புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_c10இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_m10இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_c10 
97 Posts - 46%
ayyasamy ram
இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_c10இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_m10இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_c10 
77 Posts - 36%
T.N.Balasubramanian
இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_c10இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_m10இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_c10இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_m10இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_c10இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_m10இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_c10 
5 Posts - 2%
i6appar
இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_c10இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_m10இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_c10இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_m10இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_c10இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_m10இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_c10இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_m10இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_c10 
2 Posts - 1%
prajai
இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_c10இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_m10இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_c10இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_m10இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_c10 
443 Posts - 47%
heezulia
இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_c10இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_m10இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_c10 
333 Posts - 35%
Dr.S.Soundarapandian
இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_c10இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_m10இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_c10இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_m10இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_c10இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_m10இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_c10 
30 Posts - 3%
prajai
இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_c10இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_m10இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_c10இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_m10இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_c10 
6 Posts - 1%
Karthikakulanthaivel
இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_c10இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_m10இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_c10இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_m10இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_c10 
5 Posts - 1%
i6appar
இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_c10இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_m10இந்த நாடும் நாட்டு மக்களும் ! Poll_c10 
4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த நாடும் நாட்டு மக்களும் !


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 30, 2013 10:59 am

இந்த நாடும் நாட்டு மக்களும் ! 74750_533534766701615_356121393_n

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 30, 2013 11:02 am

இந்த நாடும் நாட்டு மக்களும் ! 601952_489605527784667_1279061661_n

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 30, 2013 11:02 am

இந்த நாடும் நாட்டு மக்களும் ! 970008_491395200938722_1324098328_n

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 30, 2013 11:05 am

இந்த நாடும் நாட்டு மக்களும் ! 992818_637327506285503_1492189203_n

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 30, 2013 11:06 am

இந்த நாடும் நாட்டு மக்களும் ! 1069230_198751016954491_336012114_n

மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..!

காந்தி நினைத்திருந்தால் பகத்சிங்கை காப்பாற்றியிருக்கலாம்... ஆனால்...!

அன்றைக்கும் இன்றைக்கும் காங்கிரஸ் கட்சிக்கு காந்தி மட்டுமே முகமூடியாக தேவைப்பட்டார். காந்திக்கு இணையாக வேறு ஒரு தலைவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையே காந்தியும் விரும்பினார். சுதந்திரப்போராட்ட காலத்தில், தனக்கு நிகராகவோ அல்லது தன்னை விட அதிகமாகவோ வேறு ஒரு தலைவர் வளர்வதை காந்தி விரும்பமாட்டார் . அதனால் தான் பகத்சிங், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், டாக்டர் அம்பேத்கர் போன்ற தேசத்தலைவர்களை விலக்கியே வைத்திருந்தார். இவர்களெல்லாம் வன்முறையாளர்கள் போலவும், அகிம்சைக்கு எதிரானவர்கள் போலவும் சித்தரித்துக்காட்டுவார்.

இப்படித்தான் இந்த தேசத்தின் விடுதலையை போராட்டத்தின் மூலமாகவும், புரட்சியின் மூலமாகவும் தான் பெறமுடியும் என்று பிரிட்டிஷாருடன் சினங்கொண்டு போராடிய பகத்சிங் என்ற மாவீரனை இழந்துவிட்டோம். காந்தி நினைத்திருந்தால் அன்றைக்கிருந்த பிரிட்டிஷ் அரசுடன் பேசி பகத்சிங்கை தூக்குமேடையிலிருந்து காப்பாற்றியிருக்க முடியும். அதைத்தான் அன்றைக்கு நாட்டில் பலரும் எதிர்ப்பார்த்தா ர்கள். இன்னும் சொல்லப்போனால் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பல தலைவர்களும் தொண்டர்களுமே எதிர்ப்பார்த்தா ர்கள்.
இதை புரிந்துகொண்ட காந்தி, 1931 - ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கராச்சியில் நடைபெறவிருக்கும் காங்கிரஸ் மாநாட்டிலும் இந்த பிரச்சனை எதிரொலிக்கும் என்று எதிர்ப்பார்த்தார். மாநாட்டில் கலந்துகொள்பவர்க ள் பகத்சிங்கை தூக்கு தண்டனையிலிருந்து காப்பாற்றுங்கள் என்று தன்னை நிர்பந்தம் செய்வார்கள் என்று முன் கூட்டியே அறிந்துகொண்டார் . அப்படி நடக்கும் பட்சத்தில் அவர்கள் கட்டளைப்படி, தான் பிரிட்டிஷ் அரசிடம் பேசி பகத்சிங்கை தூக்கு தண்டனையிலிருந்து காப்பாற்ற வேண்டி வரும் என்பதை உணர்ந்தார்.அப்படியெல்லாம் ஒன்றும் நடந்துவிடக்கூடா து என்பதில் காந்தி தீவிரம் காட்டினார்.

அதனால் அன்றைய பிரிட்டிஷ் வைஸ்ராய் இர்வினை ( Irwin) சந்தித்து, கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு முன் பகத்சிங்கை தூக்கில் போடும்படி கேட்டுக்கொண்டவர் தான் ''மகாத்மா'' என்று சொல்லக்கூடிய காந்தி என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. அதனால் தான்பிரிட்டிஷ் அரசாங்கம் கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன்பே பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்றவர்களை தூக்கிலிட முடிவு செய்து, 1931 மார்ச் மாதம் 24 - ஆம் தேதியை தூக்கிடும் தேதியாக அறிவித்தது.
ஆனால் அந்த 24 - ஆம் தேதிவரைக் கூட காத்திருக்க முடியாமல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அவர்களை தூக்கிலிடுவதற்கு துடித்தார்கள். அதனால் 23 - ஆம் தேதியே இரவு 7.04 மணிக்கே வழக்கத்திற்கு மாறாக - மரபுக்கு மாறாக மூவரையும் தூக்கிலிட்டார்கள்.
வழக்கமாக தூக்கு தண்டனை என்பது விடியற்காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாகவே நிறைவேற்றுவது தான் மரபு. ஆனால் அந்த மரபைக்கூட அன்றைய ஆட்சியாளர்கள் மீறினார்கள் என்பது குறிப்பிடத்தக்க து. 24 - ஆம் தேதி விடியற்காலை தூக்கிலிட வேண்டியவர்களை 23 - ஆம் தேதி இரவே அவசர அவசரமாக தூக்கிலிட்டனர். பகத்சிங்கை கொல்வதில் காந்தியை விட பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இன்னும் ஒரு மடங்கு வேகம் காட்டினர்.
லாகூர் சிறையிலிருந்த பகத்சிங்கை தூக்கிலிடுவதற்கு தயார்படுத்துவதற்காக சிறைக்காவலர்கள் முன் கூட்டியே 23 - ஆம் தேதி மாலையே அழைத்தார்கள். மறுநாள் தான் தூக்கு தண்டனை என்று அறிந்திருந்த பகத்சிங், முன்கூட்டியே முதல் நாளே தூக்கிலிடப் போகிறார்கள் என்பதைஅறிந்திருக்கவில்லை. அதனால் காவலர்கள் அழைத்த போது, '' நான் இங்கே ஒரு போராளியுடன் உரையாடிக்கொண்டி ருக்கிறேன். அதனால் தொந்தரவு செய்யாதீர்கள்'' என்று சிறைக்குள்ளிருந்து குரல்கொடுக்கிறார். வேறு யாரோ போராளி சிறைக்குள்ளே புகுந்து இருவரும்ஏதோ திட்டம் தீட்டுகிறார்களோ என்று காவலர்கள் பயந்துவிட்டனர். சிறிது நேரம் கழித்து அவரே வெளியே வருகிறார். உள்ளே பார்த்தால் அவரோடு வேறு யாரும் இல்லை. ஆனால் அவர் கையில் ஒரு புத்தகம் இருந்தது. மாமேதை லெனின் எழுதிய '' அரசும் புரட்சியும் '' ( STATE AND REVOLUTION ) என்ற புத்தகம் தான்அது. அதுவரையில் அந்த புத்தகத்தைபடித்துக்கொண்டி ருந்ததால், நான்ஒரு போராளியுடன் உரையாடிக்கொண்டி ருக்கிறேன் என்று சொன்னார்.

அந்த புத்தகத்தை காவலர்கள் வாங்கிப்பார்த்த போது, அந்த புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில் '' இந்த புத்தகத்தை இந்திய மக்கள் அனைவரும் படிக்கவேண்டும் '' என்று எழுதி கையெழுத்திட்டிருந்தார். இது தான் இந்திய மக்களுக்கு அவர் கடைசியாக விடுத்த வேண்டுகோள்!

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 30, 2013 11:08 am

இந்த நாடும் நாட்டு மக்களும் ! 971549_702990269727698_322963339_n

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 30, 2013 7:49 pm

இந்த நாடும் நாட்டு மக்களும் ! Granite_scam_pkg1new

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 30, 2013 7:49 pm

இந்த நாடும் நாட்டு மக்களும் ! Z

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 30, 2013 7:49 pm

இந்த நாடும் நாட்டு மக்களும் ! 971568_500497783358233_1636291583_n

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jul 30, 2013 11:09 pm

இந்த நாடும் நாட்டு மக்களும் ! 970008_491395200938722_1324098328_n

மதன் இப்போ எல்லாம் நீங்க கோலம் போடுறீங்களா ?

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக