புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த நாடும் நாட்டு மக்களும் ! I_vote_lcapஇந்த நாடும் நாட்டு மக்களும் ! I_voting_barஇந்த நாடும் நாட்டு மக்களும் ! I_vote_rcap 
59 Posts - 55%
heezulia
இந்த நாடும் நாட்டு மக்களும் ! I_vote_lcapஇந்த நாடும் நாட்டு மக்களும் ! I_voting_barஇந்த நாடும் நாட்டு மக்களும் ! I_vote_rcap 
31 Posts - 29%
mohamed nizamudeen
இந்த நாடும் நாட்டு மக்களும் ! I_vote_lcapஇந்த நாடும் நாட்டு மக்களும் ! I_voting_barஇந்த நாடும் நாட்டு மக்களும் ! I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
இந்த நாடும் நாட்டு மக்களும் ! I_vote_lcapஇந்த நாடும் நாட்டு மக்களும் ! I_voting_barஇந்த நாடும் நாட்டு மக்களும் ! I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இந்த நாடும் நாட்டு மக்களும் ! I_vote_lcapஇந்த நாடும் நாட்டு மக்களும் ! I_voting_barஇந்த நாடும் நாட்டு மக்களும் ! I_vote_rcap 
3 Posts - 3%
Sathiyarajan
இந்த நாடும் நாட்டு மக்களும் ! I_vote_lcapஇந்த நாடும் நாட்டு மக்களும் ! I_voting_barஇந்த நாடும் நாட்டு மக்களும் ! I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இந்த நாடும் நாட்டு மக்களும் ! I_vote_lcapஇந்த நாடும் நாட்டு மக்களும் ! I_voting_barஇந்த நாடும் நாட்டு மக்களும் ! I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
இந்த நாடும் நாட்டு மக்களும் ! I_vote_lcapஇந்த நாடும் நாட்டு மக்களும் ! I_voting_barஇந்த நாடும் நாட்டு மக்களும் ! I_vote_rcap 
1 Post - 1%
T.N.Balasubramanian
இந்த நாடும் நாட்டு மக்களும் ! I_vote_lcapஇந்த நாடும் நாட்டு மக்களும் ! I_voting_barஇந்த நாடும் நாட்டு மக்களும் ! I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
இந்த நாடும் நாட்டு மக்களும் ! I_vote_lcapஇந்த நாடும் நாட்டு மக்களும் ! I_voting_barஇந்த நாடும் நாட்டு மக்களும் ! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த நாடும் நாட்டு மக்களும் ! I_vote_lcapஇந்த நாடும் நாட்டு மக்களும் ! I_voting_barஇந்த நாடும் நாட்டு மக்களும் ! I_vote_rcap 
54 Posts - 55%
heezulia
இந்த நாடும் நாட்டு மக்களும் ! I_vote_lcapஇந்த நாடும் நாட்டு மக்களும் ! I_voting_barஇந்த நாடும் நாட்டு மக்களும் ! I_vote_rcap 
29 Posts - 29%
mohamed nizamudeen
இந்த நாடும் நாட்டு மக்களும் ! I_vote_lcapஇந்த நாடும் நாட்டு மக்களும் ! I_voting_barஇந்த நாடும் நாட்டு மக்களும் ! I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
இந்த நாடும் நாட்டு மக்களும் ! I_vote_lcapஇந்த நாடும் நாட்டு மக்களும் ! I_voting_barஇந்த நாடும் நாட்டு மக்களும் ! I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இந்த நாடும் நாட்டு மக்களும் ! I_vote_lcapஇந்த நாடும் நாட்டு மக்களும் ! I_voting_barஇந்த நாடும் நாட்டு மக்களும் ! I_vote_rcap 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இந்த நாடும் நாட்டு மக்களும் ! I_vote_lcapஇந்த நாடும் நாட்டு மக்களும் ! I_voting_barஇந்த நாடும் நாட்டு மக்களும் ! I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
இந்த நாடும் நாட்டு மக்களும் ! I_vote_lcapஇந்த நாடும் நாட்டு மக்களும் ! I_voting_barஇந்த நாடும் நாட்டு மக்களும் ! I_vote_rcap 
1 Post - 1%
T.N.Balasubramanian
இந்த நாடும் நாட்டு மக்களும் ! I_vote_lcapஇந்த நாடும் நாட்டு மக்களும் ! I_voting_barஇந்த நாடும் நாட்டு மக்களும் ! I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
இந்த நாடும் நாட்டு மக்களும் ! I_vote_lcapஇந்த நாடும் நாட்டு மக்களும் ! I_voting_barஇந்த நாடும் நாட்டு மக்களும் ! I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
இந்த நாடும் நாட்டு மக்களும் ! I_vote_lcapஇந்த நாடும் நாட்டு மக்களும் ! I_voting_barஇந்த நாடும் நாட்டு மக்களும் ! I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த நாடும் நாட்டு மக்களும் !


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 30, 2013 10:59 am

இந்த நாடும் நாட்டு மக்களும் ! 74750_533534766701615_356121393_n

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 30, 2013 11:02 am

இந்த நாடும் நாட்டு மக்களும் ! 601952_489605527784667_1279061661_n

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 30, 2013 11:02 am

இந்த நாடும் நாட்டு மக்களும் ! 970008_491395200938722_1324098328_n

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 30, 2013 11:05 am

இந்த நாடும் நாட்டு மக்களும் ! 992818_637327506285503_1492189203_n

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 30, 2013 11:06 am

இந்த நாடும் நாட்டு மக்களும் ! 1069230_198751016954491_336012114_n

மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..!

காந்தி நினைத்திருந்தால் பகத்சிங்கை காப்பாற்றியிருக்கலாம்... ஆனால்...!

அன்றைக்கும் இன்றைக்கும் காங்கிரஸ் கட்சிக்கு காந்தி மட்டுமே முகமூடியாக தேவைப்பட்டார். காந்திக்கு இணையாக வேறு ஒரு தலைவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையே காந்தியும் விரும்பினார். சுதந்திரப்போராட்ட காலத்தில், தனக்கு நிகராகவோ அல்லது தன்னை விட அதிகமாகவோ வேறு ஒரு தலைவர் வளர்வதை காந்தி விரும்பமாட்டார் . அதனால் தான் பகத்சிங், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், டாக்டர் அம்பேத்கர் போன்ற தேசத்தலைவர்களை விலக்கியே வைத்திருந்தார். இவர்களெல்லாம் வன்முறையாளர்கள் போலவும், அகிம்சைக்கு எதிரானவர்கள் போலவும் சித்தரித்துக்காட்டுவார்.

இப்படித்தான் இந்த தேசத்தின் விடுதலையை போராட்டத்தின் மூலமாகவும், புரட்சியின் மூலமாகவும் தான் பெறமுடியும் என்று பிரிட்டிஷாருடன் சினங்கொண்டு போராடிய பகத்சிங் என்ற மாவீரனை இழந்துவிட்டோம். காந்தி நினைத்திருந்தால் அன்றைக்கிருந்த பிரிட்டிஷ் அரசுடன் பேசி பகத்சிங்கை தூக்குமேடையிலிருந்து காப்பாற்றியிருக்க முடியும். அதைத்தான் அன்றைக்கு நாட்டில் பலரும் எதிர்ப்பார்த்தா ர்கள். இன்னும் சொல்லப்போனால் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பல தலைவர்களும் தொண்டர்களுமே எதிர்ப்பார்த்தா ர்கள்.
இதை புரிந்துகொண்ட காந்தி, 1931 - ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கராச்சியில் நடைபெறவிருக்கும் காங்கிரஸ் மாநாட்டிலும் இந்த பிரச்சனை எதிரொலிக்கும் என்று எதிர்ப்பார்த்தார். மாநாட்டில் கலந்துகொள்பவர்க ள் பகத்சிங்கை தூக்கு தண்டனையிலிருந்து காப்பாற்றுங்கள் என்று தன்னை நிர்பந்தம் செய்வார்கள் என்று முன் கூட்டியே அறிந்துகொண்டார் . அப்படி நடக்கும் பட்சத்தில் அவர்கள் கட்டளைப்படி, தான் பிரிட்டிஷ் அரசிடம் பேசி பகத்சிங்கை தூக்கு தண்டனையிலிருந்து காப்பாற்ற வேண்டி வரும் என்பதை உணர்ந்தார்.அப்படியெல்லாம் ஒன்றும் நடந்துவிடக்கூடா து என்பதில் காந்தி தீவிரம் காட்டினார்.

அதனால் அன்றைய பிரிட்டிஷ் வைஸ்ராய் இர்வினை ( Irwin) சந்தித்து, கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு முன் பகத்சிங்கை தூக்கில் போடும்படி கேட்டுக்கொண்டவர் தான் ''மகாத்மா'' என்று சொல்லக்கூடிய காந்தி என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. அதனால் தான்பிரிட்டிஷ் அரசாங்கம் கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன்பே பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்றவர்களை தூக்கிலிட முடிவு செய்து, 1931 மார்ச் மாதம் 24 - ஆம் தேதியை தூக்கிடும் தேதியாக அறிவித்தது.
ஆனால் அந்த 24 - ஆம் தேதிவரைக் கூட காத்திருக்க முடியாமல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அவர்களை தூக்கிலிடுவதற்கு துடித்தார்கள். அதனால் 23 - ஆம் தேதியே இரவு 7.04 மணிக்கே வழக்கத்திற்கு மாறாக - மரபுக்கு மாறாக மூவரையும் தூக்கிலிட்டார்கள்.
வழக்கமாக தூக்கு தண்டனை என்பது விடியற்காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாகவே நிறைவேற்றுவது தான் மரபு. ஆனால் அந்த மரபைக்கூட அன்றைய ஆட்சியாளர்கள் மீறினார்கள் என்பது குறிப்பிடத்தக்க து. 24 - ஆம் தேதி விடியற்காலை தூக்கிலிட வேண்டியவர்களை 23 - ஆம் தேதி இரவே அவசர அவசரமாக தூக்கிலிட்டனர். பகத்சிங்கை கொல்வதில் காந்தியை விட பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இன்னும் ஒரு மடங்கு வேகம் காட்டினர்.
லாகூர் சிறையிலிருந்த பகத்சிங்கை தூக்கிலிடுவதற்கு தயார்படுத்துவதற்காக சிறைக்காவலர்கள் முன் கூட்டியே 23 - ஆம் தேதி மாலையே அழைத்தார்கள். மறுநாள் தான் தூக்கு தண்டனை என்று அறிந்திருந்த பகத்சிங், முன்கூட்டியே முதல் நாளே தூக்கிலிடப் போகிறார்கள் என்பதைஅறிந்திருக்கவில்லை. அதனால் காவலர்கள் அழைத்த போது, '' நான் இங்கே ஒரு போராளியுடன் உரையாடிக்கொண்டி ருக்கிறேன். அதனால் தொந்தரவு செய்யாதீர்கள்'' என்று சிறைக்குள்ளிருந்து குரல்கொடுக்கிறார். வேறு யாரோ போராளி சிறைக்குள்ளே புகுந்து இருவரும்ஏதோ திட்டம் தீட்டுகிறார்களோ என்று காவலர்கள் பயந்துவிட்டனர். சிறிது நேரம் கழித்து அவரே வெளியே வருகிறார். உள்ளே பார்த்தால் அவரோடு வேறு யாரும் இல்லை. ஆனால் அவர் கையில் ஒரு புத்தகம் இருந்தது. மாமேதை லெனின் எழுதிய '' அரசும் புரட்சியும் '' ( STATE AND REVOLUTION ) என்ற புத்தகம் தான்அது. அதுவரையில் அந்த புத்தகத்தைபடித்துக்கொண்டி ருந்ததால், நான்ஒரு போராளியுடன் உரையாடிக்கொண்டி ருக்கிறேன் என்று சொன்னார்.

அந்த புத்தகத்தை காவலர்கள் வாங்கிப்பார்த்த போது, அந்த புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில் '' இந்த புத்தகத்தை இந்திய மக்கள் அனைவரும் படிக்கவேண்டும் '' என்று எழுதி கையெழுத்திட்டிருந்தார். இது தான் இந்திய மக்களுக்கு அவர் கடைசியாக விடுத்த வேண்டுகோள்!

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 30, 2013 11:08 am

இந்த நாடும் நாட்டு மக்களும் ! 971549_702990269727698_322963339_n

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 30, 2013 7:49 pm

இந்த நாடும் நாட்டு மக்களும் ! Granite_scam_pkg1new

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 30, 2013 7:49 pm

இந்த நாடும் நாட்டு மக்களும் ! Z

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 30, 2013 7:49 pm

இந்த நாடும் நாட்டு மக்களும் ! 971568_500497783358233_1636291583_n

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jul 30, 2013 11:09 pm

இந்த நாடும் நாட்டு மக்களும் ! 970008_491395200938722_1324098328_n

மதன் இப்போ எல்லாம் நீங்க கோலம் போடுறீங்களா ?

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக