புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவையடக்கம்! Poll_c10அவையடக்கம்! Poll_m10அவையடக்கம்! Poll_c10 
51 Posts - 43%
heezulia
அவையடக்கம்! Poll_c10அவையடக்கம்! Poll_m10அவையடக்கம்! Poll_c10 
50 Posts - 42%
mohamed nizamudeen
அவையடக்கம்! Poll_c10அவையடக்கம்! Poll_m10அவையடக்கம்! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
அவையடக்கம்! Poll_c10அவையடக்கம்! Poll_m10அவையடக்கம்! Poll_c10 
3 Posts - 3%
prajai
அவையடக்கம்! Poll_c10அவையடக்கம்! Poll_m10அவையடக்கம்! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
அவையடக்கம்! Poll_c10அவையடக்கம்! Poll_m10அவையடக்கம்! Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
அவையடக்கம்! Poll_c10அவையடக்கம்! Poll_m10அவையடக்கம்! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
அவையடக்கம்! Poll_c10அவையடக்கம்! Poll_m10அவையடக்கம்! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
அவையடக்கம்! Poll_c10அவையடக்கம்! Poll_m10அவையடக்கம்! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
அவையடக்கம்! Poll_c10அவையடக்கம்! Poll_m10அவையடக்கம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவையடக்கம்! Poll_c10அவையடக்கம்! Poll_m10அவையடக்கம்! Poll_c10 
417 Posts - 49%
heezulia
அவையடக்கம்! Poll_c10அவையடக்கம்! Poll_m10அவையடக்கம்! Poll_c10 
286 Posts - 33%
Dr.S.Soundarapandian
அவையடக்கம்! Poll_c10அவையடக்கம்! Poll_m10அவையடக்கம்! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
அவையடக்கம்! Poll_c10அவையடக்கம்! Poll_m10அவையடக்கம்! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
அவையடக்கம்! Poll_c10அவையடக்கம்! Poll_m10அவையடக்கம்! Poll_c10 
28 Posts - 3%
prajai
அவையடக்கம்! Poll_c10அவையடக்கம்! Poll_m10அவையடக்கம்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அவையடக்கம்! Poll_c10அவையடக்கம்! Poll_m10அவையடக்கம்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அவையடக்கம்! Poll_c10அவையடக்கம்! Poll_m10அவையடக்கம்! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
அவையடக்கம்! Poll_c10அவையடக்கம்! Poll_m10அவையடக்கம்! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
அவையடக்கம்! Poll_c10அவையடக்கம்! Poll_m10அவையடக்கம்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவையடக்கம்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jul 28, 2013 10:31 am

அவையடக்கம்' என்ற சொல்லை அவை+அடக்கம் எனப் பிரிக்கலாம். அவை-சபை. அவை எனும் சொல் அவையில் உள்ள மக்களையே உணர்த்தும்; ஈண்டு இடவாகுபெயர். அடக்கம் என்ற சொல், அடக்கம் தெரிவிக்கும் பாடலைச் சுட்டும்; ஈண்டு தொழிலாகுபெயர். ஆனால், தற்போது "அவையடக்கம்' என்ற சொல் அவைக்கு முன்பு தான் இயற்றிய நூலோடு நிற்கும் புலவன், "எளியேன்', "கடையேன்', "அறியேன்' என்று தன்னைத்தானே தாழ்த்தி (இகழ்ந்து) கூறிக்கொள்ளும்படியானச் சொற்களே நம் நினைவுக்கு வருகின்றன.

""வாயுறை வாழ்த்தே யவையடக் கியலே'' (பொரு.செய்.111) என்பார் தொல்காப்பியர். அதாவது, "அவையை வாழ்த்துதல், அவையத்தார் அடங்கு மாற்றால் இனியவாகச் சொல்லி அவரைப் புகழ்தல்' என்கிறார். மேலும்,

"அவையடக் கியலே யரில்தபத் தெரியின்
வல்லா கூறினும் வகுத்தனர் கொண்மின்''

(பொரு.சொல்.113) என்றார்.

"வல்ல கூறுதல்' என்று சங்க இலக்கியமான அகநானூற்றில் (பா.352) ""அன்பினன் என நீ வல்லகூறி'' என்று பயிலுகிறது. வல்ல கூறி - சிறப்பித்துக் கூறி; வல்லா கூறுதல் - சிறப்பியாது கூறுதல். அதாவது, சிறப்பியாது தன்னுடைய நுட்பமான கருத்தைக்கூற நேர்ந்தாலும், கேட்போர் கொள்ளுமாறு வகுத்துக்கூற வேண்டும் என்கிறார் தொல்காப்பியர். இதன் மூலம் "நூல் நுவலும் முறையை'த்தான் "அவையடக்கம்' என்று கூறுகிறாரேயன்றி, அவைக்கு முன் தமிழ்ப் புலவன் தன்னைத் தாழ்த்திக் கூறவோ, அவையில் உள்ளவர்களைப் புகழ்ந்து கூறவோ நூற்பா வகுக்கவில்லை என்பது தெளிவு; அது தமிழ் நெறியும் அன்று. சங்க இலக்கிய நூல்களில் அவையடக்கப் பாடல்களைக் காண இயலாது.

இளங்கோவடிகள், ""நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்'' என்று உரத்தக் குரலில், அழுத்தமாகத் தனது அறிவும் தெளிவும் தோன்றும் வண்ணம் அறிவித்தார். எனவே, இளங்கோவடிகளின் காலம் வரையிலும் அவையடக்கத்திற்கு தற்போது உள்ள பொருள் தோன்றவில்லை என்றே கூறலாம்.

திருவள்ளுவர் "அவை அஞ்சாமை' என்று ஓர் அதிகாரம் வகுத்துள்ளார். ""ஒளியார் முன் ஒள்ளியராதல்'' (714) என்றும், ""நூலொடென் நுண்ணவை அஞ்சுபவர்க்கு?'' (726) என்றும் தமிழ்ப் புலவரைத் தட்டி எழுப்பி நம்பிக்கை ஊட்டினாரேயன்றி, பிறருக்கு அடங்கித் தன்னைத் தாழ்த்தவோ, தாழ்த்திக் கூறவோ திருவள்ளுவர் எந்த இடத்திலும் கூறவில்லை. ஆனால், அவையில் பணிவுடன் நடக்க வேண்டும் என்பது அவர்தம் கருத்து. பணிவு வேறு; தன்னை இழிவாகக் கூறிக்கொள்வது வேறு.

பிற்காலத்தில் தோன்றிய அவையடக்கப் பாடல்கள் தொல்காப்பிய நெறிக்கு மாறுபட்டிருப்பினும், அவை அளிக்கும் உவமை நயங்கள் படித்து மகிழத்தக்கவை. கம்பர், வில்லிப்புத்தூராழ்வார், புலவர் புகழேந்தி போன்றோரின் அவையடக்கப் பாடல்களை மறக்கத்தான் முடியுமா?
நன்றி- தெள்ளாறு ந.பானு-தினமணி



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Oct 16, 2013 11:19 am

தெள்ளாறு நா. பானு அவர்களுக்கும் , சாமி அவர்களுகும் நன்றி ! ஆராய்ச்சிக்குள் இப்போது செல்லவில்லை ! ‘தமிழில் அவையடக்கப் பாடல்கள்’ என்றே தனியொரு நூலை நான் எழுதியுள்ளேன் ! அதனையும் பார்க்கலாம் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 17, 2013 8:23 am

படிப்பத‌ற்கே சந்தோஷமாக இருக்கிறது.
ஈக‌ரையில், அப்பாடல்களை,/ சில பாடல்களை எங்களுக்காக, ரசிப்பதற்கு ,பதிவிட முடியுமா?

ரமணியன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக