புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
by heezulia Today at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
i6appar | ||||
Srinivasan23 | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
i6appar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
Page 64 of 100 •
Page 64 of 100 • 1 ... 33 ... 63, 64, 65 ... 82 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி வேல் முருகன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
shobana sahas wrote:அனைத்தும் நன்றாக உள்ளது . நன்றி க்ரிஷ்ணாம்மா .
மிக்க நன்றி ஷோபனா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வருங்கால மாமியார்களே... கொஞ்சம் கவனியுங்க!
எனக்கு தெரிந்த பெண் ஒருவர், தன் குடிகார கணவரிடம் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார். இதனால், அவருடைய ஒரே மகனை சரியான முறையில் வளர்க்க தவறி விட்டார். விளைவு, 18 வயதிலேயே அவனும் மொடா குடிகாரன் ஆகிவிட்டான்.
சண்டையில், மாமியார், தன் புருஷனை கவனித்து வளர்க்காததால் தான், கணவர் குடிகாரர் ஆகி விட்டார் என்று குற்றம் சாட்டுவார் அப்பெண்மணி. ஆனால், தானும் ஒரு வருங்கால மாமியார், தனக்கும், தன்னைப் போல் ஒரு மருமகள் வருவாள், அதனால், புருஷனை போல் அல்லாமல், தன் மகனை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்பதை, அவர் நினைத்துப் பார்க்கவில்லை.
திருத்த முடியாத கணவனை திருத்த, நேரத்தை வீணாக்குவதை விட, தன் பிள்ளைக்கு நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுத்து, அவர்களை நல்ல முறையில் வளர்ப்பதில் கவனம் எடுத்துக் கொண்டால், வருங்கால சந்ததியாவது நன்றாக இருக்குமே!
எம்.மல்லிகா, ராமநாதபுரம்.
எனக்கு தெரிந்த பெண் ஒருவர், தன் குடிகார கணவரிடம் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார். இதனால், அவருடைய ஒரே மகனை சரியான முறையில் வளர்க்க தவறி விட்டார். விளைவு, 18 வயதிலேயே அவனும் மொடா குடிகாரன் ஆகிவிட்டான்.
சண்டையில், மாமியார், தன் புருஷனை கவனித்து வளர்க்காததால் தான், கணவர் குடிகாரர் ஆகி விட்டார் என்று குற்றம் சாட்டுவார் அப்பெண்மணி. ஆனால், தானும் ஒரு வருங்கால மாமியார், தனக்கும், தன்னைப் போல் ஒரு மருமகள் வருவாள், அதனால், புருஷனை போல் அல்லாமல், தன் மகனை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்பதை, அவர் நினைத்துப் பார்க்கவில்லை.
திருத்த முடியாத கணவனை திருத்த, நேரத்தை வீணாக்குவதை விட, தன் பிள்ளைக்கு நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுத்து, அவர்களை நல்ல முறையில் வளர்ப்பதில் கவனம் எடுத்துக் கொண்டால், வருங்கால சந்ததியாவது நன்றாக இருக்குமே!
எம்.மல்லிகா, ராமநாதபுரம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1150369krishnaamma wrote:வருங்கால மாமியார்களே... கொஞ்சம் கவனியுங்க!
எனக்கு தெரிந்த பெண் ஒருவர், தன் குடிகார கணவரிடம் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார். இதனால், அவருடைய ஒரே மகனை சரியான முறையில் வளர்க்க தவறி விட்டார். விளைவு, 18 வயதிலேயே அவனும் மொடா குடிகாரன் ஆகிவிட்டான்.
சண்டையில், மாமியார், தன் புருஷனை கவனித்து வளர்க்காததால் தான், கணவர் குடிகாரர் ஆகி விட்டார் என்று குற்றம் சாட்டுவார் அப்பெண்மணி. ஆனால், தானும் ஒரு வருங்கால மாமியார், தனக்கும், தன்னைப் போல் ஒரு மருமகள் வருவாள், அதனால், புருஷனை போல் அல்லாமல், தன் மகனை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்பதை, அவர் நினைத்துப் பார்க்கவில்லை.
திருத்த முடியாத கணவனை திருத்த, நேரத்தை வீணாக்குவதை விட, தன் பிள்ளைக்கு நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுத்து, அவர்களை நல்ல முறையில் வளர்ப்பதில் கவனம் எடுத்துக் கொண்டால், வருங்கால சந்ததியாவது நன்றாக இருக்குமே!
எம்.மல்லிகா, ராமநாதபுரம்.
ஆனாலும் , வீட்டில் ஆண் சரி இல்லை என்றால், அந்த பிள்ளைகளை நல் வழி இல் வளர்ப்பது ரொம்ப கஷ்டமான செயல் தான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவை பணமா, மணமா?
இளம் வயதிலேயே கணவனை இழந்த என் தோழி, கணவனது வீட்டில் ஆதரவு இல்லாததால், பிறந்த வீட்டிற்கு வந்திருக்கிறாள். அவளை, 'டிவி' பார்க்கக் கூடாது, பேப்பர் படிக்கக் கூடாது என்பதுடன், வீட்டில் விதவை பெண் இருந்தால், தங்கைக்கு எப்படி கல்யாணமாகும் என்ற சென்டிமென்ட் வேறு!
வாழ வேண்டிய வயதில், விதவையான மகளை மறுமணம் செய்து கொடுக்க விரும்பாமல், இறந்து போன கணவனின் வீட்டிலிருந்து சொத்தை வாங்க போராடி வருகின்றனர் அவளது பெற்றோர். இளவயதில் கணவனை இழந்த பெண்ணின் மனவுணர்வை, புகுந்த வீட்டாரும், பிறந்த வீட்டாரும் கொஞ்சமும் எண்ணிப் பார்க்கவில்லை. இவர்களை எப்படி திருத்துவதோ!
எஸ்.ராஜகுமாரி, விருதுநகர்.
இளம் வயதிலேயே கணவனை இழந்த என் தோழி, கணவனது வீட்டில் ஆதரவு இல்லாததால், பிறந்த வீட்டிற்கு வந்திருக்கிறாள். அவளை, 'டிவி' பார்க்கக் கூடாது, பேப்பர் படிக்கக் கூடாது என்பதுடன், வீட்டில் விதவை பெண் இருந்தால், தங்கைக்கு எப்படி கல்யாணமாகும் என்ற சென்டிமென்ட் வேறு!
வாழ வேண்டிய வயதில், விதவையான மகளை மறுமணம் செய்து கொடுக்க விரும்பாமல், இறந்து போன கணவனின் வீட்டிலிருந்து சொத்தை வாங்க போராடி வருகின்றனர் அவளது பெற்றோர். இளவயதில் கணவனை இழந்த பெண்ணின் மனவுணர்வை, புகுந்த வீட்டாரும், பிறந்த வீட்டாரும் கொஞ்சமும் எண்ணிப் பார்க்கவில்லை. இவர்களை எப்படி திருத்துவதோ!
எஸ்.ராஜகுமாரி, விருதுநகர்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தண்ணீர் பாட்டிலில் திருக்குறள்!
ஒருவர் வாழ்வில் சிறந்து விளங்க, திருக்குறள் படித்தாலே போதும்; அத்தனை நல்ல விஷயங்கள் அதில் குவிந்துள்ளன. இதை உணர்ந்ததால் தான், நம் அண்டை நாடு ஒன்று, தண்ணீர் பாட்டிலில் திருக்குறளை அச்சிட்டு விற்பனை செய்கிறது. அந்நாட்டில் தமிழர்கள் அதிகம் வசிப்பதால், தமிழிலேயே திருக்குறளை அச்சிடுகின்றனர்.
நம் மாநிலத்திலும், திருக்குறளை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் முயற்சியாக, அரசு விற்பனை செய்யும் தண்ணீர் பாட்டில், பால் கவர் மற்றும் அரசு தயாரிப்பு பொருட்கள் போன்றவற்றில் திருக்குறளை அச்சிடலாம். அரசு தான் செய்ய வேண்டும் என்பதில்லை; தனியார் நிறுவனங்களும் செய்யலாம். அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இதை நடைமுறைப்படுத்த முன்வருவரா!
ஜெ.கண்ணன், சென்னை.
ஒருவர் வாழ்வில் சிறந்து விளங்க, திருக்குறள் படித்தாலே போதும்; அத்தனை நல்ல விஷயங்கள் அதில் குவிந்துள்ளன. இதை உணர்ந்ததால் தான், நம் அண்டை நாடு ஒன்று, தண்ணீர் பாட்டிலில் திருக்குறளை அச்சிட்டு விற்பனை செய்கிறது. அந்நாட்டில் தமிழர்கள் அதிகம் வசிப்பதால், தமிழிலேயே திருக்குறளை அச்சிடுகின்றனர்.
நம் மாநிலத்திலும், திருக்குறளை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் முயற்சியாக, அரசு விற்பனை செய்யும் தண்ணீர் பாட்டில், பால் கவர் மற்றும் அரசு தயாரிப்பு பொருட்கள் போன்றவற்றில் திருக்குறளை அச்சிடலாம். அரசு தான் செய்ய வேண்டும் என்பதில்லை; தனியார் நிறுவனங்களும் செய்யலாம். அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இதை நடைமுறைப்படுத்த முன்வருவரா!
ஜெ.கண்ணன், சென்னை.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1150374krishnaamma wrote:தண்ணீர் பாட்டிலில் திருக்குறள்!
ஒருவர் வாழ்வில் சிறந்து விளங்க, திருக்குறள் படித்தாலே போதும்; அத்தனை நல்ல விஷயங்கள் அதில் குவிந்துள்ளன. இதை உணர்ந்ததால் தான், நம் அண்டை நாடு ஒன்று, தண்ணீர் பாட்டிலில் திருக்குறளை அச்சிட்டு விற்பனை செய்கிறது. அந்நாட்டில் தமிழர்கள் அதிகம் வசிப்பதால், தமிழிலேயே திருக்குறளை அச்சிடுகின்றனர்.
நம் மாநிலத்திலும், திருக்குறளை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் முயற்சியாக, அரசு விற்பனை செய்யும் தண்ணீர் பாட்டில், பால் கவர் மற்றும் அரசு தயாரிப்பு பொருட்கள் போன்றவற்றில் திருக்குறளை அச்சிடலாம். அரசு தான் செய்ய வேண்டும் என்பதில்லை; தனியார் நிறுவனங்களும் செய்யலாம். அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இதை நடைமுறைப்படுத்த முன்வருவரா!
ஜெ.கண்ணன், சென்னை.
அம்மா புகழ்பாடும் அரசிடம் இதையெல்லாம் எதிர்பார்க்கலாமா ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1150387M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1150374krishnaamma wrote:தண்ணீர் பாட்டிலில் திருக்குறள்!
ஒருவர் வாழ்வில் சிறந்து விளங்க, திருக்குறள் படித்தாலே போதும்; அத்தனை நல்ல விஷயங்கள் அதில் குவிந்துள்ளன. இதை உணர்ந்ததால் தான், நம் அண்டை நாடு ஒன்று, தண்ணீர் பாட்டிலில் திருக்குறளை அச்சிட்டு விற்பனை செய்கிறது. அந்நாட்டில் தமிழர்கள் அதிகம் வசிப்பதால், தமிழிலேயே திருக்குறளை அச்சிடுகின்றனர்.
நம் மாநிலத்திலும், திருக்குறளை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் முயற்சியாக, அரசு விற்பனை செய்யும் தண்ணீர் பாட்டில், பால் கவர் மற்றும் அரசு தயாரிப்பு பொருட்கள் போன்றவற்றில் திருக்குறளை அச்சிடலாம். அரசு தான் செய்ய வேண்டும் என்பதில்லை; தனியார் நிறுவனங்களும் செய்யலாம். அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இதை நடைமுறைப்படுத்த முன்வருவரா!
ஜெ.கண்ணன், சென்னை.
அம்மா புகழ்பாடும் அரசிடம் இதையெல்லாம் எதிர்பார்க்கலாமா ?
...நிஜம் ஜெகதீசன் ஐயா ...............
.
.
.
ஆமாம் , ரவா தோசை குறிப்பு பார்த்தீங்களா ஐயா?
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
//ஆமாம் , ரவா தோசை குறிப்பு பார்த்தீங்களா ஐயா? //
பார்த்தேன் . அதுபோல செய்யுமாறு வீட்டிலே சொல்லியிருக்கேன் . செய்துபார்த்து சாப்பிட்ட பின்பு என் கருத்தைப் பதிவிடுகிறேன் .
பார்த்தேன் . அதுபோல செய்யுமாறு வீட்டிலே சொல்லியிருக்கேன் . செய்துபார்த்து சாப்பிட்ட பின்பு என் கருத்தைப் பதிவிடுகிறேன் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Page 64 of 100 • 1 ... 33 ... 63, 64, 65 ... 82 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 64 of 100
|
|