புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:51 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:51 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
Page 44 of 100 •
Page 44 of 100 • 1 ... 23 ... 43, 44, 45 ... 72 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
- idigitiபுதியவர்
- பதிவுகள் : 32
இணைந்தது : 18/12/2010
வெற்றி கிடைத்த போது
தாய்க்கு தெரிந்தது
என் புன்னகையில் உள்ள வலி..
தந்தைக்கு தெரிந்தது
என் கண்ணீரில் உள்ள சந்தோஷம்..
சகோதரனுக்கு தெரிந்தது
என் அடுத்த நொடியின் தேவை என்ன..
ஆனால்..
என் நண்பனுக்கு மட்டும் தெரிந்தது
எந்த நொடி என் மனதை உடைத்து
வெற்றிக்கு தூண்டியது என...
தாய்க்கு தெரிந்தது
என் புன்னகையில் உள்ள வலி..
தந்தைக்கு தெரிந்தது
என் கண்ணீரில் உள்ள சந்தோஷம்..
சகோதரனுக்கு தெரிந்தது
என் அடுத்த நொடியின் தேவை என்ன..
ஆனால்..
என் நண்பனுக்கு மட்டும் தெரிந்தது
எந்த நொடி என் மனதை உடைத்து
வெற்றிக்கு தூண்டியது என...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1113667idigiti wrote:வெற்றி கிடைத்த போது
தாய்க்கு தெரிந்தது
என் புன்னகையில் உள்ள வலி..
தந்தைக்கு தெரிந்தது
என் கண்ணீரில் உள்ள சந்தோஷம்..
சகோதரனுக்கு தெரிந்தது
என் அடுத்த நொடியின் தேவை என்ன..
ஆனால்..
என் நண்பனுக்கு மட்டும் தெரிந்தது
எந்த நொடி என் மனதை உடைத்து
வெற்றிக்கு தூண்டியது என...
சூப்பர் !
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சூப்பர் ப்ரோகிதர்!புரோகிதர் மணமகளின் அம்மாவைப் பார்த்து, 'ஏம்மா... உங்க பெண்ணுக்கிட்டே, வீட்டுக்காரருக்கு விட்டுக் கொடுத்து, அனுசரணையா வாழணும்ன்னு சொல்லித் தர வேண்டிய நீங்களே, 'விட்டுடாதே... பிடி... விடாதே... பிடி...' என சொல்லிக் கொடுப்பதா... பின்விளைவு தெரியாமல், இந்த அம்மாக்கள் இப்படி தூண்டி விடுவதால் தான், பல வீடுகளில் பிரச்னை உண்டாகிறது...' என்றார்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
idigiti wrote:வெற்றி கிடைத்த போது
தாய்க்கு தெரிந்தது
என் புன்னகையில் உள்ள வலி..
தந்தைக்கு தெரிந்தது
என் கண்ணீரில் உள்ள சந்தோஷம்..
சகோதரனுக்கு தெரிந்தது
என் அடுத்த நொடியின் தேவை என்ன..
ஆனால்..
என் நண்பனுக்கு மட்டும் தெரிந்தது
எந்த நொடி என் மனதை உடைத்து
வெற்றிக்கு தூண்டியது என...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அரசு பள்ளிக்கு அன்பளிப்பு!
நண்பர் ஒருவரின் மகனுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு மறுநாள் நண்பரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். திருமணத்திற்கு அன்பளிப்பாக வந்த பத்துக்கும் மேற்பட்ட சுவர் கடிகாரங்களை அடுக்கி வைத்து, அதில், 'அன்பளிப்பு...' என்று தன் பெயரை ஸ்டிக்கராக ஒட்டிக் கொண்டிருந்தார்.
'எதற்காக?' என்று கேட்டேன்.
'இத்தனை சுவர்கடிகாரம் நமக்கு எதற்கு? வீட்டில் ஒன்று அல்லது இரண்டு சுவர்கடிகாரமே போதும். ஏற்கனவே, கூடுதலாகவே கடிகாரம் இருக்கிறது. இந்த கடிகாரங்களை எங்கள் ஊரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு இலவசமாக வழங்கப் போகிறேன். தேவையை விட கூடுதலாக இருப்பது நமக்குச் சுமை தான்.
இது பள்ளிக்கும், மாணவர்களுக்கும் பயன்படட்டும்...' என்றார்.
அவரின் இந்த நல்ல மனதைப் பாராட்டி விட்டு வந்தேன்.
சோ.ராமு, செம்பட்டி.
நண்பர் ஒருவரின் மகனுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு மறுநாள் நண்பரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். திருமணத்திற்கு அன்பளிப்பாக வந்த பத்துக்கும் மேற்பட்ட சுவர் கடிகாரங்களை அடுக்கி வைத்து, அதில், 'அன்பளிப்பு...' என்று தன் பெயரை ஸ்டிக்கராக ஒட்டிக் கொண்டிருந்தார்.
'எதற்காக?' என்று கேட்டேன்.
'இத்தனை சுவர்கடிகாரம் நமக்கு எதற்கு? வீட்டில் ஒன்று அல்லது இரண்டு சுவர்கடிகாரமே போதும். ஏற்கனவே, கூடுதலாகவே கடிகாரம் இருக்கிறது. இந்த கடிகாரங்களை எங்கள் ஊரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு இலவசமாக வழங்கப் போகிறேன். தேவையை விட கூடுதலாக இருப்பது நமக்குச் சுமை தான்.
இது பள்ளிக்கும், மாணவர்களுக்கும் பயன்படட்டும்...' என்றார்.
அவரின் இந்த நல்ல மனதைப் பாராட்டி விட்டு வந்தேன்.
சோ.ராமு, செம்பட்டி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விருந்தில் ஓட்டல் சூழல் வேண்டாமே!
சமீபத்தில் நண்பர் ஒருவரின் திருமண வரவேற்புக்கு சென்றிருந்தேன். மணமக்கள் இருந்த மேடையில் மொய்ப்பணம், பரிசு கொடுப்பவர்களை அறிமுகப்படுத்துவதற்காக, மணமக்களின் பெற்றோர் நின்றிருக்க, இதர நெருங்கிய உறவினர்கள் விருந்து பரிமாறும் இடத்தில் நின்று, சாப்பிட வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களை கவனித்துக் கொண்டனர்.
விருந்து பரிமாறுவதற்கு, 'கான்ட்ராக்ட்' முறையில் ஏற்பாடு செய்து இருப்பதால், பரிமாறுபவர்கள் தொழில் ரீதியாக பரிமாறுவர். இதனால், சாப்பிடுபவர்களுக்கு ஓட்டலில் சாப்பிடுவது போன்ற எண்ணம் ஏற்படக் கூடும். இதை தவிர்க்கவே நெருங்கிய உறவினர்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபட செய்ததாக நண்பர் கூறினார்.
இதை, மற்றவர்களும் தங்கள் வீட்டு திருமணத்தில் பயன்படுத்தலாமே!
ரா.சாந்தகுமார், கூடுவாஞ்சேரி.
சமீபத்தில் நண்பர் ஒருவரின் திருமண வரவேற்புக்கு சென்றிருந்தேன். மணமக்கள் இருந்த மேடையில் மொய்ப்பணம், பரிசு கொடுப்பவர்களை அறிமுகப்படுத்துவதற்காக, மணமக்களின் பெற்றோர் நின்றிருக்க, இதர நெருங்கிய உறவினர்கள் விருந்து பரிமாறும் இடத்தில் நின்று, சாப்பிட வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களை கவனித்துக் கொண்டனர்.
விருந்து பரிமாறுவதற்கு, 'கான்ட்ராக்ட்' முறையில் ஏற்பாடு செய்து இருப்பதால், பரிமாறுபவர்கள் தொழில் ரீதியாக பரிமாறுவர். இதனால், சாப்பிடுபவர்களுக்கு ஓட்டலில் சாப்பிடுவது போன்ற எண்ணம் ஏற்படக் கூடும். இதை தவிர்க்கவே நெருங்கிய உறவினர்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபட செய்ததாக நண்பர் கூறினார்.
இதை, மற்றவர்களும் தங்கள் வீட்டு திருமணத்தில் பயன்படுத்தலாமே!
ரா.சாந்தகுமார், கூடுவாஞ்சேரி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1115119krishnaamma wrote:விருந்தில் ஓட்டல் சூழல் வேண்டாமே!
சமீபத்தில் நண்பர் ஒருவரின் திருமண வரவேற்புக்கு சென்றிருந்தேன். மணமக்கள் இருந்த மேடையில் மொய்ப்பணம், பரிசு கொடுப்பவர்களை அறிமுகப்படுத்துவதற்காக, மணமக்களின் பெற்றோர் நின்றிருக்க, இதர நெருங்கிய உறவினர்கள் விருந்து பரிமாறும் இடத்தில் நின்று, சாப்பிட வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களை கவனித்துக் கொண்டனர்.
விருந்து பரிமாறுவதற்கு, 'கான்ட்ராக்ட்' முறையில் ஏற்பாடு செய்து இருப்பதால், பரிமாறுபவர்கள் தொழில் ரீதியாக பரிமாறுவர். இதனால், சாப்பிடுபவர்களுக்கு ஓட்டலில் சாப்பிடுவது போன்ற எண்ணம் ஏற்படக் கூடும். இதை தவிர்க்கவே நெருங்கிய உறவினர்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபட செய்ததாக நண்பர் கூறினார்.
இதை, மற்றவர்களும் தங்கள் வீட்டு திருமணத்தில் பயன்படுத்தலாமே!
ரா.சாந்தகுமார், கூடுவாஞ்சேரி.
இவ்வளவு கூட வேண்டாம்..............அட்லீஸ்ட் கும்பலையாவது சமாளிக்கலாம்.....சாப்பிடும் இடத்தில் ஹோட்டல் போல பக்கத்திலேயே மற்றும் ஒருவர் நிக்கிறார்..............நாம் சாப்பிட்டதும் சாப்பிட.......வெளியில் கூட காத்திருக்காமல் அருகிலேயே நின்றால்,எப்படி சாப்பிடுவது?........ரொம்ப மோசமாகி வருகிறது இன்றைய திருமணங்கள்..........நான் நேரிலேயே பார்த்தேன் இந்த கண்டராவியை .அட்லீஸ்ட் இதையாவது தவிர்க்கலாம்!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பெண்களுக்கும் மனம் உண்டு!
பதினைந்து ஆண்டுகளுக்கு முன், மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாகப் படித்த மாணவ - மாணவியர் சந்திப்புக்கு, முன்னாள் மாணவர் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருப்பதாக, பள்ளியிலிருந்து எனக்கு அழைப்பு வந்திருந்தது. உடன் படித்த அனைவரையும் நீண்ட காலத்திற்குப் பின் சந்திக்கப்போகும் ஆவலில் சென்றேன். ஆண்கள் தான், அதிக அளவில் வந்திருந்தனர். பெண்களில் சிலர் மட்டுமே வந்திருந்ததால், பெருந்த ஏமாற்றம் அடைந்தேன். வராத தோழிகளின் மொபைல் போன் நம்பர்களைப் பெற்று, அவர்களிடம் பேசி, வராத காரணத்தைக் கேட்டபோது அதிர்ந்தேன்.
அவர்கள் எல்லாரும் சொல்லி வைத்த மாதிரி, ஒரே மாதிரியாக, 'என் புருஷன் சந்தேகப்பட ஆரம்பித்து விடுவார். உடன் படித்த மாணவர்களிடம், நான் நட்புடன் தான் பழகினேன் என்றாலும், அதை, அவர் நம்ப மாட்டார். அவர்களில் யாரையோ நான் காதலித்திருப்பதாக அவர் நினைக்கத் துவங்கிவிட்டால், குடும்ப நிம்மதி அதோ கதிதான். அதனால்தான், அங்கு வருவதை தவிர்த்து விட்டேன்...' என்றனர்.
பெண்களுக்கான முழுமையான சுதந்திரம் எப்போது தான் கிடைக்குமோ, மனைவியை, தோழியாக கருதாமல், அடிமையாக எண்ணும் போக்கை, ஆண்கள் கைவிடுவது குடும்பத்துக்கு நல்லது.
ஜி.ஜனனி, புதுப்பாளையம்.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன், மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாகப் படித்த மாணவ - மாணவியர் சந்திப்புக்கு, முன்னாள் மாணவர் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருப்பதாக, பள்ளியிலிருந்து எனக்கு அழைப்பு வந்திருந்தது. உடன் படித்த அனைவரையும் நீண்ட காலத்திற்குப் பின் சந்திக்கப்போகும் ஆவலில் சென்றேன். ஆண்கள் தான், அதிக அளவில் வந்திருந்தனர். பெண்களில் சிலர் மட்டுமே வந்திருந்ததால், பெருந்த ஏமாற்றம் அடைந்தேன். வராத தோழிகளின் மொபைல் போன் நம்பர்களைப் பெற்று, அவர்களிடம் பேசி, வராத காரணத்தைக் கேட்டபோது அதிர்ந்தேன்.
அவர்கள் எல்லாரும் சொல்லி வைத்த மாதிரி, ஒரே மாதிரியாக, 'என் புருஷன் சந்தேகப்பட ஆரம்பித்து விடுவார். உடன் படித்த மாணவர்களிடம், நான் நட்புடன் தான் பழகினேன் என்றாலும், அதை, அவர் நம்ப மாட்டார். அவர்களில் யாரையோ நான் காதலித்திருப்பதாக அவர் நினைக்கத் துவங்கிவிட்டால், குடும்ப நிம்மதி அதோ கதிதான். அதனால்தான், அங்கு வருவதை தவிர்த்து விட்டேன்...' என்றனர்.
பெண்களுக்கான முழுமையான சுதந்திரம் எப்போது தான் கிடைக்குமோ, மனைவியை, தோழியாக கருதாமல், அடிமையாக எண்ணும் போக்கை, ஆண்கள் கைவிடுவது குடும்பத்துக்கு நல்லது.
ஜி.ஜனனி, புதுப்பாளையம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1115121krishnaamma wrote:பெண்களுக்கும் மனம் உண்டு!
பதினைந்து ஆண்டுகளுக்கு முன், மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாகப் படித்த மாணவ - மாணவியர் சந்திப்புக்கு, முன்னாள் மாணவர் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருப்பதாக, பள்ளியிலிருந்து எனக்கு அழைப்பு வந்திருந்தது. உடன் படித்த அனைவரையும் நீண்ட காலத்திற்குப் பின் சந்திக்கப்போகும் ஆவலில் சென்றேன். ஆண்கள் தான், அதிக அளவில் வந்திருந்தனர். பெண்களில் சிலர் மட்டுமே வந்திருந்ததால், பெருந்த ஏமாற்றம் அடைந்தேன். வராத தோழிகளின் மொபைல் போன் நம்பர்களைப் பெற்று, அவர்களிடம் பேசி, வராத காரணத்தைக் கேட்டபோது அதிர்ந்தேன்.
அவர்கள் எல்லாரும் சொல்லி வைத்த மாதிரி, ஒரே மாதிரியாக, 'என் புருஷன் சந்தேகப்பட ஆரம்பித்து விடுவார். உடன் படித்த மாணவர்களிடம், நான் நட்புடன் தான் பழகினேன் என்றாலும், அதை, அவர் நம்ப மாட்டார். அவர்களில் யாரையோ நான் காதலித்திருப்பதாக அவர் நினைக்கத் துவங்கிவிட்டால், குடும்ப நிம்மதி அதோ கதிதான். அதனால்தான், அங்கு வருவதை தவிர்த்து விட்டேன்...' என்றனர்.
பெண்களுக்கான முழுமையான சுதந்திரம் எப்போது தான் கிடைக்குமோ, மனைவியை, தோழியாக கருதாமல், அடிமையாக எண்ணும் போக்கை, ஆண்கள் கைவிடுவது குடும்பத்துக்கு நல்லது.
ஜி.ஜனனி, புதுப்பாளையம்.
அதிர்ச்சியாக இருக்கு................ஆண் பெண் இருவரும் சேர்ந்து படிக்கும், வேலைக்குப்போகும் , நாட்களிலா இன்னும் இப்படி? ..ரொம்ப மோசமாய் இருக்கே ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
குழந்தைகளுக்கும் வாய்ப்பு அளிக்கலாமே!
ஆண் - பெண் இருபாலரும் படிக்கும் தனியார் பள்ளி ஒன்றில் சமீபத்தில், 'பெற்றோர் விழிப்புணர்வு முகாம்' நடைபெற்றது. அதில், தங்களது பிள்ளைகளின் கல்வி, ஒழுக்கம், ஆளுமை மற்றும் தனித்திறன்களை வளர்ப்பது குறித்தும், குழந்தை கடத்தல், பாலியல் தொல்லைகளை தவிர்ப்பது பற்றியும், விவாதங்கள் நடைபெற்றன.
சில சமூக ஆர்வலர்களும், அதிகாரிகளும் கலந்து, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். அதில், ஓர் அதிகாரி சில சமூக பிரச்னைகளை கேள்விகளாக எழுப்பி, பெற்றோரிடம் பதில் கேட்டார். பல்வேறு கேள்விகளுக்கு, சில பெற்றோர் தங்களுடைய கருத்துகளை பதிவு செய்தனர்.
அப்போது, 'நாட்டில் கொள்ளை, திருட்டு, பணத்தை பதுக்குவது, கறுப்பு பண விவகாரம் போன்றவற்றுக்கு, ஏதாவது தீர்வு உண்டா?' என, ஒரு அதிகாரி கேட்டார். பலரும் சிந்தித்துக் கொண்டிருந்த அமைதியான வேளையில், ஒரு மாணவி, 'ரூபாய் நோட்டுக்கும், மற்ற பொருட்களைப் போல எக்ஸ்பெய்ரி டேட் (காலாவதி) போடலாமே...' என்றாள். உடனே, அந்த பெண் குழந்தையின் அம்மா, 'ஏய், சும்மா இரு...' என்று அதட்டி, அமர செய்தார்.
இதை கவனித்த அந்த அதிகாரி, 'அந்த பாப்பாவை கூப்பிடுங்க...' என்றதோடு, அவளை பாராட்டி, அந்த சிறுமியின் கருத்தில் உள்ள உண்மையை விளக்கினார். அதோடு, சிறுமியைப் பாராட்டியும் கவுரவித்தார். கூடியிருந்த அனைவரும் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
'எந்த ஒரு விஷயமோ, பிரச்னையோ, வளரும் இளம் தலைமுறையினரின் கருத்துகளை அடக்கி, ஒடுக்காதீர்கள். அவர்களிடமிருந்து சிறந்த சிந்தனையின் வெளிப்பாடுகள், தீர்வுகள் கிடைக்கலாம்...' என்று கூறினார்.
நமக்குத்தான் எல்லாம் தெரியும், குழந்தைகளுக்கு என்ன தெரியும் என்று அலட்சியம் செய்வது கூடாது என்பதை நானும் உணர்ந்தேன். குழந்தைகளுக்கு வாய்ப்பு அளித்தால், தன்னம்பிக்கை வளரும்தானே!
எஸ்.குருலட்சுமி, மதுரை.
ஆண் - பெண் இருபாலரும் படிக்கும் தனியார் பள்ளி ஒன்றில் சமீபத்தில், 'பெற்றோர் விழிப்புணர்வு முகாம்' நடைபெற்றது. அதில், தங்களது பிள்ளைகளின் கல்வி, ஒழுக்கம், ஆளுமை மற்றும் தனித்திறன்களை வளர்ப்பது குறித்தும், குழந்தை கடத்தல், பாலியல் தொல்லைகளை தவிர்ப்பது பற்றியும், விவாதங்கள் நடைபெற்றன.
சில சமூக ஆர்வலர்களும், அதிகாரிகளும் கலந்து, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். அதில், ஓர் அதிகாரி சில சமூக பிரச்னைகளை கேள்விகளாக எழுப்பி, பெற்றோரிடம் பதில் கேட்டார். பல்வேறு கேள்விகளுக்கு, சில பெற்றோர் தங்களுடைய கருத்துகளை பதிவு செய்தனர்.
அப்போது, 'நாட்டில் கொள்ளை, திருட்டு, பணத்தை பதுக்குவது, கறுப்பு பண விவகாரம் போன்றவற்றுக்கு, ஏதாவது தீர்வு உண்டா?' என, ஒரு அதிகாரி கேட்டார். பலரும் சிந்தித்துக் கொண்டிருந்த அமைதியான வேளையில், ஒரு மாணவி, 'ரூபாய் நோட்டுக்கும், மற்ற பொருட்களைப் போல எக்ஸ்பெய்ரி டேட் (காலாவதி) போடலாமே...' என்றாள். உடனே, அந்த பெண் குழந்தையின் அம்மா, 'ஏய், சும்மா இரு...' என்று அதட்டி, அமர செய்தார்.
இதை கவனித்த அந்த அதிகாரி, 'அந்த பாப்பாவை கூப்பிடுங்க...' என்றதோடு, அவளை பாராட்டி, அந்த சிறுமியின் கருத்தில் உள்ள உண்மையை விளக்கினார். அதோடு, சிறுமியைப் பாராட்டியும் கவுரவித்தார். கூடியிருந்த அனைவரும் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
'எந்த ஒரு விஷயமோ, பிரச்னையோ, வளரும் இளம் தலைமுறையினரின் கருத்துகளை அடக்கி, ஒடுக்காதீர்கள். அவர்களிடமிருந்து சிறந்த சிந்தனையின் வெளிப்பாடுகள், தீர்வுகள் கிடைக்கலாம்...' என்று கூறினார்.
நமக்குத்தான் எல்லாம் தெரியும், குழந்தைகளுக்கு என்ன தெரியும் என்று அலட்சியம் செய்வது கூடாது என்பதை நானும் உணர்ந்தேன். குழந்தைகளுக்கு வாய்ப்பு அளித்தால், தன்னம்பிக்கை வளரும்தானே!
எஸ்.குருலட்சுமி, மதுரை.
Page 44 of 100 • 1 ... 23 ... 43, 44, 45 ... 72 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 44 of 100
|
|