புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
Page 58 of 100 •
Page 58 of 100 • 1 ... 30 ... 57, 58, 59 ... 79 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சூப்பர் டாக்டர் !........................
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மொபைல் போனால் புதுவகை பிரச்னை!
என் தோழியின் மொபைல் போனுக்கு, ஒரு மர்ம நபர் போன் செய்து, 'உங்க புருஷன் உங்கள நல்லா பாத்துக்கலன்னா கவலைப்படாதீங்க; நான் உங்கள நல்லா பாத்துக்கிறேன்...' என்றதுடன், தோழியின் வீட்டில் நடந்த சில விஷயங்களை கூறி உள்ளான். தன் வீட்டு விஷயம், தன்னையும், தன் பெற்றோரையும் தவிர, வேறு எவருக்கும் தெரியாத நிலையில், குழம்பிப் போனாள் தோழி.
ஒரு கட்டத்தில், மர்ம நபரிடம் இருந்து டார்ச்சர் அதிகமாகவே, வீட்டில் கூறி, போலீசாரிடம் புகார் கொடுத்து, விசாரித்த போதுதான் விஷயம் தெரிந்தது.அந்த மர்ம நபர், தோழியின் அப்பாவுடன் வேலை பார்க்கும் சக ஊழியரின் மகன் என்பது!
ஒரு நாள், தோழி, தன் கணவர் வீட்டில் நடந்த பிரச்னையை, தன் அப்பாவிடம் மொபைல் போனில் கூறி கொண்டு இருந்த போது, அவள் அப்பாவின் மொபைலில், பணம் தீர்த்து விட்டதால், அவசரத்திற்கு சக ஊழியரின் மொபைல் போனிலிருந்து தோழியுடன் பேசி இருக்கிறார்.
அந்த மொபைலில், பேசுபவர்களின் குரல் பதிவாகும் வசதி இருந்திருக்கிறது. அந்த வசதி, தன் மொபைலில் இருப்பது, அந்த அலுவலக நண்பருக்கும் தெரியவில்லை. அவருடைய மகன், அவர் இல்லாத சமயங்களில் மொபைலில், டவுன்லோடு செய்து, அவர் பேசியவற்றை, 'கால் ரிக்கார்டிங்கில்' போட்டு கேட்டுள்ளான். அப்படி கேட்கும் போது தான், தோழியின் அப்பா மற்றும் தோழி பேசியதை கேட்டு, தோழிக்கு, போன் செய்து, 'டார்ச்சர்' கொடுத்துள்ளான்.
இப்படியெல்லாம் கூட, வீட்டு விஷயம் வெளியில் பரவுமா என்று, அனைவரும் அதிர்ச்சி அடைந்தோம்.
மொபைல் போனில் வீட்டு பிரச்னையோ, அந்தரங்க விஷயங்களோ, உங்கள் வங்கி கணக்கு எண் மற்றும் கிரடிட் கார்ட் எண் போன்றவற்றை சொல்லும் போது, கொஞ்சம் கவனம் தேவை. அதுவும் எக்காரணம் கொண்டும், மற்றவர் மொபைலில் சொந்த விஷயங்கள் பேச வேண்டாம்.
அடுத்தவரின் அந்தரங்கங்களை அறிய ஆவலோடு இருக்கும் இந்த மாதிரி ஜென்மங்கள் இருக்கும் வரை, நாமும் எச்சரிகையோடு இருப்பது நல்லது!
ஜெனோவா மனோகர்,
சென்னை.
என் தோழியின் மொபைல் போனுக்கு, ஒரு மர்ம நபர் போன் செய்து, 'உங்க புருஷன் உங்கள நல்லா பாத்துக்கலன்னா கவலைப்படாதீங்க; நான் உங்கள நல்லா பாத்துக்கிறேன்...' என்றதுடன், தோழியின் வீட்டில் நடந்த சில விஷயங்களை கூறி உள்ளான். தன் வீட்டு விஷயம், தன்னையும், தன் பெற்றோரையும் தவிர, வேறு எவருக்கும் தெரியாத நிலையில், குழம்பிப் போனாள் தோழி.
ஒரு கட்டத்தில், மர்ம நபரிடம் இருந்து டார்ச்சர் அதிகமாகவே, வீட்டில் கூறி, போலீசாரிடம் புகார் கொடுத்து, விசாரித்த போதுதான் விஷயம் தெரிந்தது.அந்த மர்ம நபர், தோழியின் அப்பாவுடன் வேலை பார்க்கும் சக ஊழியரின் மகன் என்பது!
ஒரு நாள், தோழி, தன் கணவர் வீட்டில் நடந்த பிரச்னையை, தன் அப்பாவிடம் மொபைல் போனில் கூறி கொண்டு இருந்த போது, அவள் அப்பாவின் மொபைலில், பணம் தீர்த்து விட்டதால், அவசரத்திற்கு சக ஊழியரின் மொபைல் போனிலிருந்து தோழியுடன் பேசி இருக்கிறார்.
அந்த மொபைலில், பேசுபவர்களின் குரல் பதிவாகும் வசதி இருந்திருக்கிறது. அந்த வசதி, தன் மொபைலில் இருப்பது, அந்த அலுவலக நண்பருக்கும் தெரியவில்லை. அவருடைய மகன், அவர் இல்லாத சமயங்களில் மொபைலில், டவுன்லோடு செய்து, அவர் பேசியவற்றை, 'கால் ரிக்கார்டிங்கில்' போட்டு கேட்டுள்ளான். அப்படி கேட்கும் போது தான், தோழியின் அப்பா மற்றும் தோழி பேசியதை கேட்டு, தோழிக்கு, போன் செய்து, 'டார்ச்சர்' கொடுத்துள்ளான்.
இப்படியெல்லாம் கூட, வீட்டு விஷயம் வெளியில் பரவுமா என்று, அனைவரும் அதிர்ச்சி அடைந்தோம்.
மொபைல் போனில் வீட்டு பிரச்னையோ, அந்தரங்க விஷயங்களோ, உங்கள் வங்கி கணக்கு எண் மற்றும் கிரடிட் கார்ட் எண் போன்றவற்றை சொல்லும் போது, கொஞ்சம் கவனம் தேவை. அதுவும் எக்காரணம் கொண்டும், மற்றவர் மொபைலில் சொந்த விஷயங்கள் பேச வேண்டாம்.
அடுத்தவரின் அந்தரங்கங்களை அறிய ஆவலோடு இருக்கும் இந்த மாதிரி ஜென்மங்கள் இருக்கும் வரை, நாமும் எச்சரிகையோடு இருப்பது நல்லது!
ஜெனோவா மனோகர்,
சென்னை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மனைவிக்கு உதவி...
பொதுவாக, வீட்டு வேலை செய்ய, பெண்கள் தான் முன் வருவர். ஆனால், எங்க அம்மா வீட்டில் வேலை செய்யும் ஒரு பெண், தன் கணவருடன் ஜோடியாக பைக்கில் வருவாள். மனைவி, வீட்டின் உள் வேலைகளைச் செய்யும் போது, கணவர் பாத்திரம் கழுவி, துணி துவைத்து விடுவார். இதனால், அரை மணி நேரத்தில் வேலையை முடித்து, இருவரும் கிளம்பி விடுகின்றனர். இது போல, மூன்று வீடுகளில் வேலை செய்கின்றனர்.
லோடு மேனாக வேலை செய்யும் அப்பெண்ணின் கணவர், தான் வேலைக்கு போகும் முன், இவ்வாறு மனைவிக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து விட்டு போகிறார்.
சொந்த வீட்டில் வேலை செய்வதையே, தன்மானக் குறைவாக நினைக்கும் ஆண்கள் மத்தியில், பிறர் என்ன நினைப்பர் என்று கவலைப்படாமல், தன் மனைவிக்கு உதவுவது, பாராட்டப்பட வேண்டிய விஷயம்!
வை.கீதா, புதுச்சேரி.
பொதுவாக, வீட்டு வேலை செய்ய, பெண்கள் தான் முன் வருவர். ஆனால், எங்க அம்மா வீட்டில் வேலை செய்யும் ஒரு பெண், தன் கணவருடன் ஜோடியாக பைக்கில் வருவாள். மனைவி, வீட்டின் உள் வேலைகளைச் செய்யும் போது, கணவர் பாத்திரம் கழுவி, துணி துவைத்து விடுவார். இதனால், அரை மணி நேரத்தில் வேலையை முடித்து, இருவரும் கிளம்பி விடுகின்றனர். இது போல, மூன்று வீடுகளில் வேலை செய்கின்றனர்.
லோடு மேனாக வேலை செய்யும் அப்பெண்ணின் கணவர், தான் வேலைக்கு போகும் முன், இவ்வாறு மனைவிக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து விட்டு போகிறார்.
சொந்த வீட்டில் வேலை செய்வதையே, தன்மானக் குறைவாக நினைக்கும் ஆண்கள் மத்தியில், பிறர் என்ன நினைப்பர் என்று கவலைப்படாமல், தன் மனைவிக்கு உதவுவது, பாராட்டப்பட வேண்டிய விஷயம்!
வை.கீதா, புதுச்சேரி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1138406krishnaamma wrote:மனைவிக்கு உதவி...
பொதுவாக, வீட்டு வேலை செய்ய, பெண்கள் தான் முன் வருவர். ஆனால், எங்க அம்மா வீட்டில் வேலை செய்யும் ஒரு பெண், தன் கணவருடன் ஜோடியாக பைக்கில் வருவாள். மனைவி, வீட்டின் உள் வேலைகளைச் செய்யும் போது, கணவர் பாத்திரம் கழுவி, துணி துவைத்து விடுவார். இதனால், அரை மணி நேரத்தில் வேலையை முடித்து, இருவரும் கிளம்பி விடுகின்றனர். இது போல, மூன்று வீடுகளில் வேலை செய்கின்றனர்.
லோடு மேனாக வேலை செய்யும் அப்பெண்ணின் கணவர், தான் வேலைக்கு போகும் முன், இவ்வாறு மனைவிக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து விட்டு போகிறார்.
சொந்த வீட்டில் வேலை செய்வதையே, தன்மானக் குறைவாக நினைக்கும் ஆண்கள் மத்தியில், பிறர் என்ன நினைப்பர் என்று கவலைப்படாமல், தன் மனைவிக்கு உதவுவது, பாராட்டப்பட வேண்டிய விஷயம்!
வை.கீதா, புதுச்சேரி.
ஆச்சர்யமாய் இருக்கு
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சாப்ட்வேரும், ஹார்ட் வேரும்!
சில நாட்களுக்கு முன், சென்னை பேஷன் டெக்னாலஜி பஸ் நிலையத்தில், பஸ்சுக்காக காத்திருந்தேன். என் அருகே எம்.என்.சி., கம்பெனியில் பணிபுரியும் இரு பெண்கள் வந்து நின்றனர். இருவரில் ஒருத்தி அணிந்திருந்த உடை, படுகவர்ச்சியாக இருந்தது. அவ்வழியாக பைக்கில் போன இரு இளைஞர்கள் பைக்கை நிறுத்தி, 'மச்சான்... சாப்ட்வேரும், ஹார்ட்வேரும் நிக்குதுடா...' என்று, கலாய்த்து விட்டு சென்றனர்.
கவர்ச்சி உடை அணிந்தவள், மற்றவளைப் பார்த்து, 'என்னடி சொல்லிட்டு போறாங்க?' என்று கேட்டாள். 'இந்த டிரஸ் வேணாம்ன்னு சொன்னேன் கேட்டியா... இப்போ உன்னோட சேர்த்து என்னையும் வாரிட்டு போறானுங்க. உன் உடம்பு புல்லா தெரியுதாம்; அதனால நீ சாப்ட்வேராம். என் உடம்புல ஒண்ணும் தெரியலயாம்; அதனால நான், ஹார்ட்வேராம். சும்மா சொல்லக் கூடாது, பசங்க நல்லா தான் சொல்றாங்க டீட்டெயிலு...' என்றாள்.
அந்தப் பையன்களின், 'கமென்ட்' ரசிக்க வைத்தாலும், இளம்பெண்கள், நாகரிகம் என்ற பெயரில் அரைகுறை ஆடைகளை தவிர்ப்பது நல்லது!
மீனலோசினி, கந்தன்சாவடி, சென்னை.
சில நாட்களுக்கு முன், சென்னை பேஷன் டெக்னாலஜி பஸ் நிலையத்தில், பஸ்சுக்காக காத்திருந்தேன். என் அருகே எம்.என்.சி., கம்பெனியில் பணிபுரியும் இரு பெண்கள் வந்து நின்றனர். இருவரில் ஒருத்தி அணிந்திருந்த உடை, படுகவர்ச்சியாக இருந்தது. அவ்வழியாக பைக்கில் போன இரு இளைஞர்கள் பைக்கை நிறுத்தி, 'மச்சான்... சாப்ட்வேரும், ஹார்ட்வேரும் நிக்குதுடா...' என்று, கலாய்த்து விட்டு சென்றனர்.
கவர்ச்சி உடை அணிந்தவள், மற்றவளைப் பார்த்து, 'என்னடி சொல்லிட்டு போறாங்க?' என்று கேட்டாள். 'இந்த டிரஸ் வேணாம்ன்னு சொன்னேன் கேட்டியா... இப்போ உன்னோட சேர்த்து என்னையும் வாரிட்டு போறானுங்க. உன் உடம்பு புல்லா தெரியுதாம்; அதனால நீ சாப்ட்வேராம். என் உடம்புல ஒண்ணும் தெரியலயாம்; அதனால நான், ஹார்ட்வேராம். சும்மா சொல்லக் கூடாது, பசங்க நல்லா தான் சொல்றாங்க டீட்டெயிலு...' என்றாள்.
அந்தப் பையன்களின், 'கமென்ட்' ரசிக்க வைத்தாலும், இளம்பெண்கள், நாகரிகம் என்ற பெயரில் அரைகுறை ஆடைகளை தவிர்ப்பது நல்லது!
மீனலோசினி, கந்தன்சாவடி, சென்னை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1138408krishnaamma wrote:சாப்ட்வேரும், ஹார்ட் வேரும்!
சில நாட்களுக்கு முன், சென்னை பேஷன் டெக்னாலஜி பஸ் நிலையத்தில், பஸ்சுக்காக காத்திருந்தேன். என் அருகே எம்.என்.சி., கம்பெனியில் பணிபுரியும் இரு பெண்கள் வந்து நின்றனர். இருவரில் ஒருத்தி அணிந்திருந்த உடை, படுகவர்ச்சியாக இருந்தது. அவ்வழியாக பைக்கில் போன இரு இளைஞர்கள் பைக்கை நிறுத்தி, 'மச்சான்... சாப்ட்வேரும், ஹார்ட்வேரும் நிக்குதுடா...' என்று, கலாய்த்து விட்டு சென்றனர்.
கவர்ச்சி உடை அணிந்தவள், மற்றவளைப் பார்த்து, 'என்னடி சொல்லிட்டு போறாங்க?' என்று கேட்டாள். 'இந்த டிரஸ் வேணாம்ன்னு சொன்னேன் கேட்டியா... இப்போ உன்னோட சேர்த்து என்னையும் வாரிட்டு போறானுங்க. உன் உடம்பு புல்லா தெரியுதாம்; அதனால நீ சாப்ட்வேராம். என் உடம்புல ஒண்ணும் தெரியலயாம்; அதனால நான், ஹார்ட்வேராம். சும்மா சொல்லக் கூடாது, பசங்க நல்லா தான் சொல்றாங்க டீட்டெயிலு...' என்றாள்.
அந்தப் பையன்களின், 'கமென்ட்' ரசிக்க வைத்தாலும், இளம்பெண்கள், நாகரிகம் என்ற பெயரில் அரைகுறை ஆடைகளை தவிர்ப்பது நல்லது!
மீனலோசினி, கந்தன்சாவடி, சென்னை.
தேவையா இது ?...............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
முதியோருக்கு ஏற்றது!
என் தோழியின் வீட்டிற்கு சென்றிருந்த போது, அவளது, 70 வயது தாய் பாத்ரூம் கொக்கியில், சிறிய பக்கெட்டை தொங்க விட்டு உள்ளே சென்றார். எதற்கு என்று கேட்டதற்கு, என் தோழி, 'வயசானவங்க பாத்ரூம்ல வழுக்கி விழுறது சகஜம். அப்படி ஏதாவது ஆகிட்டா, தாழ்ப்பாளை உடைச்சு அவருக்கு முதல் உதவி செய்றதுல கால தாமதம் ஏற்பட்டு விடும்.
அதனால தான், அவரது பாத்ரூமில் உள் தாழ்ப்பாளை எடுத்துட்டோம். என் பையனுங்க தெரியாம கதவை திறந்திடக் கூடாதுன்னு தான் அவர் உள்ளே இருக்குறதுக்கு அடையாளமாக பக்கெட்டை மாட்டுகிறார். இது என் கணவரின் ஏற்பாடு...' என்றாள்.
நல்ல யோசனை... வயதானவர்கள் இருக்கும் வீடுகளிலும், முதியோர் இல்லங்களிலும் இப்பழக்கத்தை பின்பற்றலாமே!
ப்ரீதா ரெங்கசாமி, மயிலாப்பூர்.
என் தோழியின் வீட்டிற்கு சென்றிருந்த போது, அவளது, 70 வயது தாய் பாத்ரூம் கொக்கியில், சிறிய பக்கெட்டை தொங்க விட்டு உள்ளே சென்றார். எதற்கு என்று கேட்டதற்கு, என் தோழி, 'வயசானவங்க பாத்ரூம்ல வழுக்கி விழுறது சகஜம். அப்படி ஏதாவது ஆகிட்டா, தாழ்ப்பாளை உடைச்சு அவருக்கு முதல் உதவி செய்றதுல கால தாமதம் ஏற்பட்டு விடும்.
அதனால தான், அவரது பாத்ரூமில் உள் தாழ்ப்பாளை எடுத்துட்டோம். என் பையனுங்க தெரியாம கதவை திறந்திடக் கூடாதுன்னு தான் அவர் உள்ளே இருக்குறதுக்கு அடையாளமாக பக்கெட்டை மாட்டுகிறார். இது என் கணவரின் ஏற்பாடு...' என்றாள்.
நல்ல யோசனை... வயதானவர்கள் இருக்கும் வீடுகளிலும், முதியோர் இல்லங்களிலும் இப்பழக்கத்தை பின்பற்றலாமே!
ப்ரீதா ரெங்கசாமி, மயிலாப்பூர்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வெளிநாட்டு மாப்பிள்ளையா... உஷார்!
சமீபகாலமாக, நம் அண்டை மாநிலத்தில், ஒரு நூதன மோசடி நடந்து வருவதாக, நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இம்மோசடி பிற மாநிலங்களுக்கும் பரவும் அபாயம் உள்ளது. வெளிநாடுகளிலிருந்து இங்கே வந்து தங்கி படிக்கும் மாணவர்கள் சிலர், பெண் துணை வேண்டும் என்பதற்காக, இங்குள்ள ஏழைப் பெண்களை, போலியாக திருமணம் செய்து கொள்கின்றனர். இதற்கு, சில இடை தரகர்கள் உதவுகின்றனர். ஏழை பெற்றோரும், மகளுக்கு வாழ்வு கிடைத்தால் போதும் என்று இவ்வலையில் விழுகின்றனர்.
இந்த மாணவர்கள், படிப்பு முடியும் வரை அவர்களுடன் வாழ்ந்துவிட்டு, பின், வெளிநாடுகளுக்கு பறந்து விடுவதால், இத்திருமணங்களை உண்மை என நம்பிய பெண்களின் வாழ்க்கை, கேள்விக்குறியாகி விடுகிறது.
ஏழை பெற்றோர்களே... வெளிநாட்டு மாப்பிள்ளைகளிடம் உஷாராக இருங்கள்!
ஜெ.கண்ணன், சென்னை.
சமீபகாலமாக, நம் அண்டை மாநிலத்தில், ஒரு நூதன மோசடி நடந்து வருவதாக, நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இம்மோசடி பிற மாநிலங்களுக்கும் பரவும் அபாயம் உள்ளது. வெளிநாடுகளிலிருந்து இங்கே வந்து தங்கி படிக்கும் மாணவர்கள் சிலர், பெண் துணை வேண்டும் என்பதற்காக, இங்குள்ள ஏழைப் பெண்களை, போலியாக திருமணம் செய்து கொள்கின்றனர். இதற்கு, சில இடை தரகர்கள் உதவுகின்றனர். ஏழை பெற்றோரும், மகளுக்கு வாழ்வு கிடைத்தால் போதும் என்று இவ்வலையில் விழுகின்றனர்.
இந்த மாணவர்கள், படிப்பு முடியும் வரை அவர்களுடன் வாழ்ந்துவிட்டு, பின், வெளிநாடுகளுக்கு பறந்து விடுவதால், இத்திருமணங்களை உண்மை என நம்பிய பெண்களின் வாழ்க்கை, கேள்விக்குறியாகி விடுகிறது.
ஏழை பெற்றோர்களே... வெளிநாட்டு மாப்பிள்ளைகளிடம் உஷாராக இருங்கள்!
ஜெ.கண்ணன், சென்னை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சமூக அக்கறை; நல்ல விஷயம் தானே!
என் சகோதரி நடத்தி வரும், ரெடிமேட் துணி நிறுவனத்தின் விளம்பரம் மற்றும் சிறப்பு சலுகைபற்றி, பிட் நோட்டீஸ் அடிக்க, அச்சகத்திற்கு சென்றிருந்தேன்.
நோட்டீசை வடிவமைத்து, அதற்கான, 'புரூபை' என்னிடம் தந்தனர். நானும், அதில் இருந்த பிழைகளை திருத்தி, சில மாற்றங்கள் செய்து கொடுத்தேன். அதை வாங்கியதும், அச்சக உரிமையாளர், 'இதை நாங்கள் பிரின்ட்டுக்கு கொடுக்கும் போது, கீழே அச்சகத்தின் பெயர் மற்றும் முகவரிக்கு அருகில், 'புகைப்பிடிப்பது உடலுக்கு கேடு; குடி குடியை கெடுக்கும்; சாலை விதிகளை மதிப்போம்; பெண் குழந்தையை படிக்க வைப்போம்...' போன்ற விழிப்புணர்வு வாசகங்களை கண்டிப்பாக அச்சிடுவோம். உங்களுக்கு விருப்பமான, சமூக விழிப்புணர்வு வாக்கியங்கள் இருந்தாலும் சொல்லுங்கள்; அச்சிட்டு தருகிறோம்...' என்றார்.
நான், 'மரம் நடுவோம்; மழை வரம் பெறுவோம்' என்ற வாசகத்தை கூற, அதையே அச்சிட்டு கொடுத்தனர்.
முற்றிலும் வணிக நோக்கத்தில் செயல்படாமல், சேவை நோக்கமும் கொண்ட அச்சக முதலாளியையும், அங்குள்ள ஊழியர்களையும் பாராட்டி விட்டு வந்தேன்.
ஜி. தாரணி, மதுரை.
என் சகோதரி நடத்தி வரும், ரெடிமேட் துணி நிறுவனத்தின் விளம்பரம் மற்றும் சிறப்பு சலுகைபற்றி, பிட் நோட்டீஸ் அடிக்க, அச்சகத்திற்கு சென்றிருந்தேன்.
நோட்டீசை வடிவமைத்து, அதற்கான, 'புரூபை' என்னிடம் தந்தனர். நானும், அதில் இருந்த பிழைகளை திருத்தி, சில மாற்றங்கள் செய்து கொடுத்தேன். அதை வாங்கியதும், அச்சக உரிமையாளர், 'இதை நாங்கள் பிரின்ட்டுக்கு கொடுக்கும் போது, கீழே அச்சகத்தின் பெயர் மற்றும் முகவரிக்கு அருகில், 'புகைப்பிடிப்பது உடலுக்கு கேடு; குடி குடியை கெடுக்கும்; சாலை விதிகளை மதிப்போம்; பெண் குழந்தையை படிக்க வைப்போம்...' போன்ற விழிப்புணர்வு வாசகங்களை கண்டிப்பாக அச்சிடுவோம். உங்களுக்கு விருப்பமான, சமூக விழிப்புணர்வு வாக்கியங்கள் இருந்தாலும் சொல்லுங்கள்; அச்சிட்டு தருகிறோம்...' என்றார்.
நான், 'மரம் நடுவோம்; மழை வரம் பெறுவோம்' என்ற வாசகத்தை கூற, அதையே அச்சிட்டு கொடுத்தனர்.
முற்றிலும் வணிக நோக்கத்தில் செயல்படாமல், சேவை நோக்கமும் கொண்ட அச்சக முதலாளியையும், அங்குள்ள ஊழியர்களையும் பாராட்டி விட்டு வந்தேன்.
ஜி. தாரணி, மதுரை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சமூக அக்கறை; நல்ல விஷயம் தானே!
என் சகோதரி நடத்தி வரும், ரெடிமேட் துணி நிறுவனத்தின் விளம்பரம் மற்றும் சிறப்பு சலுகைபற்றி, பிட் நோட்டீஸ் அடிக்க, அச்சகத்திற்கு சென்றிருந்தேன்.
நோட்டீசை வடிவமைத்து, அதற்கான, 'புரூபை' என்னிடம் தந்தனர். நானும், அதில் இருந்த பிழைகளை திருத்தி, சில மாற்றங்கள் செய்து கொடுத்தேன். அதை வாங்கியதும், அச்சக உரிமையாளர், 'இதை நாங்கள் பிரின்ட்டுக்கு கொடுக்கும் போது, கீழே அச்சகத்தின் பெயர் மற்றும் முகவரிக்கு அருகில், 'புகைப்பிடிப்பது உடலுக்கு கேடு; குடி குடியை கெடுக்கும்; சாலை விதிகளை மதிப்போம்; பெண் குழந்தையை படிக்க வைப்போம்...' போன்ற விழிப்புணர்வு வாசகங்களை கண்டிப்பாக அச்சிடுவோம். உங்களுக்கு விருப்பமான, சமூக விழிப்புணர்வு வாக்கியங்கள் இருந்தாலும் சொல்லுங்கள்; அச்சிட்டு தருகிறோம்...' என்றார்.
நான், 'மரம் நடுவோம்; மழை வரம் பெறுவோம்' என்ற வாசகத்தை கூற, அதையே அச்சிட்டு கொடுத்தனர்.
முற்றிலும் வணிக நோக்கத்தில் செயல்படாமல், சேவை நோக்கமும் கொண்ட அச்சக முதலாளியையும், அங்குள்ள ஊழியர்களையும் பாராட்டி விட்டு வந்தேன்.
ஜி. தாரணி, மதுரை.
என் சகோதரி நடத்தி வரும், ரெடிமேட் துணி நிறுவனத்தின் விளம்பரம் மற்றும் சிறப்பு சலுகைபற்றி, பிட் நோட்டீஸ் அடிக்க, அச்சகத்திற்கு சென்றிருந்தேன்.
நோட்டீசை வடிவமைத்து, அதற்கான, 'புரூபை' என்னிடம் தந்தனர். நானும், அதில் இருந்த பிழைகளை திருத்தி, சில மாற்றங்கள் செய்து கொடுத்தேன். அதை வாங்கியதும், அச்சக உரிமையாளர், 'இதை நாங்கள் பிரின்ட்டுக்கு கொடுக்கும் போது, கீழே அச்சகத்தின் பெயர் மற்றும் முகவரிக்கு அருகில், 'புகைப்பிடிப்பது உடலுக்கு கேடு; குடி குடியை கெடுக்கும்; சாலை விதிகளை மதிப்போம்; பெண் குழந்தையை படிக்க வைப்போம்...' போன்ற விழிப்புணர்வு வாசகங்களை கண்டிப்பாக அச்சிடுவோம். உங்களுக்கு விருப்பமான, சமூக விழிப்புணர்வு வாக்கியங்கள் இருந்தாலும் சொல்லுங்கள்; அச்சிட்டு தருகிறோம்...' என்றார்.
நான், 'மரம் நடுவோம்; மழை வரம் பெறுவோம்' என்ற வாசகத்தை கூற, அதையே அச்சிட்டு கொடுத்தனர்.
முற்றிலும் வணிக நோக்கத்தில் செயல்படாமல், சேவை நோக்கமும் கொண்ட அச்சக முதலாளியையும், அங்குள்ள ஊழியர்களையும் பாராட்டி விட்டு வந்தேன்.
ஜி. தாரணி, மதுரை.
Page 58 of 100 • 1 ... 30 ... 57, 58, 59 ... 79 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 58 of 100
|
|