புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_m10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10 
91 Posts - 61%
heezulia
ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_m10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_m10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_m10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_m10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10 
1 Post - 1%
viyasan
ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_m10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_m10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_m10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10 
283 Posts - 45%
heezulia
ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_m10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_m10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_m10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_m10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10 
19 Posts - 3%
prajai
ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_m10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_m10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_m10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_m10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_m10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jul 28, 2013 10:49 am

மதுரை /28 July 2013
ஆங்கில மோகம் சமூகத்தில் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் ஆர். நல்லகண்ணு கூறினார்.

சமநீதி வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில், மதுரை காந்தி அருங்காட்சியக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற போராளி சங்கரலிங்கனார் நினைவேந்தல் கருத்தரங்கில் அவர் பேசியது:

சென்னை மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என மாற்றக் கோரி, 76 நாள்கள் உண்ணாவிரதம் இருந்து உயிரைவிட்டவர் சங்கரலிங்கனார். 1956 இல் இப் போராட்டம் நிகழ்ந்தாலும், அந்த கோரிக்கை 12 ஆண்டுகளுக்குப் பிறகே நிறைவேறியது. தமிழ்நாடு என பெயர் மாற்றக் கோரி முதல் போராட்டத்தைத் துவக்கிய சங்கரலிங்கனாரை மறந்துவிட்டனர்.

ஆனால், சரியாத தருணத்தில் அவரை நினைவுகூரும் வகையில், இக் கருத்தரங்கை சமநீதி வழக்குரைஞர்கள் நடத்தியிருப்பது பாராட்டுக்குரியது.

உலக நாடுகள் அனைத்திலும் கல்வி என்பது தாய்மொழியில் தான் அளிக்கப்படுகிறது. தாய்மொழியில் கற்கும்போது எந்தவொரு பாடத்தையும் இயல்பாக கற்றுக் கொள்ள முடியும். ஆனால், தாய்மொழியில் கல்வி கற்பதை கேவலமாக நினைக்கும்போக்கு இங்குதான் இருக்கிறது. பொதுமக்கள், அரசியல் என அனைத்து நிலைகளிலும் தமிழ் என்ற பெயரால் போலித்தனம் தான் மிஞ்சி நிற்கிறது.

தமிழுக்கு இருக்கும் தொன்மையும், சிறப்பும் வேறெந்த மொழிக்கும் இல்லை. அரசியல், இலக்கியம், அறிவியல் என தமிழின் சிறப்பு இல்லாத இடம் கிடையாது. ஆனால், இன்று எங்கே இருக்கிறது என்று கேட்கும் நிலை வந்துவிட்டது. அரசே ஒரு படி மேலே சென்று துவக்கப் பள்ளிகளில் ஆங்கிலவழிப் பிரிவை துவங்கியிருக்கிறது.

போலித் தனமான வாழ்க்கை வளையத்துக்குள் நம்மவர்கள் சிக்கியிருக்கின்றனர். இதிலிருந்து மீட்டுக்கொண்டு வரவேண்டும்.

துவக்கப் பள்ளிகளில் ஆங்கிலவழிப் பிரிவுகளை நடத்தும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும். அரசின் முக்கியப் பணியான மருத்துவமும், கல்வியும் தனியாருக்கு வழங்கப்படுகிறது. ஆனால், டாஸ்மாக் கடைகளை அரசு நடத்திக் கொண்டிருக்கிறது.

மெக்காலே உருவாக்கிய கல்வி முறைதான் இன்றும் நடைமுறையில் இருக்கிறது.

அது நம்மை அடிமைப்படுத்துவதற்கான கல்வி என்பதை இன்னும் உணராத நிலையில் தான் மக்கள் இருக்கின்றனர். உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை கொண்டு வருவதற்கான போராட்டங்கள் துவங்கியுள்ளன. நீண்ட போராட்டத்துக்குப் பிறகே அது சாத்தியமாகும் என்றார் நல்லகண்ணு.

இதில், பேராசிரியர் பிரபா கல்விமணி, மதுரை வழக்குரைஞர் சங்கச் செயலர் அ.க. ராமசாமி, சமநீதி வழக்குரைஞர்கள் சங்கச் செயலர் பெ. கனகவேல், தலைவர் மு. ராஜேந்திரன், வழக்குரைஞர்கள் நா. பழனியாண்டி, கு.ஞா. பகவத்சிங் உள்ளிட்டோர் பேசினர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக