புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
Page 27 of 100 •
Page 27 of 100 • 1 ... 15 ... 26, 27, 28 ... 63 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1069053M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069034krishnaamma wrote:கணவன் இருந்தும்...
என், கணவருக்கு ஒரு தங்கை உள்ளார். கணவனை இழந்தவர். பிறந்த வீட்டில் இருக்கும் அவரை, எந்த வேலையும் செய்ய விடாமல், எல்லாருமே அன்பாக பார்த்து கொள்வோம். ஆனால், அவரோ, எங்களது இந்த சலுகையை தனக்கு சாதகமாக்கி, முடிசூடா ராணி மாதிரி வளைய வந்து கொண்டிருக்கிறார். நான் பொட்டு, பூ வைத்துக்கொண்டால் போச்சு... வீடு திமிலோகப்படும். அவரைப் போலவே நானும் பொட்டு வைக்காமல், பூ சூடாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்.
அது மட்டுமல்ல, நான் என் கணவருடன் எங்காவது வெளியில் சென்று வந்தால், பத்ரகாளியாக மாறி விடுவார். இதற்கு பயந்தே நான் வெளியில் எங்கும் செல்வது கிடையாது. என்னுடைய மாமியார், எரிகிற கொள்ளியில் எண்ணை ஊற்றுவது போல், தன் மகளுக்கு சாதகமாக பேசுவது போல், என்னை இழிவுப்படுத்துகிறார்.
எவ்வளவு நாளைக்குத் தான், இந்த இம்சையை பொறுத்துப் போவதோ தெரியவில்லை. இத்தனைக்கும், எனக்கு திருமணமாகி இரண்டரை ஆண்டு தான் ஆகிறது. வீட்டு பெண் வாழாமல் இருக்கிறார் என்பதற்காக, வந்த மருமகளும் அப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பது, எந்த விதத்தில் நியாயம்? கணவன் இருந்தும், பூ, பொட்டு இல்லாமல் இருப்பது கொடுமை அல்லவா? இதை எப்படி இவர்களுக்கு சொல்லி, புரிய வைப்பது?
— ஊர் பெயர் வெளியிட விரும்பாத வாசகி..
பெயர் வெளியிட விரும்பாத வாசகியே, மணமுடித்து இரண்டரை ஆண்டுகளில் உங்களுக்கு வந்த இந்த கொடுமை வருத்தத்திற்கு உரியதே. கணவனுடன் தனிமையில் இதைப் பற்றி பேசிப் பாருங்கள். அவர் உங்கள் பேச்சுக்கு செவி சாய்க்கவில்லை எனில், அவர் தங்கையிடமும், தாயிடமும் உங்கள் உள்ளக் குமுறலை கொட்டிப் பாருங்கள். அவர்களும் பெண்கள் தானே கொஞ்சம் மன மாற்றம் வரலாம்.
ரொம்ப சரி செந்தில்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1069034krishnaamma wrote:கணவன் இருந்தும்...
என், கணவருக்கு ஒரு தங்கை உள்ளார். கணவனை இழந்தவர். பிறந்த வீட்டில் இருக்கும் அவரை, எந்த வேலையும் செய்ய விடாமல், எல்லாருமே அன்பாக பார்த்து கொள்வோம். ஆனால், அவரோ, எங்களது இந்த சலுகையை தனக்கு சாதகமாக்கி, முடிசூடா ராணி மாதிரி வளைய வந்து கொண்டிருக்கிறார். நான் பொட்டு, பூ வைத்துக்கொண்டால் போச்சு... வீடு திமிலோகப்படும். அவரைப் போலவே நானும் பொட்டு வைக்காமல், பூ சூடாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்.
அது மட்டுமல்ல, நான் என் கணவருடன் எங்காவது வெளியில் சென்று வந்தால், பத்ரகாளியாக மாறி விடுவார். இதற்கு பயந்தே நான் வெளியில் எங்கும் செல்வது கிடையாது. என்னுடைய மாமியார், எரிகிற கொள்ளியில் எண்ணை ஊற்றுவது போல், தன் மகளுக்கு சாதகமாக பேசுவது போல், என்னை இழிவுப்படுத்துகிறார்.
எவ்வளவு நாளைக்குத் தான், இந்த இம்சையை பொறுத்துப் போவதோ தெரியவில்லை. இத்தனைக்கும், எனக்கு திருமணமாகி இரண்டரை ஆண்டு தான் ஆகிறது. வீட்டு பெண் வாழாமல் இருக்கிறார் என்பதற்காக, வந்த மருமகளும் அப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பது, எந்த விதத்தில் நியாயம்? கணவன் இருந்தும், பூ, பொட்டு இல்லாமல் இருப்பது கொடுமை அல்லவா? இதை எப்படி இவர்களுக்கு சொல்லி, புரிய வைப்பது?
— ஊர் பெயர் வெளியிட விரும்பாத வாசகி..
பெண்ணுக்கு பெண் தான் எதிரியே
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1069061ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069034krishnaamma wrote:கணவன் இருந்தும்...
என், கணவருக்கு ஒரு தங்கை உள்ளார். கணவனை இழந்தவர். பிறந்த வீட்டில் இருக்கும் அவரை, எந்த வேலையும் செய்ய விடாமல், எல்லாருமே அன்பாக பார்த்து கொள்வோம். ஆனால், அவரோ, எங்களது இந்த சலுகையை தனக்கு சாதகமாக்கி, முடிசூடா ராணி மாதிரி வளைய வந்து கொண்டிருக்கிறார். நான் பொட்டு, பூ வைத்துக்கொண்டால் போச்சு... வீடு திமிலோகப்படும். அவரைப் போலவே நானும் பொட்டு வைக்காமல், பூ சூடாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்.
அது மட்டுமல்ல, நான் என் கணவருடன் எங்காவது வெளியில் சென்று வந்தால், பத்ரகாளியாக மாறி விடுவார். இதற்கு பயந்தே நான் வெளியில் எங்கும் செல்வது கிடையாது. என்னுடைய மாமியார், எரிகிற கொள்ளியில் எண்ணை ஊற்றுவது போல், தன் மகளுக்கு சாதகமாக பேசுவது போல், என்னை இழிவுப்படுத்துகிறார்.
எவ்வளவு நாளைக்குத் தான், இந்த இம்சையை பொறுத்துப் போவதோ தெரியவில்லை. இத்தனைக்கும், எனக்கு திருமணமாகி இரண்டரை ஆண்டு தான் ஆகிறது. வீட்டு பெண் வாழாமல் இருக்கிறார் என்பதற்காக, வந்த மருமகளும் அப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பது, எந்த விதத்தில் நியாயம்? கணவன் இருந்தும், பூ, பொட்டு இல்லாமல் இருப்பது கொடுமை அல்லவா? இதை எப்படி இவர்களுக்கு சொல்லி, புரிய வைப்பது?
— ஊர் பெயர் வெளியிட விரும்பாத வாசகி..
பெண்ணுக்கு பெண் தான் எதிரியே
ரொம்ப சரி பானு
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பெற்றோரே... புரிந்து கொள்ளுங்கள்!
என் தோழியும், அவளுடன் பணிபுரியும் இளைஞன் ஒருவனும், விரும்பி, திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். தோழி, தன் பெற்றோரிடம் விஷயத்தை கூற, வீடு திமிலோகப்பட்டது. தோழியின் அண்ணன், அந்த இளைஞனை திட்டி, அடித்து விட்டான். அவளுடைய அப்பாவோ, அவன் ஜாதியை காரணம் கூறி, திருமணத்திற்கு தடை போட்டார். அம்மாவோ, ஒரு படி மேலே போய், 'அவனை திருமணம் செய்தால், தற்கொலை செய்து கொள்வேன்...' என்று, மிரட்டினார். இவர்களது எதிர்ப்பை மீறி, எதுவும் செய்ய முடியாத தோழி, காதலித்தவனை மறந்து, பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை மணந்து கொண்டாள்.
இந்த திருமண பந்தம், ஓர் ஆண்டு தான் நீடித்தது. கையில் ஒரு ஆண் குழந்தையை கொடுத்து விட்டு, அவளது கணவன், வேறொருத்தியுடன் ஊரை விட்டே ஓடி விட்டான். இப்போது, வேலைக்கு போய், குழந்தையை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தோழிக்கு! அவளது பெற்றோர், 'எல்லாம் உன் ராசி...' என்று, இப்போதும் தோழியையே குற்றம் சுமத்துகின்றனர்.
பெற்றோர்களே... காதல் என்றதுமே வெறுப்பை உமிழாமல், அவன் நல்லவனா, நன்கு படித்தவனா, சம்பாத்தியம் உள்ளவனா, தன் மகளை கண் கலங்காமல், கடைசி வரை வைத்து காப்பாற்றுவானா என்று மட்டும் பாருங்கள்.
தங்களை மீறி, எப்படி மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்கலாம் என்ற, 'ஈகோ'வால், ஜாதியை காரணம் கூறி, உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையை, பாழாக்கி விடாதீர்கள்.
— எஸ்.தனலட்சுமி, செஞ்சி.
என் தோழியும், அவளுடன் பணிபுரியும் இளைஞன் ஒருவனும், விரும்பி, திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். தோழி, தன் பெற்றோரிடம் விஷயத்தை கூற, வீடு திமிலோகப்பட்டது. தோழியின் அண்ணன், அந்த இளைஞனை திட்டி, அடித்து விட்டான். அவளுடைய அப்பாவோ, அவன் ஜாதியை காரணம் கூறி, திருமணத்திற்கு தடை போட்டார். அம்மாவோ, ஒரு படி மேலே போய், 'அவனை திருமணம் செய்தால், தற்கொலை செய்து கொள்வேன்...' என்று, மிரட்டினார். இவர்களது எதிர்ப்பை மீறி, எதுவும் செய்ய முடியாத தோழி, காதலித்தவனை மறந்து, பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை மணந்து கொண்டாள்.
இந்த திருமண பந்தம், ஓர் ஆண்டு தான் நீடித்தது. கையில் ஒரு ஆண் குழந்தையை கொடுத்து விட்டு, அவளது கணவன், வேறொருத்தியுடன் ஊரை விட்டே ஓடி விட்டான். இப்போது, வேலைக்கு போய், குழந்தையை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தோழிக்கு! அவளது பெற்றோர், 'எல்லாம் உன் ராசி...' என்று, இப்போதும் தோழியையே குற்றம் சுமத்துகின்றனர்.
பெற்றோர்களே... காதல் என்றதுமே வெறுப்பை உமிழாமல், அவன் நல்லவனா, நன்கு படித்தவனா, சம்பாத்தியம் உள்ளவனா, தன் மகளை கண் கலங்காமல், கடைசி வரை வைத்து காப்பாற்றுவானா என்று மட்டும் பாருங்கள்.
தங்களை மீறி, எப்படி மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்கலாம் என்ற, 'ஈகோ'வால், ஜாதியை காரணம் கூறி, உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையை, பாழாக்கி விடாதீர்கள்.
— எஸ்.தனலட்சுமி, செஞ்சி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பெரிய எழுத்தில் அச்சடிப்பரா!
மருந்து கடைகளில், மருந்து, மாத்திரைகள் வாங்கினால், மருந்தின் உற்பத்தி, காலாவதியாகும் தேதி, உபயோகிக்கும் முறை மற்றும் விலை போன்ற விவரங்களை, பொடிபொடியான,சின்ன எழுத்தில் அச்சடித்திருப்பர். சில மருந்துகளிலோ, அச்சடிக்காமல் நீல நிற மை மூலம், பதிவு செய்கின்றனர். தவிர, கலர் கலரான அலுமினியம் பாயில்களில், 'பேக்' செய்வதால், சின்ன எழுத்துகளை கொஞ்சமும் படிக்க முடிவதில்லை.
அரசு விதிகளின்படி, இந்த விவரங்களை அச்சடிக்கும் மருந்து கம்பெனிகள் அதை, கடனே என்று செய்யாமல், நோயாளிகளுக்கு தெளிவாக தெரியுமாறு அச்சடிப்பது, கடமையல்லவா?
வெயில் காலத்தில், கூல் டிரிங்ஸ் வாங்கி குடித்தாலும், இதே கதை தான். கண்ணுக்குத் தெரியாத இடத்தில், பாட்டிலின் அடியிலோ, கழுத்திலோ அல்லது மூடியிலோ சின்னதாக தயாரிப்பு தேதி மற்றும் விலையை பிரின்ட் செய்கின்றனர். இந்த விவரங்கள் எங்கே உள்ளது என்று தேட வேண்டி உள்ளது. இதையும் சரி செய்தால் தேவலை. சம்பந்தப்பட்டவர்கள் ஆவன செய்வரா?
— ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
மருந்து கடைகளில், மருந்து, மாத்திரைகள் வாங்கினால், மருந்தின் உற்பத்தி, காலாவதியாகும் தேதி, உபயோகிக்கும் முறை மற்றும் விலை போன்ற விவரங்களை, பொடிபொடியான,சின்ன எழுத்தில் அச்சடித்திருப்பர். சில மருந்துகளிலோ, அச்சடிக்காமல் நீல நிற மை மூலம், பதிவு செய்கின்றனர். தவிர, கலர் கலரான அலுமினியம் பாயில்களில், 'பேக்' செய்வதால், சின்ன எழுத்துகளை கொஞ்சமும் படிக்க முடிவதில்லை.
அரசு விதிகளின்படி, இந்த விவரங்களை அச்சடிக்கும் மருந்து கம்பெனிகள் அதை, கடனே என்று செய்யாமல், நோயாளிகளுக்கு தெளிவாக தெரியுமாறு அச்சடிப்பது, கடமையல்லவா?
வெயில் காலத்தில், கூல் டிரிங்ஸ் வாங்கி குடித்தாலும், இதே கதை தான். கண்ணுக்குத் தெரியாத இடத்தில், பாட்டிலின் அடியிலோ, கழுத்திலோ அல்லது மூடியிலோ சின்னதாக தயாரிப்பு தேதி மற்றும் விலையை பிரின்ட் செய்கின்றனர். இந்த விவரங்கள் எங்கே உள்ளது என்று தேட வேண்டி உள்ளது. இதையும் சரி செய்தால் தேவலை. சம்பந்தப்பட்டவர்கள் ஆவன செய்வரா?
— ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பெற்றோருக்கு பாடம் சொல்லும் பிள்ளைகள்!
என் அத்தையும், மாமாவும் படிப்பு வாசனை அறியாதவர்கள்; அவர்களது இரு பிள்ளைகளும் உயர்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்தப் பிள்ளைகள், பள்ளியிலிருந்து திரும்பியதும், தங்களுக்குரிய பாடங்களைப் படித்து முடித்த பின், தினமும் ஒரு மணிநேரம், தங்கள் பெற்றோருக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கின்றனர். அவர்களும் ஆர்வத்தோடு, பாடம் கற்றுக் கொள்வது தான் ஆச்சர்யம்.
படிப்பறிவு இல்லாமல், ஏழ்மை நிலையிலும் தங்களை நல்ல முறையில் படிக்க வைக்கும் பெற்றோருக்கு, தாங்களும் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து, அழியாத செல்வமான கல்விச் செல்வத்தை அவர்களும் பெறச் செய்வது, உயர்ந்த நன்றி கடன் அல்லவா!
தங்கள் பெற்றோருக்கு, தாங்களே பாடம் கற்றுத் தர வேண்டும் என்று ஆர்வத்தோடு ஈடுபடும் பிள்ளைகளின் செயலை, மனமார பாராட்டினேன்.
- எல் கமலகண்ணன், கம்பம்
என் அத்தையும், மாமாவும் படிப்பு வாசனை அறியாதவர்கள்; அவர்களது இரு பிள்ளைகளும் உயர்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்தப் பிள்ளைகள், பள்ளியிலிருந்து திரும்பியதும், தங்களுக்குரிய பாடங்களைப் படித்து முடித்த பின், தினமும் ஒரு மணிநேரம், தங்கள் பெற்றோருக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கின்றனர். அவர்களும் ஆர்வத்தோடு, பாடம் கற்றுக் கொள்வது தான் ஆச்சர்யம்.
படிப்பறிவு இல்லாமல், ஏழ்மை நிலையிலும் தங்களை நல்ல முறையில் படிக்க வைக்கும் பெற்றோருக்கு, தாங்களும் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து, அழியாத செல்வமான கல்விச் செல்வத்தை அவர்களும் பெறச் செய்வது, உயர்ந்த நன்றி கடன் அல்லவா!
தங்கள் பெற்றோருக்கு, தாங்களே பாடம் கற்றுத் தர வேண்டும் என்று ஆர்வத்தோடு ஈடுபடும் பிள்ளைகளின் செயலை, மனமார பாராட்டினேன்.
- எல் கமலகண்ணன், கம்பம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1071476krishnaamma wrote:பெற்றோருக்கு பாடம் சொல்லும் பிள்ளைகள்!
என் அத்தையும், மாமாவும் படிப்பு வாசனை அறியாதவர்கள்; அவர்களது இரு பிள்ளைகளும் உயர்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்தப் பிள்ளைகள், பள்ளியிலிருந்து திரும்பியதும், தங்களுக்குரிய பாடங்களைப் படித்து முடித்த பின், தினமும் ஒரு மணிநேரம், தங்கள் பெற்றோருக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கின்றனர். அவர்களும் ஆர்வத்தோடு, பாடம் கற்றுக் கொள்வது தான் ஆச்சர்யம்.
படிப்பறிவு இல்லாமல், ஏழ்மை நிலையிலும் தங்களை நல்ல முறையில் படிக்க வைக்கும் பெற்றோருக்கு, தாங்களும் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து, அழியாத செல்வமான கல்விச் செல்வத்தை அவர்களும் பெறச் செய்வது, உயர்ந்த நன்றி கடன் அல்லவா!
தங்கள் பெற்றோருக்கு, தாங்களே பாடம் கற்றுத் தர வேண்டும் என்று ஆர்வத்தோடு ஈடுபடும் பிள்ளைகளின் செயலை, மனமார பாராட்டினேன்.
- எல் கமலகண்ணன், கம்பம்
எஸ்....எஸ்....எஸ்...........
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இப்படியும் சம்பாதிக்கலாம்!
சமீபத்தில், மும்பையிலிருக்கும் என் மகள் வீட்டிற்கு சென்றிருந்தேன். ஒருநாள் கடற்கரைக்குச் சென்றிருந்த போது, அங்கு சிலர், குடும்பம் குடும்பமாக பாயில் அமர்ந்திருந்தனர். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இங்குள்ளவர்கள், மெனக்கெட்டு பாய் எடுத்து வந்திருக்கின்றனரே என்று, நினைத்தேன்.
சிறிது நேரங்கழிந்த பின் தான் பார்த்தேன், கையில் நாலைந்து பாய்களை சுருட்டி வைத்திருந்த ஒருவனிடம் சிலர், பாய்களை வாங்கி விரித்து உட்கார்ந்தனர். ஒரு மணி நேரத்திற்கு, வாடகை, 10 ரூபாயாம்!
சிலமணி நேரத்தில் இப்படி, 100, 200 ரூபாய் சம்பாதித்து விட்டான். கடற்கரையில், இப்படி சிலர், பாயை வாடகைக்கு கொடுத்து சம்பாதிக்கின்றனர். நம்மூர் பீச் மற்றும் சுற்றுலா தலங்களில் பாய், நாற்காலி, முக்காலி போன்றவற்றை வாடகைக்கு கொடுக்கலாமே!
- ஆனந்தி அய்யப்பராஜன், தேனி.
சமீபத்தில், மும்பையிலிருக்கும் என் மகள் வீட்டிற்கு சென்றிருந்தேன். ஒருநாள் கடற்கரைக்குச் சென்றிருந்த போது, அங்கு சிலர், குடும்பம் குடும்பமாக பாயில் அமர்ந்திருந்தனர். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இங்குள்ளவர்கள், மெனக்கெட்டு பாய் எடுத்து வந்திருக்கின்றனரே என்று, நினைத்தேன்.
சிறிது நேரங்கழிந்த பின் தான் பார்த்தேன், கையில் நாலைந்து பாய்களை சுருட்டி வைத்திருந்த ஒருவனிடம் சிலர், பாய்களை வாங்கி விரித்து உட்கார்ந்தனர். ஒரு மணி நேரத்திற்கு, வாடகை, 10 ரூபாயாம்!
சிலமணி நேரத்தில் இப்படி, 100, 200 ரூபாய் சம்பாதித்து விட்டான். கடற்கரையில், இப்படி சிலர், பாயை வாடகைக்கு கொடுத்து சம்பாதிக்கின்றனர். நம்மூர் பீச் மற்றும் சுற்றுலா தலங்களில் பாய், நாற்காலி, முக்காலி போன்றவற்றை வாடகைக்கு கொடுக்கலாமே!
- ஆனந்தி அய்யப்பராஜன், தேனி.
Page 27 of 100 • 1 ... 15 ... 26, 27, 28 ... 63 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 27 of 100
|
|