புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிராயர்கள்!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
1. திரிகூடராசப்பக் கவிராயர்
இவர் குற்றாலத்துக்கு அருகிலுள்ள "மேலகரம்' என்ற ஊரில் பிறந்தவர். திருவாவடுதுறை ஆதீனம் சுப்பிரமணிய ஞான தேசிகர் இவரின் வழிமுறையினராவார். இவர் இயற்றிய "திருக்குற்றாலக் குறவஞ்சி' நூல், குறவஞ்சி நூல்களுள் தலைசிறந்ததாகப் போற்றப்படுகிறது. இது தவிர, திருக்குற்றாலத் தலபுராணம், மாலை, அந்தாதி, உலா, கோவை, பிள்ளைத்தமிழ் முதலிய சிற்றிலக்கிய நூல்களையும் இயற்றியுள்ளார்.
2. சீகாழி அருணாசலக் கவிராயர்
இவர் "தில்லையாடி' எனும் சிற்றூரில் பிறந்தவர். சீகாழியில் வசித்த புலவர் சிதம்பரம் பிள்ளை இவருடைய நண்பர். சிதம்பரம் பிள்ளை, பள்ளு நூல் ஒன்றை இயற்றியிருந்தார். அது நிறைவு செய்யப்படாமல் இருக்க, அதை நிறைவு செய்துதரும்படி அருணாசலக் கவிராயரைக் கேட்டுக்கொண்டார். அருணாசலக் கவிராயரும் அதை நிறைவுசெய்து கொடுத்தார். தில்லையாடியில் வசித்துவந்த அருணாசலக் கவிராயர் சிதம்பரம் பிள்ளையின் வேண்டுகோளின்படி சீகாழியில் குடியேறினார். அன்றிலிருந்து "சீகாழி அருணாசலக் கவிராயர்' என்ற பெயர் பெற்றார். இவர் சீகாழிப்புராணம், சீகாழிக்கோவை, அசோமுகி நாடகம், அனுமார் பிள்ளைத்தமிழ், இராமநாடகம் முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.
3. அமிர்த கவிராயர்
இவர் சிவகங்கையைச் சார்ந்த 'பொன்னங்கால்' எனும் ஊரில் பிறந்தவர். சேது நாட்டை ஆண்ட திருமலை சேதுபதி காலத்தில் வாழ்ந்தவர். ஒருமுறை திருமலை சேதுபதி "அகத்துறையில் ஒரு துறையை பல பாடல்களால் பாட முடியுமா?' என்று கேட்க, "நான் நூறு' பாடுவேன் என்றார் அமிர்தகவி. அவைப் புலவர்கள் "கவிராயர் "நானூறு' பாடல்கள் பாடவேண்டும்' என்றனர். அமிர்த கவிராயரும் "நாணிக் கண்புதைத்தல்' எனும் துறையை எடுத்துக்கொண்டு நானூறு பாடல்களைப் பாடினார். அதைக்கேட்ட அரசர், கவிராயரின் ஊராகிய பொன்னங்காலையே அவருக்குக் கொடையாக வழங்கினார்.
4. முகவூர் கந்தசாமிக் கவிராயர்
இவர் சேற்றூருக்கு அருகில் உள்ள "முகவூரில்' பிறந்தவர். திருவாவடுதுறை ஆதீனம் சுப்பிரமணிய தேசிகரோடு, தாண்டவராயத் தம்பிரானிடம் கல்வி கற்றவர். முகவூரில் விநாயகர் கோயில் அமைத்து வழிபாடுகளை ஏற்படுத்தியவர்.
நன்றி- தினமணி - முனைவர் அ.சிவபெருமான்
1. திரிகூடராசப்பக் கவிராயர்
இவர் குற்றாலத்துக்கு அருகிலுள்ள "மேலகரம்' என்ற ஊரில் பிறந்தவர். திருவாவடுதுறை ஆதீனம் சுப்பிரமணிய ஞான தேசிகர் இவரின் வழிமுறையினராவார். இவர் இயற்றிய "திருக்குற்றாலக் குறவஞ்சி' நூல், குறவஞ்சி நூல்களுள் தலைசிறந்ததாகப் போற்றப்படுகிறது. இது தவிர, திருக்குற்றாலத் தலபுராணம், மாலை, அந்தாதி, உலா, கோவை, பிள்ளைத்தமிழ் முதலிய சிற்றிலக்கிய நூல்களையும் இயற்றியுள்ளார்.
2. சீகாழி அருணாசலக் கவிராயர்
இவர் "தில்லையாடி' எனும் சிற்றூரில் பிறந்தவர். சீகாழியில் வசித்த புலவர் சிதம்பரம் பிள்ளை இவருடைய நண்பர். சிதம்பரம் பிள்ளை, பள்ளு நூல் ஒன்றை இயற்றியிருந்தார். அது நிறைவு செய்யப்படாமல் இருக்க, அதை நிறைவு செய்துதரும்படி அருணாசலக் கவிராயரைக் கேட்டுக்கொண்டார். அருணாசலக் கவிராயரும் அதை நிறைவுசெய்து கொடுத்தார். தில்லையாடியில் வசித்துவந்த அருணாசலக் கவிராயர் சிதம்பரம் பிள்ளையின் வேண்டுகோளின்படி சீகாழியில் குடியேறினார். அன்றிலிருந்து "சீகாழி அருணாசலக் கவிராயர்' என்ற பெயர் பெற்றார். இவர் சீகாழிப்புராணம், சீகாழிக்கோவை, அசோமுகி நாடகம், அனுமார் பிள்ளைத்தமிழ், இராமநாடகம் முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.
3. அமிர்த கவிராயர்
இவர் சிவகங்கையைச் சார்ந்த 'பொன்னங்கால்' எனும் ஊரில் பிறந்தவர். சேது நாட்டை ஆண்ட திருமலை சேதுபதி காலத்தில் வாழ்ந்தவர். ஒருமுறை திருமலை சேதுபதி "அகத்துறையில் ஒரு துறையை பல பாடல்களால் பாட முடியுமா?' என்று கேட்க, "நான் நூறு' பாடுவேன் என்றார் அமிர்தகவி. அவைப் புலவர்கள் "கவிராயர் "நானூறு' பாடல்கள் பாடவேண்டும்' என்றனர். அமிர்த கவிராயரும் "நாணிக் கண்புதைத்தல்' எனும் துறையை எடுத்துக்கொண்டு நானூறு பாடல்களைப் பாடினார். அதைக்கேட்ட அரசர், கவிராயரின் ஊராகிய பொன்னங்காலையே அவருக்குக் கொடையாக வழங்கினார்.
4. முகவூர் கந்தசாமிக் கவிராயர்
இவர் சேற்றூருக்கு அருகில் உள்ள "முகவூரில்' பிறந்தவர். திருவாவடுதுறை ஆதீனம் சுப்பிரமணிய தேசிகரோடு, தாண்டவராயத் தம்பிரானிடம் கல்வி கற்றவர். முகவூரில் விநாயகர் கோயில் அமைத்து வழிபாடுகளை ஏற்படுத்தியவர்.
நன்றி- தினமணி - முனைவர் அ.சிவபெருமான்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
முனைவர் அ.சிவபெருமான் , சாமி ஆகியோர்க்கு நன்றி! தேவையான தொகுப்பு ! மறைந்து ஒழிவதற்கு முன் இவை காக்காப்படவேண்டும் ! தமிழர்களின் கடமை இது ! இந்தக் கவிராயர்களில் சிலருக்கே அரச வெகுமதி கிடைத்தது ! பெரும்பாலான கவிராயர்கள் வறுமையில்தான் வாடினார்கள் ! அவர்கள் நமக்காகத் தியாகம் செய்தவர்கள் ! தமிழை விளம்பரம் இல்லாது வளர்த்த சான்றோர்கள் அவர்கள் ! சில கவிராயர்களின் படைப்புகள் ஓலைச்சுவடிகளில் முடங்கியிருந்ததைக் கண்டு , அவற்றை எடுத்துப் பதிப்பித்து அரசு வெளியீடாக வெளிட்டவன் என்ற மன நிறைவு எனக்கு இருக்கிறது !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
உங்கள் தமிழ் பணி சிறக்க இந்த சிறியவனின் வாழ்த்துகள் அய்யாDr.S.Soundarapandian wrote:முனைவர் அ.சிவபெருமான் , சாமி ஆகியோர்க்கு நன்றி! தேவையான தொகுப்பு ! மறைந்து ஒழிவதற்கு முன் இவை காக்காப்படவேண்டும் ! தமிழர்களின் கடமை இது ! இந்தக் கவிராயர்களில் சிலருக்கே அரச வெகுமதி கிடைத்தது ! பெரும்பாலான கவிராயர்கள் வறுமையில்தான் வாடினார்கள் ! அவர்கள் நமக்காகத் தியாகம் செய்தவர்கள் ! தமிழை விளம்பரம் இல்லாது வளர்த்த சான்றோர்கள் அவர்கள் ! சில கவிராயர்களின் படைப்புகள் ஓலைச்சுவடிகளில் முடங்கியிருந்ததைக் கண்டு , அவற்றை எடுத்துப் பதிப்பித்து அரசு வெளியீடாக வெளிட்டவன் என்ற மன நிறைவு எனக்கு இருக்கிறது !
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
Dr.S.Soundarapandian wrote:முனைவர் அ.சிவபெருமான் , சாமி ஆகியோர்க்கு நன்றி! தேவையான தொகுப்பு ! மறைந்து ஒழிவதற்கு முன் இவை காக்காப்படவேண்டும் ! தமிழர்களின் கடமை இது ! இந்தக் கவிராயர்களில் சிலருக்கே அரச வெகுமதி கிடைத்தது ! பெரும்பாலான கவிராயர்கள் வறுமையில்தான் வாடினார்கள் ! அவர்கள் நமக்காகத் தியாகம் செய்தவர்கள் ! தமிழை விளம்பரம் இல்லாது வளர்த்த சான்றோர்கள் அவர்கள் ! சில கவிராயர்களின் படைப்புகள் ஓலைச்சுவடிகளில் முடங்கியிருந்ததைக் கண்டு , அவற்றை எடுத்துப் பதிப்பித்து அரசு வெளியீடாக வெளிட்டவன் என்ற மன நிறைவு எனக்கு இருக்கிறது !
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Dr.S.Soundarapandian wrote:முனைவர் அ.சிவபெருமான் , சாமி ஆகியோர்க்கு நன்றி! தேவையான தொகுப்பு ! மறைந்து ஒழிவதற்கு முன் இவை காக்காப்படவேண்டும் ! தமிழர்களின் கடமை இது ! இந்தக் கவிராயர்களில் சிலருக்கே அரச வெகுமதி கிடைத்தது ! பெரும்பாலான கவிராயர்கள் வறுமையில்தான் வாடினார்கள் ! அவர்கள் நமக்காகத் தியாகம் செய்தவர்கள் ! தமிழை விளம்பரம் இல்லாது வளர்த்த சான்றோர்கள் அவர்கள் ! சில கவிராயர்களின் படைப்புகள் ஓலைச்சுவடிகளில் முடங்கியிருந்ததைக் கண்டு , அவற்றை எடுத்துப் பதிப்பித்து அரசு வெளியீடாக வெளிட்டவன் என்ற மன நிறைவு எனக்கு இருக்கிறது !
தமிழை காக்க ஆளுண்டு, வீழ்த்த யாருமில்லை.
நம் தமிழுக்கு நிகர் எதுவுமில்லை
உங்களை போன்றவர்கள் இருக்கின்றவரை அந்நிய மொழிகள் ஆயிரம் வந்தாலும் என் அன்னை தமிழுக்கு ஆபத்து வர சாத்தியமில்லை.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
54. மேலகரம் பண்டாரக் கவிராயர்
இவர் திரிகூடராசப்பக் கவிராயரின் மகன். "இலஞ்சி உலா' என்ற நூலை இயற்றியுள்ளார்.
55. தேவர்பிரான் கவிராயர்
இவர், குமரகுருபர சுவாமிகளின் பாடல்களை ஒரு நிலைமண்டில ஆசிரியப்பாவால் பாடியுள்ளார்.
56. செங்கோட்டை கவிராஜ பண்டாரத்தையா
இவர் செங்கோட்டையைச் சேர்ந்தவர். "திருமலைக்குமரன் பிள்ளைத்தமிழ்' என்ற நூலை இயற்றியுள்ளார்.
57. கல்லிடைக்குறிச்சி சிதம்பரநாதக் கவிராயர்
இவர் கல்லிடைக்குறிச்சியில் வாழ்ந்தவர். நீதிகேதனம், திருநெல்வேலி மும்மணி மாலை, திருவுருமாமலை பதிற்றுப்பத்தந்தாதி முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.
58. நெல்லை முத்துச்சாமிக் கவிராயர்
இவர் நெல்லையைச் சேர்ந்தவர். திருப்புடைமருதூர் பதிற்றுப்பத்தந்தாதி, இரட்டைமணி மாலை, மும்மணி மாலை முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.
59. கமலக் கவிராயர்
இவர், நவநீதகிருட்டிண சுவாமி வாகனமாலை, கோமதியம்மை சதகம் முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.
60. சாந்தக் கவிராயர்
இவர் பிறைசையில் பிறந்தவர். "இரங்கேச வெண்பா' என்ற நூலை இயற்றியுள்ளார். இந்நூலில் உள்ள ஒவ்வொரு வெண்பாவுக்கும் ஒரு திருக்குறளையும், அக்குறளுக்கு ஏற்ற ஒரு கதையையும் அமைத்து இயற்றியுள்ளார். இதை "சூடாமணி' என்றும் கூறுவர்.
61. காசி கலியன் கவிராயர்
இவர் வரதுங்கராம பாண்டியரின் அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர். அம்பல அரசனின் முடிசூட்டு விழாவில் "மங்கலம்' பாடியவர்.
62. திருவேங்கடாசலக் கவிராயர்
திருவண்ணாமலையில் வாழ்ந்த இவர், சைவ எல்லப்ப நாவலரின் மாணவர். "வல்லாள மகாராசன் கதை' என்ற நூலை இயற்றியுள்ளார்.
63. பொ.மீ. இராமலிங்கக் கவிராயர்
இவர், மதுரை திருமங்கலத்தைச் சார்ந்த பேரையூரில் பிறந்தவர். இவருடைய தந்தையார் அட்டாவதானம் மீனாட்சிசுந்தரக் கவிராயரும் பாட்டனார் பொன்னுகூட கவிராயரும் அவதானிகள் ஆவர். இவரும் அட்டாவதானங்களைப் பாடியுள்ளார். பேரையூர் பெருநிலக்கிழாரால் பாராட்டப்பெற்றவர்.
இவர் திரிகூடராசப்பக் கவிராயரின் மகன். "இலஞ்சி உலா' என்ற நூலை இயற்றியுள்ளார்.
55. தேவர்பிரான் கவிராயர்
இவர், குமரகுருபர சுவாமிகளின் பாடல்களை ஒரு நிலைமண்டில ஆசிரியப்பாவால் பாடியுள்ளார்.
56. செங்கோட்டை கவிராஜ பண்டாரத்தையா
இவர் செங்கோட்டையைச் சேர்ந்தவர். "திருமலைக்குமரன் பிள்ளைத்தமிழ்' என்ற நூலை இயற்றியுள்ளார்.
57. கல்லிடைக்குறிச்சி சிதம்பரநாதக் கவிராயர்
இவர் கல்லிடைக்குறிச்சியில் வாழ்ந்தவர். நீதிகேதனம், திருநெல்வேலி மும்மணி மாலை, திருவுருமாமலை பதிற்றுப்பத்தந்தாதி முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.
58. நெல்லை முத்துச்சாமிக் கவிராயர்
இவர் நெல்லையைச் சேர்ந்தவர். திருப்புடைமருதூர் பதிற்றுப்பத்தந்தாதி, இரட்டைமணி மாலை, மும்மணி மாலை முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.
59. கமலக் கவிராயர்
இவர், நவநீதகிருட்டிண சுவாமி வாகனமாலை, கோமதியம்மை சதகம் முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.
60. சாந்தக் கவிராயர்
இவர் பிறைசையில் பிறந்தவர். "இரங்கேச வெண்பா' என்ற நூலை இயற்றியுள்ளார். இந்நூலில் உள்ள ஒவ்வொரு வெண்பாவுக்கும் ஒரு திருக்குறளையும், அக்குறளுக்கு ஏற்ற ஒரு கதையையும் அமைத்து இயற்றியுள்ளார். இதை "சூடாமணி' என்றும் கூறுவர்.
61. காசி கலியன் கவிராயர்
இவர் வரதுங்கராம பாண்டியரின் அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர். அம்பல அரசனின் முடிசூட்டு விழாவில் "மங்கலம்' பாடியவர்.
62. திருவேங்கடாசலக் கவிராயர்
திருவண்ணாமலையில் வாழ்ந்த இவர், சைவ எல்லப்ப நாவலரின் மாணவர். "வல்லாள மகாராசன் கதை' என்ற நூலை இயற்றியுள்ளார்.
63. பொ.மீ. இராமலிங்கக் கவிராயர்
இவர், மதுரை திருமங்கலத்தைச் சார்ந்த பேரையூரில் பிறந்தவர். இவருடைய தந்தையார் அட்டாவதானம் மீனாட்சிசுந்தரக் கவிராயரும் பாட்டனார் பொன்னுகூட கவிராயரும் அவதானிகள் ஆவர். இவரும் அட்டாவதானங்களைப் பாடியுள்ளார். பேரையூர் பெருநிலக்கிழாரால் பாராட்டப்பெற்றவர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
64. நடராஜக் கவிராயர்
இவர் முத்தீசுவரர் பதிகம், சீகாழி சட்டைநாதசுவாமி சரச சல்லாபப் பதிகம் ஆகியவற்றைப் பாடியுள்ளார்.
65. அம்பலவாணக் கவிராயர்
இவர் திருநெல்வேலியில் வாழ்ந்தவர். திருக்குறள், நாலடியார் ஆகிய நூல்களை 1812-இல் அச்சில் கொண்டு வந்தவர். இவரால் அச்சிடப்பெற்ற நூல்களில் மெய்யெழுத்துக்கு மேல் புள்ளி இருக்காது.
66. வேலாயுதக் கவிராயர்
இவர் கொங்குநாட்டு ஆனைமலையில் பிறந்தவர். "நவராத்திரி நாடகம்' (1876) என்ற நூலை இயற்றியுள்ளார்.
67. தெய்வசிகாமணிக் கவிராயர்
இவர் திருச்செந்தூருக்கு அருகிலுள்ள குலசேகரன்பட்டினத்தில் பிறந்தவர். அவ்வூரில் எழுந்தருளியுள்ள அறம் வளர்த்த நாயகியம்மை மீது பிள்ளைத் தமிழ் நூல் ஒன்றை இயற்றியுள்ளார்.
68. சங்கரமூர்த்திக் கவிராயர்
இவர் இராஜபாளையத்தில் பிறந்தவர். திருவாவடுதுறை ஆதீனம் சிவஞான முனிவரிடம் இலக்கண, இலக்கிய, சைவ சித்தாந்தங்களைப் பயின்றவர். கன்னிவாடி மலையாண்டி சுப்பையநாயக்கர் மீது ஐந்திணைக் கோவை, மாலைமாற்று, சித்திரக்கவி மற்றும் சேற்றூர் இராமலிங்கத் தேவர் மீது பள்ளு ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.
69. சரவணப் பெருமாள் கவிராயர்
இவர், பாண்டிய நாட்டுப் பரமக்குடியில் பிறந்தவர். அருணாசலக் கவிராயரின் மகன்; அட்டாவதானம் சரவணக் கவிராயரின் பெயரன். இராமநாதபுரம் மன்னரின் அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர். மதுரை சிலேடை வெண்பா, மகரவந்தாதி, கழுகுமலை ஓரெழுத்து அந்தாதி கந்த வருக்கச் சந்த வெண்பா, திருச்சுழியில் ஓரெழுத்து அந்தாதி, பனசைத் திரிபு அந்தாதி, புவனேந்திரன் அம்மானை, கயற்கண்ணி மாலை முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.
70. திருமேனி இரத்தினக் கவிராயர்
இவர் தென்திருப்பேரையில் வாழ்ந்தவர். பெரியகாரி இரத்தினக் கவிராயரின் மகன். வடமலையப்பப் பிள்ளை மீது புலவராற்றுப்படை பாடியுள்ளார். திருப்பேரைத் திருமண மாலை, மாறன் அலங்கார உரை, தொல்காப்பிய நுண்பொருள் மாலை, பரிமேலழகர் நுண் பொருள் மாலை, திருக்குறள் நுண் பொருள் மாலை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். இவரைக் காரி இரத்தினக் கவிராயர் என்றும் அழைப்பர்.
71. தில்லையம்பல சந்திரசேகரக் கவிராயர்
இவர் தம்முடைய ஆசிரியர்களான விசாகப் பெருமாள் ஐயர், சரவணப் பெருமாள் ஐயர் ஆகியோர் இயற்றிய "பால போத இலக்கணம்', "நன்னூல் கண்டிகை உரை', "ஐந்திலக்கண வினா-விடை' ஆகிய நூல்களைப் பதிப்பித்தவர். மேலும், நன்னூல் விருத்தியுரை, செய்யுட்கோவை, பழமொழித் திரட்டு, அரபத்த நாவலர் இயற்றிய பரத நூல் முதலான பழைய நூல்களை ஏட்டிலிருந்து அச்சில் கொண்டுவந்தவர். தனிப்பாடல்கள் பலவற்றைத் திரட்டித் தொகுத்துள்ளார்.
72. கவிராச பண்டிதர்
இவர் பாண்டிய நாட்டு வீரசோழன் ஊரைச் சேர்ந்தவர். "வீரைக் கவிராச பண்டிதர்' என்றும் அழைக்கப்பட்டார். ஆதிசங்கரர் பாடிய செüந்தரியலஹரி, ஆனந்தலஹரி என்னும் வடமொழி நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தவர்.
இவர் முத்தீசுவரர் பதிகம், சீகாழி சட்டைநாதசுவாமி சரச சல்லாபப் பதிகம் ஆகியவற்றைப் பாடியுள்ளார்.
65. அம்பலவாணக் கவிராயர்
இவர் திருநெல்வேலியில் வாழ்ந்தவர். திருக்குறள், நாலடியார் ஆகிய நூல்களை 1812-இல் அச்சில் கொண்டு வந்தவர். இவரால் அச்சிடப்பெற்ற நூல்களில் மெய்யெழுத்துக்கு மேல் புள்ளி இருக்காது.
66. வேலாயுதக் கவிராயர்
இவர் கொங்குநாட்டு ஆனைமலையில் பிறந்தவர். "நவராத்திரி நாடகம்' (1876) என்ற நூலை இயற்றியுள்ளார்.
67. தெய்வசிகாமணிக் கவிராயர்
இவர் திருச்செந்தூருக்கு அருகிலுள்ள குலசேகரன்பட்டினத்தில் பிறந்தவர். அவ்வூரில் எழுந்தருளியுள்ள அறம் வளர்த்த நாயகியம்மை மீது பிள்ளைத் தமிழ் நூல் ஒன்றை இயற்றியுள்ளார்.
68. சங்கரமூர்த்திக் கவிராயர்
இவர் இராஜபாளையத்தில் பிறந்தவர். திருவாவடுதுறை ஆதீனம் சிவஞான முனிவரிடம் இலக்கண, இலக்கிய, சைவ சித்தாந்தங்களைப் பயின்றவர். கன்னிவாடி மலையாண்டி சுப்பையநாயக்கர் மீது ஐந்திணைக் கோவை, மாலைமாற்று, சித்திரக்கவி மற்றும் சேற்றூர் இராமலிங்கத் தேவர் மீது பள்ளு ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.
69. சரவணப் பெருமாள் கவிராயர்
இவர், பாண்டிய நாட்டுப் பரமக்குடியில் பிறந்தவர். அருணாசலக் கவிராயரின் மகன்; அட்டாவதானம் சரவணக் கவிராயரின் பெயரன். இராமநாதபுரம் மன்னரின் அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர். மதுரை சிலேடை வெண்பா, மகரவந்தாதி, கழுகுமலை ஓரெழுத்து அந்தாதி கந்த வருக்கச் சந்த வெண்பா, திருச்சுழியில் ஓரெழுத்து அந்தாதி, பனசைத் திரிபு அந்தாதி, புவனேந்திரன் அம்மானை, கயற்கண்ணி மாலை முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.
70. திருமேனி இரத்தினக் கவிராயர்
இவர் தென்திருப்பேரையில் வாழ்ந்தவர். பெரியகாரி இரத்தினக் கவிராயரின் மகன். வடமலையப்பப் பிள்ளை மீது புலவராற்றுப்படை பாடியுள்ளார். திருப்பேரைத் திருமண மாலை, மாறன் அலங்கார உரை, தொல்காப்பிய நுண்பொருள் மாலை, பரிமேலழகர் நுண் பொருள் மாலை, திருக்குறள் நுண் பொருள் மாலை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். இவரைக் காரி இரத்தினக் கவிராயர் என்றும் அழைப்பர்.
71. தில்லையம்பல சந்திரசேகரக் கவிராயர்
இவர் தம்முடைய ஆசிரியர்களான விசாகப் பெருமாள் ஐயர், சரவணப் பெருமாள் ஐயர் ஆகியோர் இயற்றிய "பால போத இலக்கணம்', "நன்னூல் கண்டிகை உரை', "ஐந்திலக்கண வினா-விடை' ஆகிய நூல்களைப் பதிப்பித்தவர். மேலும், நன்னூல் விருத்தியுரை, செய்யுட்கோவை, பழமொழித் திரட்டு, அரபத்த நாவலர் இயற்றிய பரத நூல் முதலான பழைய நூல்களை ஏட்டிலிருந்து அச்சில் கொண்டுவந்தவர். தனிப்பாடல்கள் பலவற்றைத் திரட்டித் தொகுத்துள்ளார்.
72. கவிராச பண்டிதர்
இவர் பாண்டிய நாட்டு வீரசோழன் ஊரைச் சேர்ந்தவர். "வீரைக் கவிராச பண்டிதர்' என்றும் அழைக்கப்பட்டார். ஆதிசங்கரர் பாடிய செüந்தரியலஹரி, ஆனந்தலஹரி என்னும் வடமொழி நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தவர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
உங்களின் சாதனை மகிழ்ச்சியாக உள்ளது அய்யா!Dr.S.Soundarapandian wrote:முனைவர் அ.சிவபெருமான் , சாமி ஆகியோர்க்கு நன்றி! தேவையான தொகுப்பு ! மறைந்து ஒழிவதற்கு முன் இவை காக்காப்படவேண்டும் ! தமிழர்களின் கடமை இது ! இந்தக் கவிராயர்களில் சிலருக்கே அரச வெகுமதி கிடைத்தது ! பெரும்பாலான கவிராயர்கள் வறுமையில்தான் வாடினார்கள் ! அவர்கள் நமக்காகத் தியாகம் செய்தவர்கள் ! தமிழை விளம்பரம் இல்லாது வளர்த்த சான்றோர்கள் அவர்கள் ! சில கவிராயர்களின் படைப்புகள் ஓலைச்சுவடிகளில் முடங்கியிருந்ததைக் கண்டு , அவற்றை எடுத்துப் பதிப்பித்து அரசு வெளியீடாக வெளிட்டவன் என்ற மன நிறைவு எனக்கு இருக்கிறது !
புத்தகம் கைவசம் உள்ளதா? கிடைக்குமா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|