வலி, கால் வலி, தலைவலி என்று எதையாவது ஒன்றை சொல்லி, எப்போதும் சுறுசுறுப்பில்லாமல் சுருண்டு படுத்தபடியே இருப்பார்.
அவருடைய கணவரும் எல்லா டாக்டர்களிடமும் காண்பித்து விட்டார். அவர்களும், 'உடலில் எந்த கோளாறுமில்ல; மனதில் தான் கோளாறு...' என்று கூறிவிட்டனர்.
இதனால், அவரது கணவர், 'நம்மூரிலுள்ள அம்மன் கோவிலுக்கு சென்று தினமும் விளக்கேற்றி வா; உன் நோய் குணமாகும். நம்மூர் அம்மன் சக்தி வாய்ந்தவள்...' என்று சொல்ல, அவரது வார்த்தையில் நம்பிக்கை கொண்டு, தினமும், 1 கி.மீ., தூரமுள்ள அம்மன் கோவிலுக்கு சென்று வந்தார் அப்பெண்மணி.
தினமும் வெளியில் காலார நடந்து போனதில், மனம் லேசாக, தற்போது அவர் சுறுசுறுப்பாகி விட்டார். அம்மன் குணப்படுத்தியதாக நம்பி, இப்போது தினமும் கோவிலுக்கு செல்கிறார். எல்லாவற்றிற்கும் மனம் தான் காரணம். நம்மால் முடியும் என்ற நம்பிக்கை இருந்தால், எதையும் சாதிக்கலாம்!
கே.செந்தில்ராஜா, பழனி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹெல்மெட்' தொலையாமல் இருக்க...
சமீபத்தில், என் நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்போது, ஒரு ஸ்டிக்கரில் ஏதோ எழுதியபடி இருந்தார். என்னவென்று விசாரித்த போது, 'ஸ்டிக்கரில் என் மொபைல் எண்ணை எழுதி, அதை ஹெல்மெட்டின் உள்பகுதியில் ஒட்டி விடுவேன். அலுவலகம், ஓட்டல், காய்கறிக்கடை என செல்லும் போது எங்காவது மறந்து வைத்து விட்டு வந்தால், மொபைல் நம்பரை பார்த்து கூப்பிடுவர்.
அதற்காகத் தான்...' என்றார். அவர் கூறியது அருமையான யோசனையாக தோன்றியது. இனி, நானும் அதை கடைபிடிக்க தீர்மானித்துள்ளேன்.
வாசகர்களே... நீங்களும் இதை பின்பற்றலாமே!
ஆர்.நாராயணசாமி, ராமநாதபுரம்.
சமீபத்தில், என் நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்போது, ஒரு ஸ்டிக்கரில் ஏதோ எழுதியபடி இருந்தார். என்னவென்று விசாரித்த போது, 'ஸ்டிக்கரில் என் மொபைல் எண்ணை எழுதி, அதை ஹெல்மெட்டின் உள்பகுதியில் ஒட்டி விடுவேன். அலுவலகம், ஓட்டல், காய்கறிக்கடை என செல்லும் போது எங்காவது மறந்து வைத்து விட்டு வந்தால், மொபைல் நம்பரை பார்த்து கூப்பிடுவர்.
அதற்காகத் தான்...' என்றார். அவர் கூறியது அருமையான யோசனையாக தோன்றியது. இனி, நானும் அதை கடைபிடிக்க தீர்மானித்துள்ளேன்.
வாசகர்களே... நீங்களும் இதை பின்பற்றலாமே!
ஆர்.நாராயணசாமி, ராமநாதபுரம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தொலைந்தால் தகவல் தருவாங்க............திருடினால் ??????????????????
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மாலையில் விளையாட அனுமதியுங்கள்!
கடந்த 1980களில், என் பள்ளிக் காலங்களில், மாலை, 3:00 மணிக்கு மேல்தான், மாணவர்களாகிய எங்களை விளையாட விளையாட்டுத் திடலுக்கு அனுப்புவர். காரணம், மாலை, 3:00 மணிக்கு மேல் வரும் வெயிலில் தான், 'வைட்டசின் டி' சத்து உள்ளது. அதுதான், உடலுக்கு நல்லதும் கூட!
'வைட்டமின் டி' சத்துக் குறைவானால், கழுத்தில் கழலைகள் வரக்கூடும்.
அதனால், அக்காலத்தில் மாலையில் அதுவும் கடைசி பீரியடில் தான், குழந்தைகளை விளையாட அனுமதிப்பர். விளையாடி முடித்த பின் மணியடித்து விடும். பின், வீடு தான்! அப்போதுதான், விளையாடிய களைப்போடு, வீட்டிற்குப் போய் குளிக்க வசதியாக இருக்கும். ஆனால், தற்போது பல பள்ளிகளில், உச்சி வெயிலில், குழந்தைகளை விளையாட அனுமதிக்கின்றனர்.
இந்த வெயிலால் குழந்தைகளுக்கு, தோல் வியாதிகள், தலைவலி மற்றும் நீர்க்கடுப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதுதவிர, காலை, 11:00 மணிக்கு மேல், கடுமையான வெயிலில் விளையாடி, மீண்டும் வகுப்பறையில் சென்று, வியர்வையோடு உட்கார்ந்தால், பாடத்தில் எப்படி கவனம் போகும்! இதை ஏன் கல்வி அதிகாரிகள் சிந்திப்பது இல்லை?
சுற்றுச்சூழல் மாசால் ஓசோனில் ஓட்டை விழுந்து விட்டதாகச் சொல்கின்றனர். அதனால், ஆண்டுக்கு ஆண்டு, வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை. வெயிலின் தாக்கம் அதிகரிக்க அதிகரிக்க, அது குழந்தைகளின் மென்மையான தோலை பாதித்து, பலவித தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
அதனால், அனைத்து பள்ளிகளிலும், குழந்தைகளை மாலை, 3:00 மணிக்கு மேல் விளையாட அனுமதிப்பதே, குழந்தைகளின் உடல் மற்றும் மன நலத்திற்கு நல்லது.
இதை, ஆசிரியப் பெருமக்கள் உணர்வரா?
ஆ.மோகன், அமராவதிபுதூர்.
கடந்த 1980களில், என் பள்ளிக் காலங்களில், மாலை, 3:00 மணிக்கு மேல்தான், மாணவர்களாகிய எங்களை விளையாட விளையாட்டுத் திடலுக்கு அனுப்புவர். காரணம், மாலை, 3:00 மணிக்கு மேல் வரும் வெயிலில் தான், 'வைட்டசின் டி' சத்து உள்ளது. அதுதான், உடலுக்கு நல்லதும் கூட!
'வைட்டமின் டி' சத்துக் குறைவானால், கழுத்தில் கழலைகள் வரக்கூடும்.
அதனால், அக்காலத்தில் மாலையில் அதுவும் கடைசி பீரியடில் தான், குழந்தைகளை விளையாட அனுமதிப்பர். விளையாடி முடித்த பின் மணியடித்து விடும். பின், வீடு தான்! அப்போதுதான், விளையாடிய களைப்போடு, வீட்டிற்குப் போய் குளிக்க வசதியாக இருக்கும். ஆனால், தற்போது பல பள்ளிகளில், உச்சி வெயிலில், குழந்தைகளை விளையாட அனுமதிக்கின்றனர்.
இந்த வெயிலால் குழந்தைகளுக்கு, தோல் வியாதிகள், தலைவலி மற்றும் நீர்க்கடுப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதுதவிர, காலை, 11:00 மணிக்கு மேல், கடுமையான வெயிலில் விளையாடி, மீண்டும் வகுப்பறையில் சென்று, வியர்வையோடு உட்கார்ந்தால், பாடத்தில் எப்படி கவனம் போகும்! இதை ஏன் கல்வி அதிகாரிகள் சிந்திப்பது இல்லை?
சுற்றுச்சூழல் மாசால் ஓசோனில் ஓட்டை விழுந்து விட்டதாகச் சொல்கின்றனர். அதனால், ஆண்டுக்கு ஆண்டு, வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை. வெயிலின் தாக்கம் அதிகரிக்க அதிகரிக்க, அது குழந்தைகளின் மென்மையான தோலை பாதித்து, பலவித தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
அதனால், அனைத்து பள்ளிகளிலும், குழந்தைகளை மாலை, 3:00 மணிக்கு மேல் விளையாட அனுமதிப்பதே, குழந்தைகளின் உடல் மற்றும் மன நலத்திற்கு நல்லது.
இதை, ஆசிரியப் பெருமக்கள் உணர்வரா?
ஆ.மோகன், அமராவதிபுதூர்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
படிப்பில் கவனம் செலுத்த...
என் நண்பரின் மகன், ஏழாம் வகுப்பு படிக்கிறான். சுமாராகத் தான் படிப்பான். ஒருநாள் தந்தையுடன் வெளியே போன அவன், வெளிநாட்டு கார் ஒன்றைப் பார்த்து, தான் படித்து முடித்து, வேலையில் சேர்ந்த பின், இது போன்ற காரை வாங்க போவதாக கூறியுள்ளான். உடனே நண்பர், அக்காரின் விலையை சொல்லி, 'இந்த மாதிரி கார் வாங்கணும்ன்னா நல்லா படிச்சு, பெரிய வேலையில சேர்ந்தாதான் முடியும்'ன்னு சொல்லியிருக்கார்.
அத்துடன், அக்காரின் புகைப்படத்தை தேடி பிடித்து, வாங்கி வந்து வீட்டில் ஒட்டி வைத்து விட்டார். அடிக்கடி அந்த கார் புகைப்படத்தை உற்று பார்த்து வந்த நண்பரின் மகன், படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தவன், தற்போது, நல்ல மதிப்பெண்கள் வாங்கி வருகிறான்.
வீட்டிற்கு வரும் விருந்தினர்களிடம் அக்காரின் புகைப்படத்தை காட்டி, தான் நன்றாக படித்து பெரிய வேலையில் சேர்ந்து, இது போன்ற கார் வாங்க போவதாக சொல்லி வருகிறான்.
பெற்றோர்களே... குழந்தைகளை, 'படி... படி...' என்று சித்ரவதை செய்யாமல், இதுபோன்று வித்தியாசமாக செயல்படுத்தி, படிக்க வைக்கலாமே!
ஜெ.கண்ணன், சென்னை.
என் நண்பரின் மகன், ஏழாம் வகுப்பு படிக்கிறான். சுமாராகத் தான் படிப்பான். ஒருநாள் தந்தையுடன் வெளியே போன அவன், வெளிநாட்டு கார் ஒன்றைப் பார்த்து, தான் படித்து முடித்து, வேலையில் சேர்ந்த பின், இது போன்ற காரை வாங்க போவதாக கூறியுள்ளான். உடனே நண்பர், அக்காரின் விலையை சொல்லி, 'இந்த மாதிரி கார் வாங்கணும்ன்னா நல்லா படிச்சு, பெரிய வேலையில சேர்ந்தாதான் முடியும்'ன்னு சொல்லியிருக்கார்.
அத்துடன், அக்காரின் புகைப்படத்தை தேடி பிடித்து, வாங்கி வந்து வீட்டில் ஒட்டி வைத்து விட்டார். அடிக்கடி அந்த கார் புகைப்படத்தை உற்று பார்த்து வந்த நண்பரின் மகன், படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தவன், தற்போது, நல்ல மதிப்பெண்கள் வாங்கி வருகிறான்.
வீட்டிற்கு வரும் விருந்தினர்களிடம் அக்காரின் புகைப்படத்தை காட்டி, தான் நன்றாக படித்து பெரிய வேலையில் சேர்ந்து, இது போன்ற கார் வாங்க போவதாக சொல்லி வருகிறான்.
பெற்றோர்களே... குழந்தைகளை, 'படி... படி...' என்று சித்ரவதை செய்யாமல், இதுபோன்று வித்தியாசமாக செயல்படுத்தி, படிக்க வைக்கலாமே!
ஜெ.கண்ணன், சென்னை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1153756krishnaamma wrote:படிப்பில் கவனம் செலுத்த...
என் நண்பரின் மகன், ஏழாம் வகுப்பு படிக்கிறான். சுமாராகத் தான் படிப்பான். ஒருநாள் தந்தையுடன் வெளியே போன அவன், வெளிநாட்டு கார் ஒன்றைப் பார்த்து, தான் படித்து முடித்து, வேலையில் சேர்ந்த பின், இது போன்ற காரை வாங்க போவதாக கூறியுள்ளான். உடனே நண்பர், அக்காரின் விலையை சொல்லி, 'இந்த மாதிரி கார் வாங்கணும்ன்னா நல்லா படிச்சு, பெரிய வேலையில சேர்ந்தாதான் முடியும்'ன்னு சொல்லியிருக்கார்.
அத்துடன், அக்காரின் புகைப்படத்தை தேடி பிடித்து, வாங்கி வந்து வீட்டில் ஒட்டி வைத்து விட்டார். அடிக்கடி அந்த கார் புகைப்படத்தை உற்று பார்த்து வந்த நண்பரின் மகன், படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தவன், தற்போது, நல்ல மதிப்பெண்கள் வாங்கி வருகிறான்.
வீட்டிற்கு வரும் விருந்தினர்களிடம் அக்காரின் புகைப்படத்தை காட்டி, தான் நன்றாக படித்து பெரிய வேலையில் சேர்ந்து, இது போன்ற கார் வாங்க போவதாக சொல்லி வருகிறான்.
பெற்றோர்களே... குழந்தைகளை, 'படி... படி...' என்று சித்ரவதை செய்யாமல், இதுபோன்று வித்தியாசமாக செயல்படுத்தி, படிக்க வைக்கலாமே!
ஜெ.கண்ணன், சென்னை.
ரொம்ப சரி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Page 66 of 100 • 1 ... 34 ... 65, 66, 67 ... 83 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 66 of 100
|
|