புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
Page 39 of 100 •
Page 39 of 100 • 1 ... 21 ... 38, 39, 40 ... 69 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
![படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 39 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1103442ஜாஹீதாபானு wrote:கார் கழுவுற வேலைல 1500 ருபாயா?
அனைத்து தகவலும் சூப்பர்
ஆமாம் பானு, நிறைய சம்பாதிக்கலாம் .......உடம்பு வணங்கி வேலை செய்யணும் அவ்வளவுதான்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எங்கே போகின்றனர்?
சமீபத்தில், ஒரு தனியார் தொலைக் காட்சியில் அப்பாக்களும், மகள்களும் பங்கு பெற்ற நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில், கலந்து கொண்ட பெண் ஒருத்தி, 'கோபம் வந்தால் கெட்ட வார்த்தை பேசுவேன்...' என்று கூறி, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அவளைத் தொடர்ந்து பேசிய சில பெண்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் கெட்ட வார்த்தைகளை பேசி, நம்மை மேலும் அதிர்ச்சியடைய செய்தனர்.
ஒரு பெண் ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தை ஒன்று கூற, அந்த தனியார் தொலைக்காட்சி, 'பீப்' ஒலி எழுப்பி, நிலைமையை சமாளிக்கும் அளவிற்கு அந்நிகழ்ச்சி மோசமாக இருந்தது.
சில இளம் பெண்கள், 'அப்பா பேச்சை கேட்க மாட்டேன்; தான் விரும்பும் நபரைத் தான் திருமணம் செய்து கொள்வேன்...' என்று கூறி, அப்பாக்களின் முகத்தில் கரியைப் பூசினர்.
நாகரிகம் என்ற பெயரில் கெட்ட வார்த்தை பேசியதோடு, பொது இடத்தில் அப்பாக்களின் முகத்தில் கரியை பூசும் விதமாக அப்பெண்கள் நடந்து கொண்ட விதம், மிகுந்த வருத்தத்தை அளித்தது. இளம் பெண்களே... உடையில் மட்டும் நாகரிகம் இருந்தால் போதாது; வார்த்தைகளிலும், செயலிலும் இருக்க வேண்டும்.
ஜெ.கண்ணன், சென்னை
சமீபத்தில், ஒரு தனியார் தொலைக் காட்சியில் அப்பாக்களும், மகள்களும் பங்கு பெற்ற நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில், கலந்து கொண்ட பெண் ஒருத்தி, 'கோபம் வந்தால் கெட்ட வார்த்தை பேசுவேன்...' என்று கூறி, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அவளைத் தொடர்ந்து பேசிய சில பெண்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் கெட்ட வார்த்தைகளை பேசி, நம்மை மேலும் அதிர்ச்சியடைய செய்தனர்.
ஒரு பெண் ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தை ஒன்று கூற, அந்த தனியார் தொலைக்காட்சி, 'பீப்' ஒலி எழுப்பி, நிலைமையை சமாளிக்கும் அளவிற்கு அந்நிகழ்ச்சி மோசமாக இருந்தது.
சில இளம் பெண்கள், 'அப்பா பேச்சை கேட்க மாட்டேன்; தான் விரும்பும் நபரைத் தான் திருமணம் செய்து கொள்வேன்...' என்று கூறி, அப்பாக்களின் முகத்தில் கரியைப் பூசினர்.
நாகரிகம் என்ற பெயரில் கெட்ட வார்த்தை பேசியதோடு, பொது இடத்தில் அப்பாக்களின் முகத்தில் கரியை பூசும் விதமாக அப்பெண்கள் நடந்து கொண்ட விதம், மிகுந்த வருத்தத்தை அளித்தது. இளம் பெண்களே... உடையில் மட்டும் நாகரிகம் இருந்தால் போதாது; வார்த்தைகளிலும், செயலிலும் இருக்க வேண்டும்.
ஜெ.கண்ணன், சென்னை
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இளம் தலைமுறையினருக்கு ஒரு சபாஷ் !
வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் ஒபாமா தீபாவளி கொண்டாடியது பற்றி பத்திரிகைகளில் படிக்கிறோம். நாமும் பண்டிகையின் போது, வேற்று மதத்தவரை நம் வீட்டுக்கு அழைத்து, விருந்தில் கலந்து கொள்ள செய்கிறோம்.சமீபத்தில், எங்களுக்கு தெரிந்த ஒரு இளைஞர், தீபாவளியின் போது தன்னைப் பெரிதும் கவர்ந்த விஷயமாக, 'பேஸ்புக்'கில் (முகநூலில்) எழுதியது இது:
அந்த அடுக்குமாடி கட்டடங்கள் நிறைந்த பகுதியில், நண்பர்கள் சிலர் ஒன்று கூடி ஆர்வத்துடன் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள், 5,000 ஆயிரம் வாலா வெடி வெடிக்கத் தயாராகிய போது, அவர்கள் வீட்டிற்கு அருகில் இருந்த மசூதியில் தொழுகை நடைபெறுவதற்கான, பாங்கு ஒலி, ஒலி பெருக்கி மூலம் ஒலிக்க ஆரம்பித்தது.
உடனே இவர்கள் வெடிப்பதை நிறுத்தி விட்டனர். அவர்கள் மட்டுமல்ல, அப்பகுதியில் உள்ள அனைவருமே பட்டாசு வெடிப்பதை நிறுத்தி விட்டனர். தொழுகை நடைபெறும் நேரம், (கிட்டத்தட்ட10 நிமிடம்) அங்கு பூரண அமைதி நிலவியது. தொழுகை முடிந்த உடனே எல்லாரும் வெடித்துக் தள்ளியிருக்கின்றனர்.
மற்ற மதத்தினர் உணர்வுக்கு மதிப்பு கொடுக்கும் இந்த சம்பவத்தை, நிறைய பேர் விரும்பி பாராட்டி, 'லைக்' போட்டிருந்தனர்.
மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய இச்செயலை நினைத்து, பெருமையாக இருந்தது. இம்மாதிரி தகவல்களை வெளியிடுவதால், யாரும் அறியாமையால் கூட மற்ற மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்தி விடாமல் இருக்க உதவும்.
மீனலோசினி பட்டாபிராமன், விருகம்பாக்கம்.
வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் ஒபாமா தீபாவளி கொண்டாடியது பற்றி பத்திரிகைகளில் படிக்கிறோம். நாமும் பண்டிகையின் போது, வேற்று மதத்தவரை நம் வீட்டுக்கு அழைத்து, விருந்தில் கலந்து கொள்ள செய்கிறோம்.சமீபத்தில், எங்களுக்கு தெரிந்த ஒரு இளைஞர், தீபாவளியின் போது தன்னைப் பெரிதும் கவர்ந்த விஷயமாக, 'பேஸ்புக்'கில் (முகநூலில்) எழுதியது இது:
அந்த அடுக்குமாடி கட்டடங்கள் நிறைந்த பகுதியில், நண்பர்கள் சிலர் ஒன்று கூடி ஆர்வத்துடன் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள், 5,000 ஆயிரம் வாலா வெடி வெடிக்கத் தயாராகிய போது, அவர்கள் வீட்டிற்கு அருகில் இருந்த மசூதியில் தொழுகை நடைபெறுவதற்கான, பாங்கு ஒலி, ஒலி பெருக்கி மூலம் ஒலிக்க ஆரம்பித்தது.
உடனே இவர்கள் வெடிப்பதை நிறுத்தி விட்டனர். அவர்கள் மட்டுமல்ல, அப்பகுதியில் உள்ள அனைவருமே பட்டாசு வெடிப்பதை நிறுத்தி விட்டனர். தொழுகை நடைபெறும் நேரம், (கிட்டத்தட்ட10 நிமிடம்) அங்கு பூரண அமைதி நிலவியது. தொழுகை முடிந்த உடனே எல்லாரும் வெடித்துக் தள்ளியிருக்கின்றனர்.
மற்ற மதத்தினர் உணர்வுக்கு மதிப்பு கொடுக்கும் இந்த சம்பவத்தை, நிறைய பேர் விரும்பி பாராட்டி, 'லைக்' போட்டிருந்தனர்.
மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய இச்செயலை நினைத்து, பெருமையாக இருந்தது. இம்மாதிரி தகவல்களை வெளியிடுவதால், யாரும் அறியாமையால் கூட மற்ற மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்தி விடாமல் இருக்க உதவும்.
மீனலோசினி பட்டாபிராமன், விருகம்பாக்கம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிசு கொலையா... வேண்டாம்!
சமீபத்தில், மகப்பேறு மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். மருத்துவரிடம், ஒரு பெண், 'என் முதல் குழந்தைக்கு இன்னும் ஒரு வயசு கூட முடியல; அதற்குள், மறுபடியும் மூன்று மாத கர்ப்பமாக இருக்கேன். அடுத்த குழந்தை இப்போ வேண்டாம்ன்னு நானும், என் கணவரும் முடிவெடுத்திருக்கோம். அதனால, என் கருவை கலைக்கணும்...' என்றாள்.
அதற்கு மருத்துவர், 'நான் ஒரு யோசனை சொல்றேன் கேட்கிறீங்களா?' எனக் கேட்டார். அந்தப் பெண்ணும், 'சொல்லுங்க டாக்டர், கேட்குறேன்...' என்றதும், 'ஒரே நேரத்தில உன்னால ரெண்டு குழந்தைய கவனிக்க முடியாதுங்கிறதால, வயித்துல இருக்குற கருவை கலைக்கச் சொல்றே... அப்படிச் செஞ்சா உன் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கு.
அதற்கு பதில், நான் ஆப்ரேஷன் செய்யற கத்திய தர்றேன்; உன் கையில் உள்ள ஒரு வயசு குழந்தைய நீயே கொன்று விடு; கருவில இருக்குற குழந்தை நல்லா வளரட்டும்...' என்றார் மருத்துவர்.இதைக் கேட்டதும் அப்பெண் பதறி, 'என்ன டாக்டர் இப்படி சொல்றீங்க... என் குழந்தைய நான் எப்படி கொல்றது...' என்றாள்.
'அப்ப, நான் மட்டும் கருவில் இருக்குற உன் குழந்தைய கொல்லணுமா... ஒரு குழந்தைய கொல்ல முடிவெடுத்த பின், பிறந்தத கொன்றா என்ன, பிறக்கப் போறத கொன்றால் என்ன?' என்று நெத்தியடியாக கேட்டார் மருத்துவர்.
மருத்துவரிடம் இருந்து இந்த பதிலை எதிர்பார்க்காத அப்பெண் வெட்கி, தலைகுனிந்தாள்.
பின் மருத்துவரிடம், 'என்னை மன்னிச்சிடுங்க டாக்டர்... எனக்கு ரெண்டு குழந்தைகளும் வேணும்...' என்று சொல்லி, அங்கிருந்து நடையை கட்டினாள்.
கே.கொங்கேஸ்வரன், காரைக்குடி.
சமீபத்தில், மகப்பேறு மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். மருத்துவரிடம், ஒரு பெண், 'என் முதல் குழந்தைக்கு இன்னும் ஒரு வயசு கூட முடியல; அதற்குள், மறுபடியும் மூன்று மாத கர்ப்பமாக இருக்கேன். அடுத்த குழந்தை இப்போ வேண்டாம்ன்னு நானும், என் கணவரும் முடிவெடுத்திருக்கோம். அதனால, என் கருவை கலைக்கணும்...' என்றாள்.
அதற்கு மருத்துவர், 'நான் ஒரு யோசனை சொல்றேன் கேட்கிறீங்களா?' எனக் கேட்டார். அந்தப் பெண்ணும், 'சொல்லுங்க டாக்டர், கேட்குறேன்...' என்றதும், 'ஒரே நேரத்தில உன்னால ரெண்டு குழந்தைய கவனிக்க முடியாதுங்கிறதால, வயித்துல இருக்குற கருவை கலைக்கச் சொல்றே... அப்படிச் செஞ்சா உன் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கு.
அதற்கு பதில், நான் ஆப்ரேஷன் செய்யற கத்திய தர்றேன்; உன் கையில் உள்ள ஒரு வயசு குழந்தைய நீயே கொன்று விடு; கருவில இருக்குற குழந்தை நல்லா வளரட்டும்...' என்றார் மருத்துவர்.இதைக் கேட்டதும் அப்பெண் பதறி, 'என்ன டாக்டர் இப்படி சொல்றீங்க... என் குழந்தைய நான் எப்படி கொல்றது...' என்றாள்.
'அப்ப, நான் மட்டும் கருவில் இருக்குற உன் குழந்தைய கொல்லணுமா... ஒரு குழந்தைய கொல்ல முடிவெடுத்த பின், பிறந்தத கொன்றா என்ன, பிறக்கப் போறத கொன்றால் என்ன?' என்று நெத்தியடியாக கேட்டார் மருத்துவர்.
மருத்துவரிடம் இருந்து இந்த பதிலை எதிர்பார்க்காத அப்பெண் வெட்கி, தலைகுனிந்தாள்.
பின் மருத்துவரிடம், 'என்னை மன்னிச்சிடுங்க டாக்டர்... எனக்கு ரெண்டு குழந்தைகளும் வேணும்...' என்று சொல்லி, அங்கிருந்து நடையை கட்டினாள்.
கே.கொங்கேஸ்வரன், காரைக்குடி.
மூன்று மாத கர்ப்பத்தைக் கலைப்பது பாவமில்லை
என்ற கருத்து பரவலாக மக்கள் மனத்தில் வேரூன்றி விட்டது..
-
இந்த டாக்டர் செய்ய முடியாதுன்னு சொல்லிட்டா செய்யற
டாக்டர்கிட்டே போவாங்க...!
-
தாயின் உடல் நலம், வயிற்றில் இருக்கும் கருவின் தன்மை
எல்லாவற்றையும் யோசித்து முடிவெடுக்க வேண்டும்...
-
என்ற கருத்து பரவலாக மக்கள் மனத்தில் வேரூன்றி விட்டது..
-
இந்த டாக்டர் செய்ய முடியாதுன்னு சொல்லிட்டா செய்யற
டாக்டர்கிட்டே போவாங்க...!
-
தாயின் உடல் நலம், வயிற்றில் இருக்கும் கருவின் தன்மை
எல்லாவற்றையும் யோசித்து முடிவெடுக்க வேண்டும்...
-
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1105152krishnaamma wrote:இளம் தலைமுறையினருக்கு ஒரு சபாஷ் !
வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் ஒபாமா தீபாவளி கொண்டாடியது பற்றி பத்திரிகைகளில் படிக்கிறோம். நாமும் பண்டிகையின் போது, வேற்று மதத்தவரை நம் வீட்டுக்கு அழைத்து, விருந்தில் கலந்து கொள்ள செய்கிறோம்.சமீபத்தில், எங்களுக்கு தெரிந்த ஒரு இளைஞர், தீபாவளியின் போது தன்னைப் பெரிதும் கவர்ந்த விஷயமாக, 'பேஸ்புக்'கில் (முகநூலில்) எழுதியது இது:
அந்த அடுக்குமாடி கட்டடங்கள் நிறைந்த பகுதியில், நண்பர்கள் சிலர் ஒன்று கூடி ஆர்வத்துடன் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள், 5,000 ஆயிரம் வாலா வெடி வெடிக்கத் தயாராகிய போது, அவர்கள் வீட்டிற்கு அருகில் இருந்த மசூதியில் தொழுகை நடைபெறுவதற்கான, பாங்கு ஒலி, ஒலி பெருக்கி மூலம் ஒலிக்க ஆரம்பித்தது.
உடனே இவர்கள் வெடிப்பதை நிறுத்தி விட்டனர். அவர்கள் மட்டுமல்ல, அப்பகுதியில் உள்ள அனைவருமே பட்டாசு வெடிப்பதை நிறுத்தி விட்டனர். தொழுகை நடைபெறும் நேரம், (கிட்டத்தட்ட10 நிமிடம்) அங்கு பூரண அமைதி நிலவியது. தொழுகை முடிந்த உடனே எல்லாரும் வெடித்துக் தள்ளியிருக்கின்றனர்.
மற்ற மதத்தினர் உணர்வுக்கு மதிப்பு கொடுக்கும் இந்த சம்பவத்தை, நிறைய பேர் விரும்பி பாராட்டி, 'லைக்' போட்டிருந்தனர்.
மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய இச்செயலை நினைத்து, பெருமையாக இருந்தது. இம்மாதிரி தகவல்களை வெளியிடுவதால், யாரும் அறியாமையால் கூட மற்ற மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்தி விடாமல் இருக்க உதவும்.
மீனலோசினி பட்டாபிராமன், விருகம்பாக்கம்.
உண்டான பின் கருவை கலைப்பதற்கு கவனமாக இருந்தால் போதும்
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
கருவை கலைப்பது குற்றம் .
அதே போல் தேவையின்றி பிறக்கும் குழந்தைகள் அனாதைகளாக மாறுவது தவிர்க்க பட வேண்டும்...
இந்த இரு விடயங்களும் ஒழிப்பது என்பது மிகவும் சிரமம்.
அதே போல் தேவையின்றி பிறக்கும் குழந்தைகள் அனாதைகளாக மாறுவது தவிர்க்க பட வேண்டும்...
இந்த இரு விடயங்களும் ஒழிப்பது என்பது மிகவும் சிரமம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
![படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 39 W5td1pX3QFi1kBRhH0I3+Affection](https://www.filepicker.io/api/file/w5td1pX3QFi1kBRhH0I3+Affection.jpg)
Page 39 of 100 • 1 ... 21 ... 38, 39, 40 ... 69 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 39 of 100
|
|